Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து
3 posters
Page 1 of 1
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து
சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது.
அவர் மறைவுக்குப் பிறகாவது உண்மைகள் வெளிவர வேண்டும்
என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்துத்
தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி அதிமுக
பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் இன்று
இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
வந்தது. வழக்கை விசாரித்த விடுமுறைக் கால நீதிமன்ற நீதிபதி
வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில்
சந்தேகம் உள்ளது.
ஜெயலலிதா 75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது
குறித்து வெளியான செய்திகளில், அவர் நலமடைந்தார். உணவு சாப்பிட்டார்.
கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது.
ஆனால், திடீரென அவர் எப்படி உயிரிழந்தார்? அவரது மறைவுக்குப்
பிறகாவது, மரணத்தில் இருக்கும் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்று
கூறினார்.
மேலும், மரணத்துக்குப் பிறகு அவரது மருத்துவ அறிக்கைகளைக் கொடுக்க
முடியாது. எனவே, அவரது உடலை தோண்டியெடுத்து பரிசோதனை நடத்தவும்
உத்தரவிடுவேன் என்று அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி வைத்தியநாதன்
கூறினார்.
பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், மத்திய, மாநில அரசுகள்
ஜனவரி 9ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
--------------------------------------------
தினமணி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது.
அவர் மறைவுக்குப் பிறகாவது உண்மைகள் வெளிவர வேண்டும்
என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்துத்
தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி அதிமுக
பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் இன்று
இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
வந்தது. வழக்கை விசாரித்த விடுமுறைக் கால நீதிமன்ற நீதிபதி
வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில்
சந்தேகம் உள்ளது.
ஜெயலலிதா 75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது
குறித்து வெளியான செய்திகளில், அவர் நலமடைந்தார். உணவு சாப்பிட்டார்.
கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது.
ஆனால், திடீரென அவர் எப்படி உயிரிழந்தார்? அவரது மறைவுக்குப்
பிறகாவது, மரணத்தில் இருக்கும் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்று
கூறினார்.
மேலும், மரணத்துக்குப் பிறகு அவரது மருத்துவ அறிக்கைகளைக் கொடுக்க
முடியாது. எனவே, அவரது உடலை தோண்டியெடுத்து பரிசோதனை நடத்தவும்
உத்தரவிடுவேன் என்று அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி வைத்தியநாதன்
கூறினார்.
பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், மத்திய, மாநில அரசுகள்
ஜனவரி 9ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
--------------------------------------------
தினமணி
Re: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து
தமிழக அரசியல் கட்சிகள் வரப்போகும் மாதங்களில் சின்னாபின்னமாகப் போகிறது.
இன்றைய ஒற்றுமையின் பின்னணியில் இருப்பது ஒரே விஷயம்தான்.
தேர்தலுக்கு செலவழித்த பணத்தை இந்த குறுகிய காலத்தில் எடுக்கமுடியவில்லை.
உடனே மறு தேர்தல் வந்தால்,அம்மா இல்லாத தேர்தலை எவரும் சந்திக்க விரும்பவில்லை.
2017 பெரிய கேள்விக்குறியுடனேயே ஆரம்பிக்கப்போகிறது.
ரமணியன்
இன்றைய ஒற்றுமையின் பின்னணியில் இருப்பது ஒரே விஷயம்தான்.
தேர்தலுக்கு செலவழித்த பணத்தை இந்த குறுகிய காலத்தில் எடுக்கமுடியவில்லை.
உடனே மறு தேர்தல் வந்தால்,அம்மா இல்லாத தேர்தலை எவரும் சந்திக்க விரும்பவில்லை.
2017 பெரிய கேள்விக்குறியுடனேயே ஆரம்பிக்கப்போகிறது.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Dec 29, 2016 6:43 pm; edited 1 time in total (Reason for editing : deletion)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து
மேற்கோள் செய்த பதிவு: 1230097T.N.Balasubramanian wrote:தமிழக அரசியல் கட்சிகள் வரப்போகும் மாதங்களில் சின்னாபின்னமாகப் போகிறது.
இன்றைய ஒற்றுமையின் பின்னணியில் இருப்பது ஒரே விஷயம்தான்.
தேர்தலுக்கு செலவழித்த பணத்தை இந்த குறுகிய காலத்தில் எடுக்கமுடியவில்லை.
உடனே மறு தேர்தல் வந்தால்,அம்மா இல்லாத தேர்தலை எவரும் சந்திக்க விரும்பவில்லை.
2017 பெரிய கேள்விக்குறியுடனேயே ஆரம்பிக்கப்போகிறது.
ரமணியன்
உங்கள் வார்த்தைகள் மிகவும் சரி ஐயா!
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வழக்கு: போலீஸில் புகார் கொடுக்க நீதிபதி அறிவுரை
» ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!
» கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள் : உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை
» அட்வகேட் ஜெனரலுக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை
» ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!
» கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள் : உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை
» அட்வகேட் ஜெனரலுக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|