Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
விழுது விட்ட பெரிய ஆலமரங்களை
விழாமல் காப்பது அதன் வேர்களே !
இன்பமான விடுதலையைப் பெற்றுத் தந்தது
இன்னுயிர் ஈந்து வழங்கிய முன்னோர்கள் !
காந்தியடிகள் அகிம்சை வழி மாறாமல்
காலமெல்லாம் போராடிப் பெற்றுத் தந்தார் !
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்
நாடு முழுவதும் படைகள் திரட்டி போராடினார் !
வ .உ .சிதம்பரம் செக்கிழுத்து கப்பலோட்டி
வாங்க உதவினார் மக்களுக்கு விடுதலையை !
மகாகவி பாரதியார் விடுதலை குறித்து
மகத்தான பாடல்கள் பாடி உதவினார் !
தில்லையாடி வள்ளியம்மை கடுங்காவல் பெற்று
தியாகம் செய்து உயிர் நீத்து உதவினார் !
கொடி காத்த குமரன் கொடிக்காகவே வெள்ளையனிடம்
கடுமையாக அடி வாங்கி விடுதலைக்கு உதவினார் !
சும்மா கிடைக்கவில்லை இனிய விடுதலை
சோகங்கள் துயரங்கள் பெற்றுப் பெற்றனர் !
எண்ணற்றவர்கள் இனிய தியாகத்தால்
எமக்கு வந்தது விடுதலை வணங்குகின்றோம் !
குரங்கு கையில் கிடைத்த பூமாலை என
கொடுமையானவர்களிடம் சிக்கியது நாடு !
பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டி உயர்த்தி
பாவம் உழவர்கள் வயிற்றில் அடிக்கும் ஆந்திரம் !
கடவுளை வணங்கிட திருப்பதி செல்லும் அப்பாவிகளை
கட்டை கடத்த வந்தவர்கள் என்று சிறை ஆந்திராவில் !
காவிரியில் கரை புரண்டு தண்ணீர் ஓடினாலும்
கல்நெஞ்சம் கொடு தர மறுக்கும் கர்நாடகம் !
பெரியாறு அணை உடையுமென்று பீதி கிளப்பி
பெரிய அளவில் நீர் தேக்கவிடாத கேரளம் !
அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல தமிழகத்தை
அண்டை நாடு இலங்கையும் வஞ்சித்து வருகின்றது !
காக்கை குருவி சுடுவது போலவே இலங்கை
கண்ணில் பட்ட மீனவர்களைச் சுட்டு மகிழ்கின்றது !
அடைந்திட்ட விடுதலையை அடைய விடாமல்
அண்டையில் இருப்போர் தடுப்பது முறையோ ?
போராட்டிப் பெற்ற விடுதலையின் பயனை
பூரணமாக மக்களை துய்க்க விடுவதில்லை !
வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல்வாதிகள்
வாயில் வந்ததைப் பேசி ஏமாற்றி வருகின்றனர் !
.
விடுதலையின் நன்மையை அடையவிடாது
வஞ்சிப்பதை நிறுத்துங்கள் வேர்கள் மகிழும் !
விழுது விட்ட பெரிய ஆலமரங்களை
விழாமல் காப்பது அதன் வேர்களே !
இன்பமான விடுதலையைப் பெற்றுத் தந்தது
இன்னுயிர் ஈந்து வழங்கிய முன்னோர்கள் !
காந்தியடிகள் அகிம்சை வழி மாறாமல்
காலமெல்லாம் போராடிப் பெற்றுத் தந்தார் !
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்
நாடு முழுவதும் படைகள் திரட்டி போராடினார் !
வ .உ .சிதம்பரம் செக்கிழுத்து கப்பலோட்டி
வாங்க உதவினார் மக்களுக்கு விடுதலையை !
மகாகவி பாரதியார் விடுதலை குறித்து
மகத்தான பாடல்கள் பாடி உதவினார் !
தில்லையாடி வள்ளியம்மை கடுங்காவல் பெற்று
தியாகம் செய்து உயிர் நீத்து உதவினார் !
கொடி காத்த குமரன் கொடிக்காகவே வெள்ளையனிடம்
கடுமையாக அடி வாங்கி விடுதலைக்கு உதவினார் !
சும்மா கிடைக்கவில்லை இனிய விடுதலை
சோகங்கள் துயரங்கள் பெற்றுப் பெற்றனர் !
எண்ணற்றவர்கள் இனிய தியாகத்தால்
எமக்கு வந்தது விடுதலை வணங்குகின்றோம் !
குரங்கு கையில் கிடைத்த பூமாலை என
கொடுமையானவர்களிடம் சிக்கியது நாடு !
பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டி உயர்த்தி
பாவம் உழவர்கள் வயிற்றில் அடிக்கும் ஆந்திரம் !
கடவுளை வணங்கிட திருப்பதி செல்லும் அப்பாவிகளை
கட்டை கடத்த வந்தவர்கள் என்று சிறை ஆந்திராவில் !
காவிரியில் கரை புரண்டு தண்ணீர் ஓடினாலும்
கல்நெஞ்சம் கொடு தர மறுக்கும் கர்நாடகம் !
பெரியாறு அணை உடையுமென்று பீதி கிளப்பி
பெரிய அளவில் நீர் தேக்கவிடாத கேரளம் !
அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல தமிழகத்தை
அண்டை நாடு இலங்கையும் வஞ்சித்து வருகின்றது !
காக்கை குருவி சுடுவது போலவே இலங்கை
கண்ணில் பட்ட மீனவர்களைச் சுட்டு மகிழ்கின்றது !
அடைந்திட்ட விடுதலையை அடைய விடாமல்
அண்டையில் இருப்போர் தடுப்பது முறையோ ?
போராட்டிப் பெற்ற விடுதலையின் பயனை
பூரணமாக மக்களை துய்க்க விடுவதில்லை !
வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல்வாதிகள்
வாயில் வந்ததைப் பேசி ஏமாற்றி வருகின்றனர் !
.
விடுதலையின் நன்மையை அடையவிடாது
வஞ்சிப்பதை நிறுத்துங்கள் வேர்கள் மகிழும் !
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நூல் விமர்சனங்கள் :இரா இரவி
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
» வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி - ஆவணப்படம் சுருக்கம்
» "வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி" |ஆவணப்பட வெளியீடு |
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !
» வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி - ஆவணப்படம் சுருக்கம்
» "வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி" |ஆவணப்பட வெளியீடு |
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|