Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
மாமனிதர் அப்துல் கலாம் !
கவிஞர் இரா .இரவி !
மற்ற தலைவர்கள் எல்லாம் நினைவுநாள்
மட்டுமே நினைக்கப்படுவார்கள் ஆனால் !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களோ
என்றும் எப்பொழுதும் நினைவில் வாழ்பவர் !
வாழ்வாங்கு வாழ்ந்திட்டவல்லவர் நல்லவர்
வையகம் போற்றிட வாழ்ந்து சிறந்தவர் !
மாணவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தவர்
மாணவ மாணவியர் மனங்களின் நிறைந்தவர் !
அரசியலை என்றும் விரும்பாத அற்புதர்
அரசியலுக்கு அப்பாற் பட்ட அன்பாளர் !
தோன்றின் புகழோடு தோன்றி நிலைத்தவர்
தோன்றாத் துணையாக வாழ்வில் நின்றவர் !
ஆசையில்லாத போதிப் புத்தராக வாழ்ந்தவர்
அன்பு செலுத்தி அகிலத்தில் புனிதராக உயர்ந்தவர் !
திருமணம் புரியாமல் தியாக வாழ்வு வாழ்ந்தவர்
திரு மனம் பெற்று வாழ்வில் சிறந்தவர் !
வன்சொல் என்றும் யாரிடமும் பேசாதவர்
இன்சொல் மட்டுமே என்றும் எவரிடமும் பேசியவர் !
.
சாதி மதம் இனம் கடந்து அனைவரையும்
சகோதரர்களாய் நேசித்த இனியவர் !
மத நல்லிணக்கம் வலியுறுத்தியவர்
மதத்தை விட மனிதம் மேல் என்றவர் !
ஆடம்பரத்தை அறவே வெறுத்தவர்
அமைதியான வாழ்வு வாழ்ந்தவர் !
எளிமையின் சின்னமாக விளங்கியவர்
ஏழ்மை நீக்கிட வழிகள் பல சொன்னவர் !
நதிநீர் சண்டைக்குத் தீர்வு சொன்னவர்
நதிகளை இணைப்பதே தீர்வு என்றவர் !
கேள்விகள் கேட்க வைத்து விடையளித்தவர்
கவலையில் ஆழ்த்தி நம்மிடமிருந்து விடைப்பெற்றவர் !
முதற்குடிமகன்களில் முதற்குடிமகனானவர்
மொத்தக் குடிமகன்களின் உள்ளம் வாழ்பவர் !
உடலால் உலகை விட்டு மறைந்தாலும்
உன்னத புகழால் என்றும் வாழ்பவர் !
கவிஞர் இரா .இரவி !
மற்ற தலைவர்கள் எல்லாம் நினைவுநாள்
மட்டுமே நினைக்கப்படுவார்கள் ஆனால் !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களோ
என்றும் எப்பொழுதும் நினைவில் வாழ்பவர் !
வாழ்வாங்கு வாழ்ந்திட்டவல்லவர் நல்லவர்
வையகம் போற்றிட வாழ்ந்து சிறந்தவர் !
மாணவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தவர்
மாணவ மாணவியர் மனங்களின் நிறைந்தவர் !
அரசியலை என்றும் விரும்பாத அற்புதர்
அரசியலுக்கு அப்பாற் பட்ட அன்பாளர் !
தோன்றின் புகழோடு தோன்றி நிலைத்தவர்
தோன்றாத் துணையாக வாழ்வில் நின்றவர் !
ஆசையில்லாத போதிப் புத்தராக வாழ்ந்தவர்
அன்பு செலுத்தி அகிலத்தில் புனிதராக உயர்ந்தவர் !
திருமணம் புரியாமல் தியாக வாழ்வு வாழ்ந்தவர்
திரு மனம் பெற்று வாழ்வில் சிறந்தவர் !
வன்சொல் என்றும் யாரிடமும் பேசாதவர்
இன்சொல் மட்டுமே என்றும் எவரிடமும் பேசியவர் !
.
சாதி மதம் இனம் கடந்து அனைவரையும்
சகோதரர்களாய் நேசித்த இனியவர் !
மத நல்லிணக்கம் வலியுறுத்தியவர்
மதத்தை விட மனிதம் மேல் என்றவர் !
ஆடம்பரத்தை அறவே வெறுத்தவர்
அமைதியான வாழ்வு வாழ்ந்தவர் !
எளிமையின் சின்னமாக விளங்கியவர்
ஏழ்மை நீக்கிட வழிகள் பல சொன்னவர் !
நதிநீர் சண்டைக்குத் தீர்வு சொன்னவர்
நதிகளை இணைப்பதே தீர்வு என்றவர் !
கேள்விகள் கேட்க வைத்து விடையளித்தவர்
கவலையில் ஆழ்த்தி நம்மிடமிருந்து விடைப்பெற்றவர் !
முதற்குடிமகன்களில் முதற்குடிமகனானவர்
மொத்தக் குடிமகன்களின் உள்ளம் வாழ்பவர் !
உடலால் உலகை விட்டு மறைந்தாலும்
உன்னத புகழால் என்றும் வாழ்பவர் !
Similar topics
» மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
» மாமனிதர் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !
» மேதகு அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
» மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
» மாமனிதர் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !
» மேதகு அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|