Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! மனம் எனும் மாயப்பேய் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! மனம் எனும் மாயப்பேய் ! கவிஞர் இரா .இரவி !
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
மனம் எனும் மாயப்பேய் ! கவிஞர் இரா .இரவி !
மனம் ஒரு குரங்கு என்பது முற்றிலும் உண்மை
மனத்தைக் கட்டுப்படுத்துவது மனிதனின் கடமை !
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதால்
குரங்கின் குணம் கொஞ்சம் இருப்பது உண்டு !
விலங்கு குணம் மனிதனுக்கு வரும் அதனை
விவேகமாகச் சிந்தித்து அகற்றிட வேண்டும் !
மனம் இரண்டு வகை உண்டு உணர்ந்திடுக
மனதில் தேவதை உண்டு சாத்தானும் உண்டு !
தேவதை நல்லது மட்டுமே சொல்லும்
தவறாது கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறக்கும் !
சாத்தானின் கெட்டதுக்குச் செவி சாயத்தால்
சீரழிவிற்கு உடன் வழி வகுக்கும் !
அடுத்தவரின் உயர்வினைக் கண்டு
அந்த தேவதை மனம் மகிழ்ந்து வாழ்த்தும் !
சாத்தானோ பொறாமைத் தீ வளர்க்கும்
செவி சாய்க்காமல் இருப்பது நலம் !
எண்ணம் போல வாழ்க்கை என்பது
என்றும் முற்றிலும் உண்மை !
நல்லது எண்ணிட நல்லது நடக்கும்
அல்லது எண்ணிட அல்லது நடக்கும் !
உதவி செய்யும் உள்ளம் இருந்தால்
உயர்வு வாழ்க்கையில் தானாக அமையும் !
தனக்காக தன்னல வாழ்வு விடுத்து
தன்னை நம்பியவர்களுக்காக வாழ்வது சிறப்பு !
என்ன நினைத்தாய் என்று கேட்டால் உடன்
இன்னது நினைத்தேன் எனச் சொல்லும் !
நினைவு நல்லது எப்போதும் வேண்டும்
நினைவு செயல் சொல் நல்லது வேண்டும் !
மனதாலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காது
மனத்தைச் செம்மையாக வைத்திருக்க வேண்டும் !
கெட்ட எண்ணங்களை உடன் நீக்கிட வேண்டும்
நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திடல் வேண்டும் !
தான் என்ற அகந்தை ஒருவருக்கு வந்துவிட்டால்
தள்ளிவிடும் படு பாதாளத்தில் கவனம் வேண்டும் !
மனசாட்சிக்குப் பயந்து வாழ்வதே சிறப்பு
மனம் ஒரு கோயில் மதித்து வாழ வேண்டும் !
.
மனம் எனும் மாயப்பேய் ! கவிஞர் இரா .இரவி !
மனம் ஒரு குரங்கு என்பது முற்றிலும் உண்மை
மனத்தைக் கட்டுப்படுத்துவது மனிதனின் கடமை !
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதால்
குரங்கின் குணம் கொஞ்சம் இருப்பது உண்டு !
விலங்கு குணம் மனிதனுக்கு வரும் அதனை
விவேகமாகச் சிந்தித்து அகற்றிட வேண்டும் !
மனம் இரண்டு வகை உண்டு உணர்ந்திடுக
மனதில் தேவதை உண்டு சாத்தானும் உண்டு !
தேவதை நல்லது மட்டுமே சொல்லும்
தவறாது கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறக்கும் !
சாத்தானின் கெட்டதுக்குச் செவி சாயத்தால்
சீரழிவிற்கு உடன் வழி வகுக்கும் !
அடுத்தவரின் உயர்வினைக் கண்டு
அந்த தேவதை மனம் மகிழ்ந்து வாழ்த்தும் !
சாத்தானோ பொறாமைத் தீ வளர்க்கும்
செவி சாய்க்காமல் இருப்பது நலம் !
எண்ணம் போல வாழ்க்கை என்பது
என்றும் முற்றிலும் உண்மை !
நல்லது எண்ணிட நல்லது நடக்கும்
அல்லது எண்ணிட அல்லது நடக்கும் !
உதவி செய்யும் உள்ளம் இருந்தால்
உயர்வு வாழ்க்கையில் தானாக அமையும் !
தனக்காக தன்னல வாழ்வு விடுத்து
தன்னை நம்பியவர்களுக்காக வாழ்வது சிறப்பு !
என்ன நினைத்தாய் என்று கேட்டால் உடன்
இன்னது நினைத்தேன் எனச் சொல்லும் !
நினைவு நல்லது எப்போதும் வேண்டும்
நினைவு செயல் சொல் நல்லது வேண்டும் !
மனதாலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காது
மனத்தைச் செம்மையாக வைத்திருக்க வேண்டும் !
கெட்ட எண்ணங்களை உடன் நீக்கிட வேண்டும்
நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திடல் வேண்டும் !
தான் என்ற அகந்தை ஒருவருக்கு வந்துவிட்டால்
தள்ளிவிடும் படு பாதாளத்தில் கவனம் வேண்டும் !
மனசாட்சிக்குப் பயந்து வாழ்வதே சிறப்பு
மனம் ஒரு கோயில் மதித்து வாழ வேண்டும் !
.
Similar topics
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! காகிதங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! காகிதங்கள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|