ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Go down

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Empty அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

Post by ayyasamy ram Fri Dec 02, 2016 1:20 pm



வங்கி வாசலில் பொதுமக்கள் தவியாய் வைத்து நெடுநேரம்
காத்திருந்து தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை
மற்றி வருகின்றனர் சாமானியர்கள்.
ஆனால்

எந்த அமைச்சர்களும் வங்கிகளில் வந்து வரிசையில்
நின்று பணத்தை மாற்றவில்லை. இந்நிலையில் அவர்களிடம்
இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கங்களை அவர்கள் எப்படி
மாற்றினார்கள் என்ற கேள்வி எழும்பியுள்ளது.
-
சமீபத்தில் காமென்வெல்த் மனித உரிமை அமைப்பு
அமைச்சர்களின் சொத்து பட்டியலை சேகரித்தது.
அமைச்சர்களும் தேவையான தகவலை அவர்களுக்கு அளித்தனர்.
2016 மார்ச் மாதம் வரை அவர்களிடம் இருந்த சொத்து பட்டியலை
அமைச்சர்கள் அதில் கூறியிருக்கிறார்கள்.
-
அதில் 76 அமைச்சர்களில் 40 அமைச்சர்களிடம் அதிக
அளவிலான பணம் கையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
17 அமைச்சர்கள் 2 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக
வைத்திருந்துள்ளனர். அமைச்சர்களில் மத்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி ரூபாய் 65 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக
வைத்திருந்துள்ளார்.

அதே போல மத்திய இணையமைச்சர்கள் ஸ்ரீபாத் யசோ நாயக்
22 லட்சமும் ஹன்ஸ்ராஜ் 10 லட்சமும் வைத்திருந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் வரை இந்த தொகையை ரொக்கமாக
வைத்திருந்த இவர்கள் தங்கள் பணத்தை எப்படி மாற்றினார்கள்
அல்லது வங்கியில் டெபாசிட் செய்தார்கள் என்ற கேள்வி
எழுந்துள்ளது.
-
----------------------------------------
தமிழ் வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Empty Re: அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

Post by T.N.Balasubramanian Fri Dec 02, 2016 5:10 pm

ஆம் நிச்சயமாக விளக்கம் கூறி ,ஜனங்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை களைவது அவர்களது கடமை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Empty Re: அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

Post by M.Jagadeesan Fri Dec 02, 2016 5:44 pm

ராகுல்காந்தியைப்போல இவரும் வரிசையில்நின்று மாற்றியிருந்தால் பாராட்டியிருக்கலாம் ! ஊருக்குத்தான் உபதேசமா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Empty Re: அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

Post by e.sivakumar1988 Fri Dec 02, 2016 6:36 pm

அரசு கொடுத்துள்ள கால அவகாசம் இன்னும் முடியவில்லை அல்லவா? பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்கிறது என்று ???


நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Back to top Go down

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Empty Re: அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

Post by siva.c.r Sat Dec 03, 2016 10:01 am

எந்த நாளிலிருந்து 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஆறு மாதங்களுக்கு முன்பே அறிந்திருக்கக் கூடிய நிதி அமைச்சருக்கு, சில பல லட்ச ரூபாய்களை 100 ரூபாய் நோட்டுகளாக மாற்ற நவம்பர் 7-ஆம் தேதி வரை வாய்ப்பு இருந்திருக்கும் அல்லவா!
siva.c.r
siva.c.r
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Back to top Go down

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Empty Re: அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

Post by T.N.Balasubramanian Sat Dec 03, 2016 10:32 am

M.Jagadeesan wrote:ராகுல்காந்தியைப்போல இவரும் வரிசையில்நின்று மாற்றியிருந்தால் பாராட்டியிருக்கலாம் ! ஊருக்குத்தான் உபதேசமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1228369

ராகுல் காந்தி நின்றது பப்லிசிட்டிக்காக . அவர் தாயார் நின்றாரா ? சகோதரி நின்றாரா?அரசாங்க/தனியார்  அலுவலக தலைமை /உயர் அதிகாரிகள் ஒருவரும் நின்ற மாதிரி தெரியவில்லை  
எல்லோரும் வரிசையில் நின்று மாற்றவேண்டிய அவசியம் என்று எங்கும் கூறப்படவில்லை. மற்றவர்கள் மூலம், அனுமதி கடிதம் கொடுத்து மாற்றமுடியும்.  
அருண் ஜெயிட்லி வரிசையில் நின்று மாற்ற முயன்றாலும் ,இவருக்கு வேறு முக்கிய வேலை இல்லையா? வேறு ஒருவர் மூலமாக மாற்றக்கூடாதா? விதிகளை சரியாக படிக்கவில்லை போலும் என்று கிண்டலும் அடிப்பார்கள் .
எந்த பெரிய/ சிறிய  கட்சி தலைமையும்,முதலமைச்சரும்  நடிகர்களும்,அம்பானி,டாடா,பிர்லாக்களும் வரிசையில் நிற்கவில்லை .
ராகுல் வரிசையில் நின்ற போது, உலா வந்த செய்தி : 4 கோடி மதிப்புள்ள காரில் , நாலைந்து NSG போலீசுடன் வந்து, மீடியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு 4000 ரூபாய் வாங்கி சென்றாராம்.
ரமணியன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Empty Re: அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

Post by சசி Sat Dec 03, 2016 2:54 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:ராகுல்காந்தியைப்போல இவரும் வரிசையில்நின்று மாற்றியிருந்தால் பாராட்டியிருக்கலாம் ! ஊருக்குத்தான் உபதேசமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1228369

ராகுல் காந்தி நின்றது பப்லிசிட்டிக்காக . அவர் தாயார் நின்றாரா ? சகோதரி நின்றாரா?அரசாங்க/தனியார்  அலுவலக தலைமை /உயர் அதிகாரிகள் ஒருவரும் நின்ற மாதிரி தெரியவில்லை  
எல்லோரும் வரிசையில் நின்று மாற்றவேண்டிய அவசியம் என்று எங்கும் கூறப்படவில்லை. மற்றவர்கள் மூலம், அனுமதி கடிதம் கொடுத்து மாற்றமுடியும்.  
அருண் ஜெயிட்லி வரிசையில் நின்று மாற்ற முயன்றாலும் ,இவருக்கு வேறு முக்கிய வேலை இல்லையா? வேறு ஒருவர் மூலமாக மாற்றக்கூடாதா? விதிகளை சரியாக படிக்கவில்லை போலும் என்று கிண்டலும் அடிப்பார்கள் .
எந்த பெரிய/ சிறிய  கட்சி தலைமையும்,முதலமைச்சரும்  நடிகர்களும்,அம்பானி,டாடா,பிர்லாக்களும் வரிசையில் நிற்கவில்லை .
ராகுல் வரிசையில் நின்ற போது, உலா வந்த செய்தி : 4 கோடி மதிப்புள்ள காரில் , நாலைந்து NSG போலீசுடன் வந்து, மீடியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு 4000 ரூபாய் வாங்கி சென்றாராம்.
ரமணியன்.
மேற்கோள் செய்த பதிவு: 1228418

விளம்பர அரசியல் தான் ஐயா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Empty Re: அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum