ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இவ்வளவு சொத்து சேர்த்தால் கவுன்சிலர்கள் ஏன் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள்'- நீதிபதி கிருபாகரன் கேள்வி

2 posters

Go down

'இவ்வளவு சொத்து சேர்த்தால் கவுன்சிலர்கள் ஏன் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள்'- நீதிபதி கிருபாகரன் கேள்வி Empty 'இவ்வளவு சொத்து சேர்த்தால் கவுன்சிலர்கள் ஏன் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள்'- நீதிபதி கிருபாகரன் கேள்வி

Post by ayyasamy ram Wed Nov 30, 2016 7:23 pm

2006, 2011ல் தேர்வான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின்
சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய மாநில தேர்தல்
ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளது.

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன் தங்கவேலு
என்பவர், கடந்த ஆண்டு சென்னையில் பெய்த கனமழை
காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நஷ்டஈடு கேட்டு
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், சென்னை மழை வெள்ளத்தால், தமது உடமைகள்
அனைத்தையும் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, அதற்கு
மாநகராட்சி அதிகாரிகளிடம் நிவாரணம் கேட்டுள்ளார்.
அதற்கு மாநகராட்சி தரப்பில் போதிய வருவாய் இல்லை என
பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர்,
மாநகராட்சியின் கவுன்சிலர்கள் சிலர், தங்களது சொத்துக்களுக்கு
குறைவான சொத்து வரியை நிர்ணயம் செய்ய அதிகாரிகளை
நிர்ப்பந்திப்பதாகவும், அதனாலேயே மாநகராட்சியில் போதிய
வருவாய் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு
வந்தது. அப்போது, எந்த அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிக்கப்
படுகிறது என்றும், பெரிய வீடுகளுக்கு சொத்து வரி ரூ.250
விதிக்கப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், அரண்மனை போன்ற வீடுகளுக்கு குறைந்த அளவு வரி
விதிக்கப்பட்டது எப்படி என்றும், கவுன்சிலர் பதவிக்குதான்
அதிக போட்டி இருக்கும். கவுன்சிலரே இவ்வளவு சொத்து சேர்த்ததை
அறிந்தால் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள் என்று கூறியதோடு,
2006, 2011ல் தேர்வான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின்
சொத்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல்
ஆணையத்துக்கு உத்தரவிட்டார் நீதிபதி,
மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
-------------------------------------------
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'இவ்வளவு சொத்து சேர்த்தால் கவுன்சிலர்கள் ஏன் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள்'- நீதிபதி கிருபாகரன் கேள்வி Empty Re: 'இவ்வளவு சொத்து சேர்த்தால் கவுன்சிலர்கள் ஏன் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள்'- நீதிபதி கிருபாகரன் கேள்வி

Post by T.N.Balasubramanian Thu Dec 01, 2016 7:03 am

மாட்டுங்க இது மாதிரி சமூக விரோதிகளை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார்.
» மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கோரிக்கையை மாநிலத்தில் கேட்டால் சரியாக இருக்குமா? விவசாயிகள் கேள்வி!
» அம்ருதா வழக்கு ;ஜெ..,வின் உடலை எடுத்து டி.என்.ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது? - நீதிபதி கேள்வி
» சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி !
» பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum