Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Balaurushya | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார்
4 posters
Page 1 of 1
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார்
நடிகர் சிவகுமார்“என் கண்ணின் மணிகளுக்கு” என்கிற
தலைப்பில் பேசிய உரை புத்தகமாக வந்துள்ளது.
–
மாணவர்களுக்கு அவர் கூறும் அறிவுரை:
–
1980 முதல் இன்று வரை பத்தாவது மற்றும் பன்னிரண்டாம்
வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு
பரிசு தருவதை பற்றி கூறும் போது இப்படி சொல்கிறார்
–
————–
–
“மாநிலத்தில் முதல் இடம் பெற்ற அஞ்சு பேருக்கு பரிசு
என்பதில் 1983-வரை ஆண்டுக்கு ஒரு மாணவி இருந்தார்.
1989 ,1990 ல் 2 மாணவி 3 பையன் என ஆச்சு.
1997 ,1998 ல் 3 மாணவி 2 மாணவன்.
2000-க்குப்புறம் அஞ்சு பரிசும் பெரும்பாலும் மாணவிகள் தான்
வாங்குறாங்க…
–
மாணவர்களே ! பாத்துக்குங்க. அவங்க பின்னாடி சுத்திட்டு நீங்க
கோட்டை விட்டுடுவீங்க. ஆனா அவங்க படிச்சுடுவாங்க” என
மாணவர்களுக்கு புரிகிற விதத்தில் சொல்வது சுவாரஸ்யம் !
–
இந்த புத்தகத்தில் சிவகுமார் சொன்ன இன்னும் சில சுவாரஸ்ய
வரிகள் அவர் எழுத்திலேயே இதோ:
–
“நல்லா படிச்சு வேலைக்கு போன பிறகு காதலிங்க.
நானே சப்போர்ட் பண்றேன். ஆனா தோலை காதலிக்காதீர்கள்.
உள்ளத்தை காதலியுங்கள். தோல் எப்படியும் ஒரு நாளைக்கு
சுருங்கும். சலிப்பு தட்டிடும்”
–
“உங்க அம்மா -அப்பாவுக்கு தெரியாம, அவங்களை ஏமாத்திட்டு
கல்யாணம் பண்ணிக்காதீங்க. திரும்பி படுக்க முடியாம,
பத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு உங்களை வயித்தில் சுமந்தவ
அம்மா. உங்களை பிரசவிக்கும் போது மரணத்தின் வாயிலை
தொட்டு பார்த்தவ. அந்த தாய்க்கு சொல்லாமல் செய்யாதீர்கள்”
–
“ஒரு ஆண் கல்யாணத்துக்கு அப்புறமாவது திருந்தணும்.
அவனை நம்பி ஒரு பெண் வந்த பிறகும் திருந்தலைன்னா
உருப்படவே மாட்டான்”
–
“அந்நியர்கள் நம் நாட்டை 26 முறை படை எடுத்துள்ளனர்.
ஆனால் நாம் எந்த நாட்டையும் ஒரு முறை கூட படை
எடுத்ததில்லை. இதிலேயே தெரியும் நம் நாடு எவ்வளவு
சிறப்பான நாடு என”.
–
“இந்தியாவில் 107 கோடி பேர் இருக்கோம். ஒருத்தர் முகம் மாதிரி
இன்னொருவர் இருப்பதில்லை. டிவின்சுக்கு கூட சிறு வித்யாசம்
இருக்கும் இயற்கையின் அதிசயம் இது தான்”.
–
“ஒரு காலத்தில் நம் சமூகத்தில் பெண் ஆதிக்கம் தான் இருந்தது.
இயற்கையை எதிர்த்து போராடும் போது, புலியோடு சண்டை
போடும் போது பெண்களை பின்னே தள்ளிட்டு வச்சிட்டான்
ஆண்”.
–
“காந்தி, லிங்கன் மாதிரி நிறைய சாதிச்சவங்க அழகில்லாதவங்க
தான். கண்ணதாசன் சொல்வார்
–
அழகில்லாத உருவத்தை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளும் ஒரு
ஆன்மா தவித்து கொண்டிருக்கிறது
–
அழகான உருவத்தை வணங்காதீர்கள். அதற்குள்ளே ஆணவம்
தலை தூக்கி நிற்கிறது
–
பணக்காரன் வீட்டு வாசல் படி ஏறாதீர்கள். அங்கு உங்களுக்கு
அவமானம் காத்து கொண்டிருக்கிறது !
–
——————————————-
நன்றி- கீற்று.காம்
தலைப்பில் பேசிய உரை புத்தகமாக வந்துள்ளது.
–
மாணவர்களுக்கு அவர் கூறும் அறிவுரை:
–
1980 முதல் இன்று வரை பத்தாவது மற்றும் பன்னிரண்டாம்
வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு
பரிசு தருவதை பற்றி கூறும் போது இப்படி சொல்கிறார்
–
————–
–
“மாநிலத்தில் முதல் இடம் பெற்ற அஞ்சு பேருக்கு பரிசு
என்பதில் 1983-வரை ஆண்டுக்கு ஒரு மாணவி இருந்தார்.
1989 ,1990 ல் 2 மாணவி 3 பையன் என ஆச்சு.
1997 ,1998 ல் 3 மாணவி 2 மாணவன்.
2000-க்குப்புறம் அஞ்சு பரிசும் பெரும்பாலும் மாணவிகள் தான்
வாங்குறாங்க…
–
மாணவர்களே ! பாத்துக்குங்க. அவங்க பின்னாடி சுத்திட்டு நீங்க
கோட்டை விட்டுடுவீங்க. ஆனா அவங்க படிச்சுடுவாங்க” என
மாணவர்களுக்கு புரிகிற விதத்தில் சொல்வது சுவாரஸ்யம் !
–
இந்த புத்தகத்தில் சிவகுமார் சொன்ன இன்னும் சில சுவாரஸ்ய
வரிகள் அவர் எழுத்திலேயே இதோ:
–
“நல்லா படிச்சு வேலைக்கு போன பிறகு காதலிங்க.
நானே சப்போர்ட் பண்றேன். ஆனா தோலை காதலிக்காதீர்கள்.
உள்ளத்தை காதலியுங்கள். தோல் எப்படியும் ஒரு நாளைக்கு
சுருங்கும். சலிப்பு தட்டிடும்”
–
“உங்க அம்மா -அப்பாவுக்கு தெரியாம, அவங்களை ஏமாத்திட்டு
கல்யாணம் பண்ணிக்காதீங்க. திரும்பி படுக்க முடியாம,
பத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு உங்களை வயித்தில் சுமந்தவ
அம்மா. உங்களை பிரசவிக்கும் போது மரணத்தின் வாயிலை
தொட்டு பார்த்தவ. அந்த தாய்க்கு சொல்லாமல் செய்யாதீர்கள்”
–
“ஒரு ஆண் கல்யாணத்துக்கு அப்புறமாவது திருந்தணும்.
அவனை நம்பி ஒரு பெண் வந்த பிறகும் திருந்தலைன்னா
உருப்படவே மாட்டான்”
–
“அந்நியர்கள் நம் நாட்டை 26 முறை படை எடுத்துள்ளனர்.
ஆனால் நாம் எந்த நாட்டையும் ஒரு முறை கூட படை
எடுத்ததில்லை. இதிலேயே தெரியும் நம் நாடு எவ்வளவு
சிறப்பான நாடு என”.
–
“இந்தியாவில் 107 கோடி பேர் இருக்கோம். ஒருத்தர் முகம் மாதிரி
இன்னொருவர் இருப்பதில்லை. டிவின்சுக்கு கூட சிறு வித்யாசம்
இருக்கும் இயற்கையின் அதிசயம் இது தான்”.
–
“ஒரு காலத்தில் நம் சமூகத்தில் பெண் ஆதிக்கம் தான் இருந்தது.
இயற்கையை எதிர்த்து போராடும் போது, புலியோடு சண்டை
போடும் போது பெண்களை பின்னே தள்ளிட்டு வச்சிட்டான்
ஆண்”.
–
“காந்தி, லிங்கன் மாதிரி நிறைய சாதிச்சவங்க அழகில்லாதவங்க
தான். கண்ணதாசன் சொல்வார்
–
அழகில்லாத உருவத்தை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளும் ஒரு
ஆன்மா தவித்து கொண்டிருக்கிறது
–
அழகான உருவத்தை வணங்காதீர்கள். அதற்குள்ளே ஆணவம்
தலை தூக்கி நிற்கிறது
–
பணக்காரன் வீட்டு வாசல் படி ஏறாதீர்கள். அங்கு உங்களுக்கு
அவமானம் காத்து கொண்டிருக்கிறது !
–
——————————————-
நன்றி- கீற்று.காம்
Re: என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார்
“காந்தி, லிங்கன் மாதிரி நிறைய சாதிச்சவங்க அழகில்லாதவங்க
தான். கண்ணதாசன் சொல்வார்
–
அழகில்லாத உருவத்தை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளும் ஒரு
ஆன்மா தவித்து கொண்டிருக்கிறது
–
அழகான உருவத்தை வணங்காதீர்கள். அதற்குள்ளே ஆணவம்
தலை தூக்கி நிற்கிறது
–
பணக்காரன் வீட்டு வாசல் படி ஏறாதீர்கள். அங்கு உங்களுக்கு
அவமானம் காத்து கொண்டிருக்கிறது !
–
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Similar topics
» சிவகுமார் கட்டுரையிலிருந்து....
» குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?
» ஓவியர் சில்பி - சிவகுமார்
» ''என் கண்ணின் நிறம் மாறியது.. காரணம் ஓசோன் ஓட்டை'' - ராபர்ட் ஸ்வான்.
» கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?
» குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?
» ஓவியர் சில்பி - சிவகுமார்
» ''என் கண்ணின் நிறம் மாறியது.. காரணம் ஓசோன் ஓட்டை'' - ராபர்ட் ஸ்வான்.
» கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப் போக்க ஏதாவுது வழி உண்டா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|