Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பதற்கு மட்டுமே…
4 posters
Page 1 of 1
சிரிப்பதற்கு மட்டுமே…
கோழிக்கறியும் குதிரைக்கறியும்
–
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப்
பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப்
பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன்
வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.
–
உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி
தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது
போல் தெரிகிறதே…” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான்.
–
அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்
கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
–
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப்
பிடித்தான் அவன்.
–
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
–
“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.
–
“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த
அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
–
அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
–
———————————————-
–
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப்
பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப்
பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன்
வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.
–
உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி
தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது
போல் தெரிகிறதே…” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான்.
–
அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்
கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
–
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப்
பிடித்தான் அவன்.
–
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
–
“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.
–
“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த
அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
–
அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
–
———————————————-
Re: சிரிப்பதற்கு மட்டுமே…
முதலாளியின் ஒரு ரூபாய் இனாம்
–
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக
சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய
தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார்.
–
முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய
நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற
ஏளனத்துடன் சொன்னார்;
–
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய்
இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்…?”
–
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள்
கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக
இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
–
———————————————–
–
–
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக
சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய
தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார்.
–
முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய
நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற
ஏளனத்துடன் சொன்னார்;
–
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய்
இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்…?”
–
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள்
கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக
இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
–
———————————————–
–
Re: சிரிப்பதற்கு மட்டுமே…
இங்கு இருப்பு இல்லை.
–
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில்
“ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று
எழுதி வைத்தார்.
அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான்
தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று
பதிலுக்கு எழுதிப் போட்டார்.
–
—————————————
–
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில்
“ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று
எழுதி வைத்தார்.
அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான்
தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று
பதிலுக்கு எழுதிப் போட்டார்.
–
—————————————
Re: சிரிப்பதற்கு மட்டுமே…
அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.
–
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்
போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து
பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச்
சென்று விட்டது.
–
“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து
விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.
–
“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன்
என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு
கொண்டேன்” என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக்
கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக்
காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன்
சொன்னார் அப்பா.
–
—————————————–
படித்ததில் பிடித்தது
–
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்
போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து
பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச்
சென்று விட்டது.
–
“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து
விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.
–
“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன்
என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு
கொண்டேன்” என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக்
கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக்
காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன்
சொன்னார் அப்பா.
–
—————————————–
படித்ததில் பிடித்தது
Re: சிரிப்பதற்கு மட்டுமே…
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிரிப்பதற்கு மட்டுமே
» என் கேள்விக்கென்ன பொருள்?சிரிப்பதற்கு மட்டுமே
» திருடனும் சூப்பர் ஸ்டாரும் - சிரிப்பதற்கு மட்டுமே!!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» என் கேள்விக்கென்ன பொருள்?சிரிப்பதற்கு மட்டுமே
» திருடனும் சூப்பர் ஸ்டாரும் - சிரிப்பதற்கு மட்டுமே!!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|