Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை கொலை நகரமாக மாறுகிறது
5 posters
Page 1 of 1
சென்னை கொலை நகரமாக மாறுகிறது
சென்னை கொலை நகரமாக மாறுகிறது
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மக்கிஸ் கார்டன் பகுதியில் தனலட்சுமி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து ஆயிரம் விளக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் சாந்தி மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.
மேற்கு மாம்பலம் பகுதியில் பெண் வழக்கறிஞர் லட்சுமி சுதா என்பவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கணவரை பிரிந்து கடந்த 30 வருடங்களாக தனியாக வசித்து வரும் இவரை,மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவருடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் யார் என்பது குறித்து துப்பு துலங்காத நிலையில், இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கீஸ் கார்டன் என்ற தெருவில் தனலெட்சுமி என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனியாக வசிக்கும் பெண்கள் கடந்த சில மாதங்களாகவே கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சாரதா, 70 பெண் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் குன்றத்தில் தாய், மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த ரோகினி பிரேம் குமாரி என்ற புற்றுநோய் மருத்துவர் கொலை செய்யப்பட்டார். ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் ராயப்பேட்டையில் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஜூலை மாதம் சென்னை குரோம்பேட்டையில் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார். கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை தனியாக வசித்த 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக சென்னை மாறிவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மக்கிஸ் கார்டன் பகுதியில் தனலட்சுமி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து ஆயிரம் விளக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் சாந்தி மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.
மேற்கு மாம்பலம் பகுதியில் பெண் வழக்கறிஞர் லட்சுமி சுதா என்பவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கணவரை பிரிந்து கடந்த 30 வருடங்களாக தனியாக வசித்து வரும் இவரை,மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவருடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் யார் என்பது குறித்து துப்பு துலங்காத நிலையில், இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கீஸ் கார்டன் என்ற தெருவில் தனலெட்சுமி என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனியாக வசிக்கும் பெண்கள் கடந்த சில மாதங்களாகவே கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சாரதா, 70 பெண் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் குன்றத்தில் தாய், மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த ரோகினி பிரேம் குமாரி என்ற புற்றுநோய் மருத்துவர் கொலை செய்யப்பட்டார். ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் ராயப்பேட்டையில் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஜூலை மாதம் சென்னை குரோம்பேட்டையில் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார். கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை தனியாக வசித்த 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக சென்னை மாறிவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது
தெரிந்தவர்களோ / உறவினர்களோ செய்கின்ற காரியம் இது என்றே சந்தேகம் எழுகிறது .
தெரிந்தவர்கள் /உறவினர் என்று கதவை திறக்க , தனியாக இருக்கும் வயதான பெண்மணிகளை ,
கொலை செய்து விடுகின்றனர் .
ரமணியன்
தெரிந்தவர்கள் /உறவினர் என்று கதவை திறக்க , தனியாக இருக்கும் வயதான பெண்மணிகளை ,
கொலை செய்து விடுகின்றனர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது
இப்பொழுது படித்த செய்தி தி ஹிந்து மூலம் .
கணவனே கொலை செய்துள்ளாராம்.
எவ்வளவு போலீஸ் படைகள் இருந்தாலும் இது மாதிரி குற்றங்கள் நடப்பதை தவிர்க்கமுடியாது .
சந்தேகப்பட்டது போல் ,உறவினன் செய்த கொலை .
ரமணியன்
கணவனே கொலை செய்துள்ளாராம்.
சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பழனி(48). இவரது மனைவி தனலட்சுமி (40). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
பழனி தனது தம்பியின் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 1-ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். மதியம் வீட்டுக்கு வந்தபோது, தனலட்சுமியை காணவில்லை என்றும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்றும் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் மக்கீஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஓடையில் தனலட்சுமி இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. யாரோ அவரை அடித்து கொலை செய்திருப்பது தெரிந்தது. அவரது உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
காணாமல்போன தனலட்சுமி 2 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது போலீஸாருக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியது. தனலட்சுமியின் கொலையில் அவரது கணவர் பழனிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பல உண்மைகள் தெரியவந்தன. 2 நாட்களுக்கு முன்பே தன லட்சுமியை பழனி அடித்து கொலை செய்து விட்டு, உடலை வீட்டில் மறைத்து வைத்து, யாரும் பார்க்காத நேரத்தில் நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வெளியே உடலை வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பழனியை போலீஸார் கைது செய்தனர்.
பழனி அடிக்கடி மது அருந்தி வந்து தனலட்சுமியிடம் தகராறு செய்திருக்கிறார். வேலைக்கு செல் லாமல் மது குடிக்க பணம் கேட்டும் தனலட்சுமியை கொடுமைபடுத் தினார் என்று அவரது வீட்டருகே வசிப்பவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு போலீஸ் படைகள் இருந்தாலும் இது மாதிரி குற்றங்கள் நடப்பதை தவிர்க்கமுடியாது .
சந்தேகப்பட்டது போல் ,உறவினன் செய்த கொலை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது
இப்போது படித்த செய்தி - தமிழ் வெப்துனியா மூலமாக
-
சிக்கன் பக்கோடாவிற்காக ஒரு கொலை!!
-
வியாழன், 3 நவம்பர் 2016 (
-
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்திகோடூரு பகுதியைச்
சேர்ந்தவர் சந்திரமோகன்.
சிக்கன் பக்கோடா கொசுறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில்
இவர் அடித்து கொல்லப்பட்டார்.
-
--------------------------------
-
சிக்கன் பக்கோடாவிற்காக ஒரு கொலை!!
-
வியாழன், 3 நவம்பர் 2016 (
-
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்திகோடூரு பகுதியைச்
சேர்ந்தவர் சந்திரமோகன்.
சிக்கன் பக்கோடா கொசுறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில்
இவர் அடித்து கொல்லப்பட்டார்.
-
--------------------------------
Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1226069ayyasamy ram wrote:இப்போது படித்த செய்தி - தமிழ் வெப்துனியா மூலமாக
-
சிக்கன் பக்கோடாவிற்காக ஒரு கொலை!!
-
வியாழன், 3 நவம்பர் 2016 (
-
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்திகோடூரு பகுதியைச்
சேர்ந்தவர் சந்திரமோகன்.
சிக்கன் பக்கோடா கொசுறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில்
இவர் அடித்து கொல்லப்பட்டார்.
-
--------------------------------
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது
கொசுறு கேட்டதால் உசுறு போனது !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது
முதல்வர் செயலற்றுப் போனதால் தமிழ்நாட்டில்
...முடங்கிப் போனதே சட்டம் ஒழுங்கெல்லாம்
பதிலுக்கு OPS இருந்தாலும் அவராலே
...பந்தயத்தில் ஓடவோ வெல்லவோ முடியாது !
மதங்கொண்ட யானைபோல் கயவர் திரிகின்றார்
...மர்மமாய் கொலைகள் தினமும் செய்கின்றார் !
அதனாலே மக்கள் நிம்மதியாய் வாழ்ந்திடவே
...ஆட்சியிலே மாற்றம் ஒன்றே தீர்வாகும் !
...முடங்கிப் போனதே சட்டம் ஒழுங்கெல்லாம்
பதிலுக்கு OPS இருந்தாலும் அவராலே
...பந்தயத்தில் ஓடவோ வெல்லவோ முடியாது !
மதங்கொண்ட யானைபோல் கயவர் திரிகின்றார்
...மர்மமாய் கொலைகள் தினமும் செய்கின்றார் !
அதனாலே மக்கள் நிம்மதியாய் வாழ்ந்திடவே
...ஆட்சியிலே மாற்றம் ஒன்றே தீர்வாகும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1226119M.Jagadeesan wrote:முதல்வர் செயலற்றுப் போனதால் தமிழ்நாட்டில்
...முடங்கிப் போனதே சட்டம் ஒழுங்கெல்லாம்
பதிலுக்கு OPS இருந்தாலும் அவராலே
...பந்தயத்தில் ஓடவோ வெல்லவோ முடியாது !
மதங்கொண்ட யானைபோல் கயவர் திரிகின்றார்
...மர்மமாய் கொலைகள் தினமும் செய்கின்றார் !
அதனாலே மக்கள் நிம்மதியாய் வாழ்ந்திடவே
...ஆட்சியிலே மாற்றம் ஒன்றே தீர்வாகும் !
ஆட்சி மாற்றத்தால் ,
சுயநலத்திற்காகவும் , வஞ்சம் தீர்ப்பதற்கும் , காதல் வெறி கொலைகளுக்கும்,
கள்ள காதல் கொலைகளுக்கும் முடிவு வரும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது .
இது தினம் தினம் நடப்பது . எல்லாருடைய ஆட்சியிலும் நடப்பது . எல்லா மாநிலங்களிலும் நடப்பது .
நடந்தது . வரும் ஆட்சிகளிலும் நடக்கப் போவது .
பொத்தாம்பொதுவாக கூறுவது ......
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சென்னை கொலை நகரமாக மாறுகிறது
சென்னை மட்டுமல்ல சென்னைமாநிலம் என்று கூட சொல்லலாம். ஏன்னா தண்டனை கடுமையாக இல்லை>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மேலும் தூக்கு தண்டனை இன்மையே>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» சென்னை டாக்டர் கொலை வழக்கில் 2 பேர் கோவை காவல் நிலையத்தில் சரண்
» தண்ணீரில்லா முதல் நகரமாக மாறும் கேப்டவுன்...
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
» பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வரும் டில்லி :(
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
» தண்ணீரில்லா முதல் நகரமாக மாறும் கேப்டவுன்...
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
» பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வரும் டில்லி :(
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|