Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைராக்கியம் எதில்?
Page 1 of 1
வைராக்கியம் எதில்?
எல்லா மனிதருக்குள்ளும் வைராக்கிய மனம் உண்டு;
ஆனால், அது நல்லதற்கா, கெட்டதற்கா என்பதில் தான்
விஷயம் உள்ளது.
சிறுவன் ஒருவனின் வைராக்கியம், தெய்வத்தையே
அவன் முன் நிறுத்திய வரலாறு இது…
ஒருமுறை, தீர்த்த யாத்திரை செல்ல முடிவு செய்தார்,
அகத்தியர். அதனால், தான் பூஜித்து வந்த சாளக்கிராமம்
அடங்கிய பெட்டியை, தன் சீடனான சிறுவன் ஒருவனிடம்
ஒப்படைத்து, ‘இப்பெட்டியை, பத்திரமாக வைத்திரு…
தினமும், கவனமாக பூஜை செய்…’ என்று கூறிச் சென்றார்.
அவனும், தன் குருநாதர் சொன்னபடியே, பூஜை செய்ய
துவங்கினான். இருப்பினும், விளையாட்டுப்பருவம்
என்பதால், பூஜை செய்வதில் அவனுக்கு சிறு சோம்பல் ஏற்பட
, ‘நதிக்கரையில் தான் மலர் செடிகளும், நாவல் மரமும்
இருக்கிறதே… நாம் ஏன் கஷ்டப்பட்டு தினமும் ஒவ்வொன்றாக
கொண்டு வந்து பூஜை செய்ய வேண்டும்…
மாறாக, பூஜைப் பெட்டியுடன் நதிக்கரைக்கு சென்று விட்டால்
எளிதாக பூஜையை முடித்து விடலாமே…’ என எண்ணி, பூஜை
பெட்டியை தூக்கிக் கொண்டு நதிக்கரைக்கே சென்று விட்டான்.
அப்போது, அங்கே, முனிகுமாரர்கள் பலர், கற்களை வீசி,
கீழே விழும் நாவல் பழங்களை எடுத்து, உண்பதை பார்த்தான்
சிறுவன். உடனே, அவனுக்கும் நாவல் பழம் சாப்பிடும் ஆவல்
ஏற்பட்டது. கையிலிருந்த பூஜைப் பெட்டியை கீழே வைத்தவன்,
சுற்றுமுற்றும் கற்களை தேடினான்.
கற்கள் அகப்படவில்லை என்றதும், அவனுக்கு ஒரு யோசனை
தோன்றியது.
‘பூஜை பெட்டியிலிருக்கும் சாளக்கிராமத்தை எடுத்து,
பழங்கள் மீது வீசலாம்; பழங்களுடன், சாளக்கிராமமும் கீழே
விழும். பழத்தை பொறுக்கிய பின், சாளக்கிராமக் கல்லை எடுத்து
பெட்டியில் வைத்து விடலாம்…’ என்று நினைத்தவன், பெட்டியில்
இருந்த கல்லை எடுத்து, பழங்களை நோக்கி வீசினான்.
பழங்களும் வீழ்ந்தன; ஆனால், சாளக்கிராமக் கல் மரக்
கிளையில் சிக்கிக் கொண்டது. அம்மரத்தில் உள்ள பொந்தில்
பாம்பு வசிப்பதால், சிறுவனுக்கு உதவ யாரும் முன் வரவில்லை.
இதனால், குருவிற்கு என்ன பதில் சொல்வது என நினைத்து
நடுங்கியவனுக்கு திடீரென ஓர் எண்ணம் உதித்தெழ,
சாளக்கிராம கல் அளவில் இருந்த ஒரு நாவல் பழத்தை எடுத்து,
சந்தனமிட்டு, பூஜைப் பெட்டியில் வைத்து விட்டான்.
அச்சமயம், தீர்த்த யாத்திரை சென்றிருந்த அகத்தியர், திரும்பி
விட்டார்.
Last edited by ayyasamy ram on Wed Nov 02, 2016 11:43 am; edited 1 time in total
Re: வைராக்கியம் எதில்?
மறுநாள், பூஜைப் பெட்டியை திறந்து, சாளக்கிராமத்தை எடுத்த
அகத்தியர், அது, ‘கொள கொள’வென்றிருந்ததைக் கண்டு
திகைத்தார். விஷயத்தை அறிந்து, கோபத்துடன்,
‘பூஜா மூர்த்தியான நாராயணர் இல்லாமல், என் முன் நிற்காதே
போ…’ என்றார்.
இதனால், ‘எப்படியும் சாளக்கிராமக் கல்லுடன் தான் திரும்ப
வேண்டும்…’என தீர்மானித்து, கடுந்தவம் செய்தான், சிறுவன்.
அது, ஸ்ரீராமர் வனவாச காலத்தில் இருந்த காலம்.
அவர், சிறுவனுக்கு தரிசனம் தந்தார். உடனே, ராமபெருமானை
அழைத்துக் கொண்டு, அகத்தியரிடம் போனான், சிறுவன்.
சாளக்கிராமத்திற்கு பதிலாக, அந்த நாராயணனையே குரு
முன்னால் நிறுத்தினான், சீடன்.
அச்சீடன் தான், சுதீட்சண முனிவர்.
நல்லதில் இருக்கும் வைராக்கியம், தெய்வத்தையே நம்மிடம்
வரவழைக்கும்.
–
——————————————–
பி.என்.பரசுராமன்
வாரமலர்
அகத்தியர், அது, ‘கொள கொள’வென்றிருந்ததைக் கண்டு
திகைத்தார். விஷயத்தை அறிந்து, கோபத்துடன்,
‘பூஜா மூர்த்தியான நாராயணர் இல்லாமல், என் முன் நிற்காதே
போ…’ என்றார்.
இதனால், ‘எப்படியும் சாளக்கிராமக் கல்லுடன் தான் திரும்ப
வேண்டும்…’என தீர்மானித்து, கடுந்தவம் செய்தான், சிறுவன்.
அது, ஸ்ரீராமர் வனவாச காலத்தில் இருந்த காலம்.
அவர், சிறுவனுக்கு தரிசனம் தந்தார். உடனே, ராமபெருமானை
அழைத்துக் கொண்டு, அகத்தியரிடம் போனான், சிறுவன்.
சாளக்கிராமத்திற்கு பதிலாக, அந்த நாராயணனையே குரு
முன்னால் நிறுத்தினான், சீடன்.
அச்சீடன் தான், சுதீட்சண முனிவர்.
நல்லதில் இருக்கும் வைராக்கியம், தெய்வத்தையே நம்மிடம்
வரவழைக்கும்.
–
——————————————–
பி.என்.பரசுராமன்
வாரமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எந்தஎந்த மாநிலம் எதில் எதில் முதலிடம்?
» மாஷ வைராக்கியம்…!
» வைராக்கியம் தேவை..!
» என்னவொரு வைராக்கியம்-கவிதை
» ஞானம், வைராக்கியம் வர என்ன செய்ய வேண்டும்
» மாஷ வைராக்கியம்…!
» வைராக்கியம் தேவை..!
» என்னவொரு வைராக்கியம்-கவிதை
» ஞானம், வைராக்கியம் வர என்ன செய்ய வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|