ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணகியும் காரைக்கால் அம்மையும்

Go down

கண்ணகியும் காரைக்கால் அம்மையும்  Empty கண்ணகியும் காரைக்கால் அம்மையும்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Oct 25, 2016 10:11 pm

கண்ணகியும் காரைக்கால் அம்மையும்  N35SrSz1Qw5A3UEzbGH6+images௧௨

கண்ணகியாக இருக்கும்போது பளிச்சென்று உருவம் இல்லை என்பதால் அழகுக்கும் ஒயிலுக்கும் வேறொருத்திக்கு அடிமையானான் கணவன் அவனோடு கண்ணகி மல்லுக்கட்டவில்லை வம்பிழுக்கவில்லை கண்ணீர் விட்டு கெஞ்சி மன்றாடவில்லை

தன் அன்பை என்றாவது உணர்ந்து வந்து சேரமாட்டானா என ஏங்கிக்கொண்டு மட்டும் இருந்தாள் பிரார்த்தனை மட்டும் செய்துகொண்டிருந்தாள்

மனதில் ஏக்க பெருமூச்சு மட்டுமே அவள் வாழ்வாக பல ஆண்டுகள் ஓடியது

பெற்றோர்கள் உற்றார் அவனை கட்டிவைத்தார்களே தவிர கோவலன் கண்ணகியை கொஞ்சம் கூட உணரவும் இல்லை மதிக்கவும் இல்லை அவளும் பெண் அவளின் ஏக்க தாபங்களை பற்றி அறிந்தவன் இல்லை

வீட்டுக்கு வருவான் காசுபணத்தை எடுத்துக்கொண்டு மாதவி வீட்டில் போய் புகுந்துகொள்வான் திரும்பவும் பணத்தேவைக்கு மட்டுமே வருவான்

சொத்து பத்துகள் அனைத்தும் தீர்ந்து மாதவியின் வீட்டில் நுழைய முடியாமல் விரட்டி விடப்பட்டபிறகுதான் நிதானத்துக்கு வந்தான்

இவ்வளவு சொத்து போனபிறகு இந்த ஊரில் சாதாரண தொழில் செய்யமாட்டேன் என சுய கெளரவத்துக்கு இழுக்கு என உடனே கிழம்பு என்றான்

கண்ணகியை ஏதாவது உணர்ந்தானா மதித்தானா தவறு செய்துவிட்டேன் என தேற்றினானா இது ஏதும் இருந்தது போல தெரியவில்லை

தன்னை கட்டிய மணாளனுக்கு அடிமை என்கிற முழு சமர்ப்பணம் என்ற உயர்ந்த நெறி ஒருவகையில் பக்தியோகத்தின் லட்சனத்திற்குள் வருகிறது

அந்தப்பொறுமையும் பிரார்த்தனையும் சரணாகதி தத்துவத்திற்கு ஒத்து வருகிறது

யாரை நோக்கிய பிரார்த்தனை எவ்வளவு முக்கியமோ அதுபோல பிரார்த்தனை என்பதன் தரமும் முக்கியமானது

பொறுமையான எதிர்பார்ப்பை சிறந்த வேள்வியாகவே இறைவன் கருதுகிறார்

இவைகள் கண்ணகியை இறைவனோடு நெருக்கத்துக்குள் உள்ளாக்கினால் கோவலனோ காமகசடனாக தன் மனைவியை மதிக்காதவனாக இறைவனை விட்டு விலகி சென்றுவிட்டான்

ஒரு பிறவியில் பத்து படி இறைவனை நோக்கி முன்னேறிய ஒரு நபர் அடுத்த பிறவியில் இறைவனை விட்டு இருபது படி கீழே விழக்கூடும்

ஒரு லட்சம் பேர் ஜெயகுருராயா பாடினாலும் இறைவனை நோக்கி ஒரு தம்பிடி கூட முன்னேற முடியாது

கண்ணகி தனது சுயதர்மத்தில் கணவனுக்கு சரணாகதியோடு மேன்மையடைந்தாலேதவிர கோவலன் இயல்பில் வீழ்ந்துபோனான்

உடனே கிளம்பு என்ற போது இதுவரை தன்னை பேணி வந்த முன்னோர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை

எங்கே கோளாறு நேர்ந்தது எதை நேர் செய்யவேண்டும்

எந்த மறுபரிசீலனையும் இல்லை படிப்பினையும் இல்லை

மதுரைக்கு வந்து விதியின் சோதனை கோவலன் கொல்லப்பட்டான்

தன்னை இதுவரை மதித்தானா இப்போதாவது தனது அருமையை உணர்ந்தானா என தெரியாத ஒரு கணவன் நடைபிணம் போல தன்னை வைத்திருந்த போது வெகுண்டெளாத கண்ணகி அவன் கொல்லப்பட்டபோது வெகுண்டாள்

தவறை உணர்ந்தவுடன் உயிர் விட்டான் ஒரு மன்னன் அவனும் நீதிமானல்லவா ? அவனோடு உடனே உயிர் விட்டாளே கோப்பெருந்தேவி அவளும் உத்தமியல்லவா ?

தவறுக்கு பரிகாரமாக அம் மன்னன் உயிர் நீத்த பின்பும் கண்ணகிக்கு பழி வாங்கும் கோபம் ? இது வெறியல்லவா ?

மதுரையில் எத்தனை பேரை எரித்தாள் ? இது பாவமல்லவா ?

மதுரையை அறிந்தவர்களுக்கு ஒன்று தெரியும்

அறியாமையால் அவசரப்பட்டு கோவலனை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்ட பாண்டியனே முனியாண்டியாக ஆவிமண்டலத்திலும் தவக்கோலம் செய்து மேன்மையடைந்தவர்

ஆவிமண்டலத்தில் பேய் பிசாசு கட்டுகளை முனீஸ்வரரிடம் முறையிட்டு மக்கள் பரிகாரம் பெறுகிறார்கள்

ஆனால் கண்ணகியின் கோபம் பலர் கொல்லப்பட்டனர் அவளுக்கும் லாபமில்லை சமூகத்துக்கும் நன்மையில்லை பலர் கொல்லப்பட்டதால் தோஷம் பிடித்துக்கொண்டது

ஆன்ம வாழ்வில் சில சித்துக்கள் கிடைக்கும்போது பிரயோஜனமில்லா வழியிலும் உலகுக்கு கெடுதலாகவும் அந்த சித்தை செலவிடுகிறார்கள்

தன்னை மதிக்காத கணவனுக்காக தவ வாழ்வு வாழ்ந்தவள் தன் சித்தியை பலரை அழிக்க பிரயோகித்தாள்

இப்போது கண்ணகியின் அடுத்த பிறவியை பாருங்கள் :

காரைக்காலில் செல்வந்தனனின் மகள் புனிதவதியாக பிறந்தார் வீட்டோடு மாப்பிள்ளையை திருமணம் முடித்து அவன் வியாபாரம் செய்கிறான்

கண்ணகிக்கும் பிள்ளையில்லையில்லாதது போல புணிதவதிக்கும் பிள்ளையில்லை

கண்ணகியும் காரைக்கால் அம்மையும்  0fCbxjZeSNi8S1HUdX9W+images௧௫

ஆனால் எதோ சித்துக்கள் இருப்பதை கணவன் உணர்கிறான்

மாம்பழத்தை கொண்டுவந்து நாடகத்தை ஆரம்பிக்கிறார்கள்

புணிதவதி பிராத்தித்தால் மாம்பழம் வருகிறது

கணவன் புணிதவதியை விட்டு ஓடி விட தீர்மானிக்கிறான்அவனே கோவலன்

வெளிநாட்டுக்கு வியாபாரம் செய்ய செல்வதாக கூறி மதுரையில் போய் செட்டிலாகி புதிய மனைவியோடு குடும்பம் நடத்தி பிள்ளையும் பெற்றுக்கொள்கிறான்

மாதவி கணிகையர் குடும்பத்தில் பிறந்து தனது தாயாரின் நிர்வாகத்தில் கோவலனின் வைப்பாட்டியாக வாழ்ந்தாலும் மனதில் கோவலனைத்தவிர அடுத்தவருக்கு இடம் கொடாதவள்

மாதவியின் தாயாரால் கோவலன் விரட்டி விடப்பட்டதும் அவன் ஊரை விட்டு போய் விட்டதும் தெரிந்ததும் சமண மதத்தில் தன்னை அர்ப்பணிித்துக்கொள்கிறாள்

மாதவியும் தவநெறிக்குள் சென்று பாவங்களை குறைத்து இறைவனை நெருங்குகிறாள்

மறுபிறவியில் கோவலனே கண்ணகியின் தெய்வீக இயல்பை கண்டு அஞ்சி ஓடி மதுரையில் பிறவி எடுத்திருந்த மாதவியோடு நிம்மதியாக வாழத்துவங்குகிறான்

தன்னை தேடி வந்த கண்ணகியிடம் காலில் விழுந்து விவாகரத்து பெற்றுக்கொள்கிறான்

இப்போது கண்ணகியின் தவம் கேள்விக்குள்ளாகி விட்டது

கண்ணகியின் அன்பு எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகிவிட்டது

மனித அன்பு நிரந்தரமானதல்ல

மனிதர்கள் மீது வைக்கிற பிரேமை மாயமானது அர்த்தமும் அற்றது வீண்

கடவுளுக்கு மனித ஆத்மாவுக்கும் இடைப்பட்ட உறவே அன்பே பக்தியே நிரந்தரமானதும் நீடித்து வருவதும்

அதே மதுரையில் கோவலனே கண்ணகியின் காலில் விழுந்து விவாகரத்து பெற்றுக்கொள்ள எதற்காக அவள் மதுரையை எரித்தாள் என்பதை இறைவன் கேள்விக்குள்ளாக்கி விட்டார்

அப்போது அவள் சுய வெறுப்பில் தன்னை பேயுறுவாகும் படி தன் சித்தியை தன் மீதே பிரயோகித்துக்கொண்டாள் மேலும் இறைவனை நாடிஊரூராக சேத்ராடனம் செல்லஅழகிய பெண்உறு பேரிடர் விளைவிக்கும்என்பதாலும் விரும்பியே பேயுரு ஏற்றுக்கொண்டார்

தன்னை எப்போதும் கைவிடாதவரான அதிதேவர் சிவனின் மீது ஈடுபாடு பிரேமையை வளர்த்துக்கொள்கிறாள்

நிரந்தரமற்ற மனித உறவுக்காக ஏங்கி நாளை வீணாக்குவதை விட இறைவன் மற்றும் அதிதேவர்கள் மீது வைக்கும் அன்பே நீடித்தது நிரந்தரமானது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum