Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாத்மா காந்தி>>>>>>>
3 posters
Page 1 of 1
மகாத்மா காந்தி>>>>>>>
வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டை போதிக்கிறது வக்கீல்
தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே
ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக
வருவதில்லை . பணக்காரர் ஆவதற்கான தொழில்களில்
வக்கீல் தொழிலும் ஒன்று.> (இந்திய சுய ராஜ்யம்)
தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே
ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக
வருவதில்லை . பணக்காரர் ஆவதற்கான தொழில்களில்
வக்கீல் தொழிலும் ஒன்று.> (இந்திய சுய ராஜ்யம்)
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மகாத்மா காந்தி>>>>>>>
மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன். இவர்கள் சகோதரர்களை விரோதிகள்ஆக்கியிருக்கிறார்கள்.வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேரிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வ பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்ளு கின்றனர். இவர்களால் குடும்பங்கள் அழிந்து
போய்இருக்கின்றன. கோர்ட்டுகளுக்கு போக தலைப்பட்டப்பிறகே வக்கீல்கள் மனித தன்மையில்
குறைந்தவர்களாகவும் கோழைகளாவும் மாறினர். > (இந்திய சுய ராஜ்யம்).
போய்இருக்கின்றன. கோர்ட்டுகளுக்கு போக தலைப்பட்டப்பிறகே வக்கீல்கள் மனித தன்மையில்
குறைந்தவர்களாகவும் கோழைகளாவும் மாறினர். > (இந்திய சுய ராஜ்யம்).
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மகாத்மா காந்தி>>>>>>>
மக்களின் நன்மைக்காக நீதி மன்றங்கள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மகாத்மா காந்தி>>>>>>>
மக்களின் நன்மைக்காக நீதி மன்றங்கள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மகாத்மா காந்தி>>>>>>>
முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.
வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் பெரிய தீங்கு ஆங்கிலேயரின்
பிடிப்பை இங்கே பயன் படுத்தி இருப்பதேயாகும். விபச்சாரத்தைப்
போல இத்தொழிலும் இழிவானது என்று வக்கீல்கள் கருதி விட்டால் ,
ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும். (இந்திய சுயராஜ்யம்)
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.
வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் பெரிய தீங்கு ஆங்கிலேயரின்
பிடிப்பை இங்கே பயன் படுத்தி இருப்பதேயாகும். விபச்சாரத்தைப்
போல இத்தொழிலும் இழிவானது என்று வக்கீல்கள் கருதி விட்டால் ,
ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும். (இந்திய சுயராஜ்யம்)
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மகாத்மா காந்தி>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1225547P.S.T.Rajan wrote: முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும். (இந்திய சுயராஜ்யம்)
அடியன் வக்கீல் அல்ல.
வக்கீல்களுக்காக வாதிடுபவனும் அல்ல - அவர்களுக்கே வாதிடத் தெரியும் என்பதால்
அண்ணல் சொல்லிவிட்டார் என்பதற்காக அவை வேதவாக்கும் அல்ல.
எவ்வளவோ வக்கீல்கள் நேர்மையாளர்களாக இருக்கின்றார்கள்.
காவிரி நதிநீர்ப் பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்படக்கூடியது அல்ல. இது போன்ற வழக்குகளுக்கு நீதி மன்றம் தேவைதானே.
மனிதன் தோன்றிய நாள் முதல் வழக்குகள் இருந்து கொண்டும் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றமும் காலந்தோறும் இருந்து கொண்டுதான் வந்திருக்கின்றன.
அரசின் எத்தனை அராஜக உத்தரவுகள் நீதிமன்றங்களின் தலையீட்டால் சரிசெய்யப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்ததே !
நமது அண்ணல் தமது கருத்தைத் தெரிவிக்க அவருக்கு முழு உரிமை இருந்ததுபோல், அவற்றில் சில ஏற்கப்படாமைக்கும் நியாயம் இருக்கும்.
வக்கீல்கள் பற்றிய அண்ணல் அவர்களின் ஒட்டு மொத்த கருத்தும் எவ்வாறு முழுமையும் ஏற்கத்தக்கதாக இயலும் என்பது சிந்தனைக் குரியது.
Re: மகாத்மா காந்தி>>>>>>>
வக்கீல்களைப்பற்றி நான் கூறியன யாவும் நீதி பதிகளுக்கும்
பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன்பிள்ளைகளை போன்றவர்கள்,
வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளை போன்றவர்கள். ஒவ்வொருக்கு
ஒருவர் பக்கபலமாகிருப்பவர்கள்.
இவைகள் முற்றிலும் உண்மை .இதற்கு எதிரான எந்த கூற்றும்
பாசாங்காகும். ஆதாரம் மகாத்மா காந்தி தனது 40-வது வயதில்
எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலின் 11வதுகட்டுரை>>>
பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன்பிள்ளைகளை போன்றவர்கள்,
வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளை போன்றவர்கள். ஒவ்வொருக்கு
ஒருவர் பக்கபலமாகிருப்பவர்கள்.
இவைகள் முற்றிலும் உண்மை .இதற்கு எதிரான எந்த கூற்றும்
பாசாங்காகும். ஆதாரம் மகாத்மா காந்தி தனது 40-வது வயதில்
எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலின் 11வதுகட்டுரை>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» மகாத்மா காந்தி
» மகாத்மா காந்தி.
» மகாத்மா காந்தி நினைவு தினம்
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» மகாத்மா காந்தி
» மகாத்மா காந்தி.
» மகாத்மா காந்தி நினைவு தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|