Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
5 posters
Page 1 of 1
என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
![என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள் 3Tvkb0jQxoBMbr551Ixg+ld45807](https://www.filepicker.io/api/file/3Tvkb0jQxoBMbr551Ixg+ld45807.jpg)
-
நன்றி குங்குமம் தோழி
டிப்ஸ்… டிப்ஸ்…
வெஜிடபிள் சமோசா மொறுமொறுப்பாக இருக்க,
அவற்றைத் தயாரித்தவுடன், ஒரு தட்டில் வரிசையாக
வைத்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து,
சற்று நேரம் கழித்து எண்ணெயில் பொரிக்க,
க்ரிஸ்பியாகவும் சுவையாகவும் இருக்கும்.
-
--------------------------
வெந்தயக்கீரையில் சாம்பார் செய்யும்போது,
தாளிக்கும்போதே கீரையை வதக்கிவிட்டு, பின்
பருப்பு சேர்க்க சாம்பார் கசக்காமல் வாசனையாக
இருக்கும்.
மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி.
-
---------------------------------------------
-
கொண்டைக்கடலை சுண்டலை ஊறப் போட மறந்து
விட்டால், நோ கவலை! எண்ணெய் விடாமல் நன்றாக
வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் சுண்டல்
தயார்!
-
----------------------------------------------------
-
சப்ஜி, கூட்டு போன்றவற்றை சப்பாத்தி இல்லாத
பட்சத்தில், பிரெட் துண்டுகளுக்கு நடுவே வைத்து
சாண்ட்விச் போல சாப்பிடலாம்.
என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.
-
------------------------------------------------------------------------
Re: என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
துவரம்பருப்புக்கு பதில் பொட்டுக்கடலையுடன்
சிவந்த காய்ந்த மிளகாய், பூண்டு, கொப்பரைத்தே
ங்காய் சேர்த்து பொடி செய்தால் பொடி மிகவும்
ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------------
பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை ஃப்ரீஸரில்
வைத்தால் முளைவிடாமல் இருக்கும்.
கே.எல்.புனிதவதி, கோவை17.
-
----------------------------------------------------
சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு சேர்ப்பதால்
லேசான சப்பாத்திகளை தயாரிக்க முடியும்.
அவை எளிதில் ஜீரணம் ஆகும்.
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
-
---------------------------------------------------
முட்டைகளை அடுக்கும்போது கூர்மையான
பக்கம் கீழே வரும்படி நிற்க வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால் சீக்கிரத்தில் முட்டை கெட்டுப்
போகாது.
அமுதா அசோக்ராஜா, திருச்சி.
-
--------------------------------------------------------------
-
வறுத்த வெந்தயத்தைச் சேர்த்தாலே போதும்…
சாம்பார் ‘கமகம’ வாசனைஉடன் இருக்கும்.
கே.ராகவி, வந்தவாசி.
-
-------------------------------------------------------------
சிவந்த காய்ந்த மிளகாய், பூண்டு, கொப்பரைத்தே
ங்காய் சேர்த்து பொடி செய்தால் பொடி மிகவும்
ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------------
பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை ஃப்ரீஸரில்
வைத்தால் முளைவிடாமல் இருக்கும்.
கே.எல்.புனிதவதி, கோவை17.
-
----------------------------------------------------
சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு சேர்ப்பதால்
லேசான சப்பாத்திகளை தயாரிக்க முடியும்.
அவை எளிதில் ஜீரணம் ஆகும்.
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
-
---------------------------------------------------
முட்டைகளை அடுக்கும்போது கூர்மையான
பக்கம் கீழே வரும்படி நிற்க வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால் சீக்கிரத்தில் முட்டை கெட்டுப்
போகாது.
அமுதா அசோக்ராஜா, திருச்சி.
-
--------------------------------------------------------------
-
வறுத்த வெந்தயத்தைச் சேர்த்தாலே போதும்…
சாம்பார் ‘கமகம’ வாசனைஉடன் இருக்கும்.
கே.ராகவி, வந்தவாசி.
-
-------------------------------------------------------------
Re: என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ,
காரமோ அதிகமாகி விட்டால், ரஸ்க்கைத் தூள்
செய்துகலந்தால் சரியாகி விடும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------------
வாழைப்பூவை துவரம் பருப்புடன் கூட்டு செய்து
சாப்பிட்டால் வயிற்றுவலி, பெருங்குடல் புண்,
மூலநோய் போன்றவை குணமாகும்.
-
------------------------------------------------------
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க, மாவைக்
கலக்கும் போது, சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும்
கலந்தால் போதும்.
ம.நிவேதா, சிக்கல்.
-
-----------------------------------------------------------------
-
வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது
எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறுமொறுவென்று
வதங்கும்.
எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
-
---------------------------------------------------------------------
அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போதே,
மிளகாய் வற்றலையும் சேர்த்தால் மிளகாய் வேஸ்ட்
ஆகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
ஆர்.அஜிதா, கம்பம்.
காரமோ அதிகமாகி விட்டால், ரஸ்க்கைத் தூள்
செய்துகலந்தால் சரியாகி விடும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------------
வாழைப்பூவை துவரம் பருப்புடன் கூட்டு செய்து
சாப்பிட்டால் வயிற்றுவலி, பெருங்குடல் புண்,
மூலநோய் போன்றவை குணமாகும்.
-
------------------------------------------------------
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க, மாவைக்
கலக்கும் போது, சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும்
கலந்தால் போதும்.
ம.நிவேதா, சிக்கல்.
-
-----------------------------------------------------------------
-
வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது
எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறுமொறுவென்று
வதங்கும்.
எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
-
---------------------------------------------------------------------
அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போதே,
மிளகாய் வற்றலையும் சேர்த்தால் மிளகாய் வேஸ்ட்
ஆகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
ஆர்.அஜிதா, கம்பம்.
Re: என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
சிறிதளவு பெருங்காயத்தை அப்பள டப்பாவில்
வைத்தால், அப்பளம் கெடாமல் அப்படியே இருக்கும்.
லட்சுமி மணிவண்ணன், பொரவச்சேரி.
-
----------------------------------------
பட்சணங்கள் செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சூடான
எண்ணெயை மாவுக்கலவையில் ஊற்றிப் பிசைந்து
கொண்டால், எண்ணெய் குடிக்காது.
எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
------------------------------------------
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு
மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து
ஈரமாகாமல் இருக்கும்.
கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்.
-
--------------------------------------------
வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது
வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து சேர்த்துப்
பிசையவும். இதனால் பக்கோடா மொறுமொறுவென்று
ருசியாக இருக்கும்.
மு.சுகாரா, தொண்டி.
-
-------------------------------------------
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
-
----------------------------------------------
வைத்தால், அப்பளம் கெடாமல் அப்படியே இருக்கும்.
லட்சுமி மணிவண்ணன், பொரவச்சேரி.
-
----------------------------------------
பட்சணங்கள் செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சூடான
எண்ணெயை மாவுக்கலவையில் ஊற்றிப் பிசைந்து
கொண்டால், எண்ணெய் குடிக்காது.
எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
------------------------------------------
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு
மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து
ஈரமாகாமல் இருக்கும்.
கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்.
-
--------------------------------------------
வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது
வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து சேர்த்துப்
பிசையவும். இதனால் பக்கோடா மொறுமொறுவென்று
ருசியாக இருக்கும்.
மு.சுகாரா, தொண்டி.
-
-------------------------------------------
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
-
----------------------------------------------
Re: என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
சூப்பர் குறிப்புகளுக்கு சுந்தர வணக்கமும் நன்றியும்
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
நல்ல கருத்துகள் தான்....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன் சமையலறையில்
» என் சமையலறையில்..
» என் சமையலறையில்…
» சமையலறையில் டிவி…!!
» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
» என் சமையலறையில்..
» என் சமையலறையில்…
» சமையலறையில் டிவி…!!
» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|