Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருந்து
+2
T.N.Balasubramanian
M.Jagadeesan
6 posters
Page 1 of 1
விருந்து
திருமணத்திற்கு சென்று வந்த நண்பர் பலமாக ஏப்பம் விட்டார் .
" என்ன சார் ! விருந்து பலமா ? இப்படி ஏப்பம் விடறீங்களே ? '
" ஆமாம்யா ! ஏகப்பட்ட ஐட்டம் வைத்துவிட்டார்கள் ! எதை சாப்பிடுவது , எதை விடுவது என்று தெரியவில்லை ! வைத்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன் ! ஒரு இலை 300 ரூபாய் என்று சொன்னார்கள் ! அதை வீணாக்கலாமா ! எனக்கு சர்க்கரை வியாதி வேறு ; என்ன ஆகுமோ தெரியவில்லை ! "
" கவலைப்படாதீங்க சார் ! ஒரு மாத்திரை கூடப் போட்டீங்கன்னா எல்லாம் சரியாயிடும் ! "
இதுபோன்ற உரையாடல்களை நாம் அடிக்கடிக் கேட்கிறோம்.
ஆனால் " விருந்து " என்ற சொல்லுக்குத் தவறான பொருள் கொள்கிறோம் . " விருந்து " என்றவுடன் நம் நினைவுக்கு வருவது " அறுசுவை உணவுதான் "
உண்மையில் " விருந்து " என்ற சொல்லுக்குப் " புதியவர் " என்பதுதான் பொருள் . அதை நாம் முற்றிலுமாக மறந்துவிட்டோம் .
" உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் " என்பது வெற்றிவேற்கை .
அதாவது உணவிற்கு அழகாவது , புதிதாக வந்தவரோடு கலந்து உண்ணுதலாம் .
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று .
என்பார் ஐயன் வள்ளுவர் . விருந்தினர் திண்ணையிலே இருக்க தான்மட்டும் தனித்து உண்ணுதல் தவறு . அது சாவாமைக்குக் காரணமாக இருக்கும் அமிழ்தமே ஆனாலும் , விருந்தோடு உண்ணுதலே சரியான செயலாகும் .
இனியாவது " விருந்து " என்றவுடன் சாப்பாடு நம் நினைவுக்கு வராமல் இருக்கட்டும் .
" என்ன சார் ! விருந்து பலமா ? இப்படி ஏப்பம் விடறீங்களே ? '
" ஆமாம்யா ! ஏகப்பட்ட ஐட்டம் வைத்துவிட்டார்கள் ! எதை சாப்பிடுவது , எதை விடுவது என்று தெரியவில்லை ! வைத்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன் ! ஒரு இலை 300 ரூபாய் என்று சொன்னார்கள் ! அதை வீணாக்கலாமா ! எனக்கு சர்க்கரை வியாதி வேறு ; என்ன ஆகுமோ தெரியவில்லை ! "
" கவலைப்படாதீங்க சார் ! ஒரு மாத்திரை கூடப் போட்டீங்கன்னா எல்லாம் சரியாயிடும் ! "
இதுபோன்ற உரையாடல்களை நாம் அடிக்கடிக் கேட்கிறோம்.
ஆனால் " விருந்து " என்ற சொல்லுக்குத் தவறான பொருள் கொள்கிறோம் . " விருந்து " என்றவுடன் நம் நினைவுக்கு வருவது " அறுசுவை உணவுதான் "
உண்மையில் " விருந்து " என்ற சொல்லுக்குப் " புதியவர் " என்பதுதான் பொருள் . அதை நாம் முற்றிலுமாக மறந்துவிட்டோம் .
" உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் " என்பது வெற்றிவேற்கை .
அதாவது உணவிற்கு அழகாவது , புதிதாக வந்தவரோடு கலந்து உண்ணுதலாம் .
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று .
என்பார் ஐயன் வள்ளுவர் . விருந்தினர் திண்ணையிலே இருக்க தான்மட்டும் தனித்து உண்ணுதல் தவறு . அது சாவாமைக்குக் காரணமாக இருக்கும் அமிழ்தமே ஆனாலும் , விருந்தோடு உண்ணுதலே சரியான செயலாகும் .
இனியாவது " விருந்து " என்றவுடன் சாப்பாடு நம் நினைவுக்கு வராமல் இருக்கட்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விருந்து
விருந்து படைத்துள்ளீரய்யா !
(பொருட்)சுவையாக இருந்தது .
ரமணியன்
(பொருட்)சுவையாக இருந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: விருந்து
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: விருந்து
நல்ல பகிர்வு ஐயா ......நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விருந்து
மூர்த்தி wrote:அப்படின்னா இதுவில்லையா?
நன்றி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கைதிகளுக்கு விருந்து புரோட்டா, பாயாசம் விருந்து - சிறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
» விருந்து...
» விருந்து
» விருந்து
» விருந்து
» விருந்து...
» விருந்து
» விருந்து
» விருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|