Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'
4 posters
Page 1 of 1
பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'
* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
* "உங்களுக்கு ஙந.ர்ச்ச்ண்ஸ்ரீங் தெரியுமா?''
"நீங்கள் அட்ரûஸ சரியாகச் சொன்னால் நான் கண்டுபிடிச்சுடுவேன் சார்!''
அ.ப.ஜெயபால், ஆணைக்காரன் சத்திரம்.
* "டாக்டர்! என் நோயைக் குணமாக்கின உங்களுக்கு கோயில் கட்டலாம்!''
"முதல்ல ஹாஸ்பிட்டல் பில்லைக் கட்டுங்க!''
அ.ப.ஜெ.சுவாமிநாதன், திருமயிலாடி.
* "பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?''
"எல்லா பொண்ணுங்களும் அழகுதான்னு நினைக்கிறவன் பிரம்மச்சாரி. மனைவியைத் தவிரன்னு நினைக்கிறவன் சம்சாரி. அவ்வளவுதான்!''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
* "டாக்டர் ரூமுக்குள்ள போயிட்டு வர்ற உங்க மாமா எதுவும் பேசாம ஏன் வாயை மூடிகிட்டு வர்றார்...!''
"அவர் "சொத்தை' எல்லாம் பல் டாக்டர் பிடுங்கிட்டாராம்...!''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
* "ஏம்பா ராப்பிச்சை... உன் மகன் அமெரிக்காவுல என்ன பண்றான்...?''
"50 பேரை வச்சி "பெக்கிங்' பண்றான் சாமீ...!''
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
* "தண்ணீரின் பயன்பாடு பற்றி கட்டுரைப் போட்டியில கலந்துகிட்டேன். எனக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது...!''
"கவலைப்படாத. அடுத்தமுறை முதல் பரிசு வாங்கலாம்...! ஆமா இந்தமுறை முதல் பரிசு யாருக்கு...?''
"பால்காரர் மகனுக்கு கெடைச்சது...!''
க.நாகமுத்து, திண்டுக்கல்.
* "ஹலோ, நான் குமார் பேசறேன்... என்கிட்ட வாங்கின கடனை நீ எப்ப தரப்போறே?''
"ஹலோ, குமார்னு யார்கிட்டேயும் நான் கடன் வாங்கலையே...! சங்கரகுமார், ரவிகுமார், சந்திரகுமார், சரத்குமார்....னு 4 பேர்கிட்ட மட்டும்தான் வாங்கிருக்கேன், போனை வச்சிடுங்க!''
வி.ரேவதி, தஞ்சை.
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
* "உங்களுக்கு ஙந.ர்ச்ச்ண்ஸ்ரீங் தெரியுமா?''
"நீங்கள் அட்ரûஸ சரியாகச் சொன்னால் நான் கண்டுபிடிச்சுடுவேன் சார்!''
அ.ப.ஜெயபால், ஆணைக்காரன் சத்திரம்.
* "டாக்டர்! என் நோயைக் குணமாக்கின உங்களுக்கு கோயில் கட்டலாம்!''
"முதல்ல ஹாஸ்பிட்டல் பில்லைக் கட்டுங்க!''
அ.ப.ஜெ.சுவாமிநாதன், திருமயிலாடி.
* "பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?''
"எல்லா பொண்ணுங்களும் அழகுதான்னு நினைக்கிறவன் பிரம்மச்சாரி. மனைவியைத் தவிரன்னு நினைக்கிறவன் சம்சாரி. அவ்வளவுதான்!''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
* "டாக்டர் ரூமுக்குள்ள போயிட்டு வர்ற உங்க மாமா எதுவும் பேசாம ஏன் வாயை மூடிகிட்டு வர்றார்...!''
"அவர் "சொத்தை' எல்லாம் பல் டாக்டர் பிடுங்கிட்டாராம்...!''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
* "ஏம்பா ராப்பிச்சை... உன் மகன் அமெரிக்காவுல என்ன பண்றான்...?''
"50 பேரை வச்சி "பெக்கிங்' பண்றான் சாமீ...!''
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
* "தண்ணீரின் பயன்பாடு பற்றி கட்டுரைப் போட்டியில கலந்துகிட்டேன். எனக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது...!''
"கவலைப்படாத. அடுத்தமுறை முதல் பரிசு வாங்கலாம்...! ஆமா இந்தமுறை முதல் பரிசு யாருக்கு...?''
"பால்காரர் மகனுக்கு கெடைச்சது...!''
க.நாகமுத்து, திண்டுக்கல்.
* "ஹலோ, நான் குமார் பேசறேன்... என்கிட்ட வாங்கின கடனை நீ எப்ப தரப்போறே?''
"ஹலோ, குமார்னு யார்கிட்டேயும் நான் கடன் வாங்கலையே...! சங்கரகுமார், ரவிகுமார், சந்திரகுமார், சரத்குமார்....னு 4 பேர்கிட்ட மட்டும்தான் வாங்கிருக்கேன், போனை வச்சிடுங்க!''
வி.ரேவதி, தஞ்சை.
Re: பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'
* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'
ஆமாங்க, நானும் பிரம்மசாரி தாங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'
மேற்கோள் செய்த பதிவு: 1221949டவர கொஞ்சம் உயரமா கட்டனும்.T.N.Balasubramanian wrote:* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
![]()
![]()
![]()
![]()
![]()
ரமணியன்
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'
மேற்கோள் செய்த பதிவு: 1221949டவர கொஞ்சம் உயரமா கட்டனும்.T.N.Balasubramanian wrote:* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா?
ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்.
எஸ்.மோகன், கோவில்பட்டி.
![]()
![]()
![]()
![]()
![]()
ரமணியன்
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "பனி" க்கும் "சனி" க்கும் என்னடா வித்தியாசம்.....
» இணைய கலாட்டா
» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» என்னடா செய்ய...
» இணைய கலாட்டா
» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» என்னடா செய்ய...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|