Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்சரா? பத்த பத்மாசனம் செய்யுங்க...
2 posters
Page 1 of 1
அல்சரா? பத்த பத்மாசனம் செய்யுங்க...
பத்த பத்மாசனம் என்பது பத்மாசனத்தின் ஒரு வகை ஆகும். ஒரு விரிப்பின் மீது அமர்ந்தபடி கால்கள் இரண்டையும் நன்கு நீட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு வலது காலை மடித்து இடது தொடை மீது வைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல இடது காலை மடித்து வலது தொடை மீது வையுங்கள்.
அதன்பின்னர் முதுகின் பின்புறம் கைகளைக் கொண்டு போய் வலது கையின் முதல் 3 விரல்களால் வலதுகால் கட்டை விரலையும்,
இடது கையின் முதல் 3 விரல்களால் இடது கால் கட்டை விரலையும் நன்றhக பிடித்துக் கொள்ளுங்கள்.
இதன் பிறகு முகவாய்க் கட்டையை மார்பின் மேல் ஒட்டி வைத்து புருவ மத்திப் பகுதிக் கண்களை மூடி பார்வையைச் செலுத்தி ஓம், ஓம் என்று உச்சரித்து தியானம் செய்யுங்கள். (உங்கள் மனதுக்கு பிடித்தமான மந்திரத்தை சொல்லலாம்)
ஐந்து நிமிடம் முதல் ஏழு நிமிடம் வரையாவது இதுபோன்று அமைதி நிலையில் இருந்தால் அபார மான பலன்கள் கிட்டும்.
எப்பேர்பட்ட பிரச்சினைகளும் அற்புதமான வழிகளில் தீர்ந்து விடுவதை நீங்களே அனுபவரீதியாக உணருவீர்கள்.
இந்த ஆசனத்தை செய்யும்போது உட்கார்ந்த நிலையில் உடம்பை நேரான நிலையில் வைத்து நன்றாக நிமிர்வது மிகவும் அவசியம்.
சாதாரண மூச்சுக் கூட போதுமானது.
என்றாலும் பிராணாயாம முறைப்படி மூச்சிழுத்து வெளியே விட்டால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.
பலன்கள்
இந்த ஆசனத்தினால் அடிவயிற்றில் ஏற்படக் கூடிய சகல விதமான நோய்களும் பறந்து விடும்.
முக்கியமாக சொல்வதானால் மூலம், பவுத்திரம், அல்சர், வயிற்றில் விட்டு விட்டு வரும் வலிகள் யாவும் மறைந்து விடும்.
இதை கர்ப்பிணி பெண்கள் தவிர்த்து மற்ற பெண்கள் செய்யலாம்.
நன்றி: தினகரன்
பிறகு வலது காலை மடித்து இடது தொடை மீது வைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல இடது காலை மடித்து வலது தொடை மீது வையுங்கள்.
அதன்பின்னர் முதுகின் பின்புறம் கைகளைக் கொண்டு போய் வலது கையின் முதல் 3 விரல்களால் வலதுகால் கட்டை விரலையும்,
இடது கையின் முதல் 3 விரல்களால் இடது கால் கட்டை விரலையும் நன்றhக பிடித்துக் கொள்ளுங்கள்.
இதன் பிறகு முகவாய்க் கட்டையை மார்பின் மேல் ஒட்டி வைத்து புருவ மத்திப் பகுதிக் கண்களை மூடி பார்வையைச் செலுத்தி ஓம், ஓம் என்று உச்சரித்து தியானம் செய்யுங்கள். (உங்கள் மனதுக்கு பிடித்தமான மந்திரத்தை சொல்லலாம்)
ஐந்து நிமிடம் முதல் ஏழு நிமிடம் வரையாவது இதுபோன்று அமைதி நிலையில் இருந்தால் அபார மான பலன்கள் கிட்டும்.
எப்பேர்பட்ட பிரச்சினைகளும் அற்புதமான வழிகளில் தீர்ந்து விடுவதை நீங்களே அனுபவரீதியாக உணருவீர்கள்.
இந்த ஆசனத்தை செய்யும்போது உட்கார்ந்த நிலையில் உடம்பை நேரான நிலையில் வைத்து நன்றாக நிமிர்வது மிகவும் அவசியம்.
சாதாரண மூச்சுக் கூட போதுமானது.
என்றாலும் பிராணாயாம முறைப்படி மூச்சிழுத்து வெளியே விட்டால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.
பலன்கள்
இந்த ஆசனத்தினால் அடிவயிற்றில் ஏற்படக் கூடிய சகல விதமான நோய்களும் பறந்து விடும்.
முக்கியமாக சொல்வதானால் மூலம், பவுத்திரம், அல்சர், வயிற்றில் விட்டு விட்டு வரும் வலிகள் யாவும் மறைந்து விடும்.
இதை கர்ப்பிணி பெண்கள் தவிர்த்து மற்ற பெண்கள் செய்யலாம்.
நன்றி: தினகரன்
Re: அல்சரா? பத்த பத்மாசனம் செய்யுங்க...
பெண்களுக்கான ஆசனங்கள்
குப்புற படுத்துச் செய்யும் ஆசனங்கள்
[b]புஜங்காசனம்
நல்ல பாம்பு படம் எடுப்பது போல் தோற்றமளிக்கும். இதில் முதுகெலும்பு பின்புறம் வளைகிறது. சர்ப்பாசனம் என்றும் கூறலாம்.
செய்முறை.
குப்புறப்படுக்கவும், கால்களை இரண்டும் சேர்ந்து இருக்கட்டும். முகவாய்க் கட்டை தரையில் படிந்திருக்க வேண்டும். இரு உள்ளங்களைகளையும் மார்புக்கு அருகில் பக்க வாட்டில் வைத்து அழுத்தி மூச்சை நன்கு உள்ளிழுத்துக் கொண்டு பாம்பு படம் எடுப்பது போல மெதுவாக தலையை யும், மார்பையும் படிப்படியாக உயர்த்தவும்.
தொப்புளுக்கு கீழ் உள்ள பாகம் தரையில் படிந்திருக்க வேண்டும். இந்நிலையில் 30 விநாடிகள் இருக்கலாம். பிறகு மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரலாம். இதை 2 முறை செய்தால் போதும்.
பயன்கள் :
பெண்களுக்கு மிக உகந்த ஆசனம். மாத விடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, முதுகு வலி நீங்கும். தொப்பை கரையும். ஆஸ்துமா நீங்கும். முதுகெலும்பு பலம் பெறும். பெண்கள் நல்ல தோற்றத்தையும் முக அமைப்பையும் பெறலாம்.
அர்த்த சலபாசனம்
அர்த்த என்றால் பாதி என்று பொருள்.
குப்புறப்படுத்து கைகளை பக்கவாட்டில் கால்களை ஒட்டி வைத்துப் பிறகு ஒரு காலை முடிந்த வரை பின்னோக்கி தூக்கவும். முட்டி வளையக் கூடாது. உள்ளங்கைகள் பூமியைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். இதே நிலையில் 15 விநாடி இருந்து விட்டு பிறகு மெதுவாக காலை கீழே இறக்கி இப்போது மாற்றுக் காலை தூக்கிச் செய்யவும். இவ்விதம் இரண்டு முறை செய்யலாம்.
பயன்கள்
சலபாசனம் செய்வது எளிதாகிறது.
கிட்னியும், காதும் பலப்படும்.
தொப்பையும் கரையும்.
உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள்
ஜானு சிரசாசனம்
இரண்டு கால்களையும் நீட்டி நேராக உட்கார்ந்து வலது காலை மடக்கி குதிகால் ஆசன வாயில் படும்படி வைக்கவும். பிறகு மெதுவாக முன் நோக்கி வளைந்து இரு கைகளாலும் இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம் இடது கால் மூட்டைத் தொட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடி இருந்து பிறகு வலது காலை நீட்டி இடது காலை மடக்கி முன்போலச் செய்யவும். ஒவ்வொரு காலையும் 2 முறை செய்ய வேண்டும்.
பலன்
1. எருவாய், கருவாய் பகுதிகளிலுள்ள நரம்பு மண்டலங்களும் தசைகளும் வலிமை பெறுகிறது.
2. இது செய்தால் கெட்ட பழக்கங்கள் நீங்கி விடும்.
3. நீரழிவு நோய்க்கு மிக முக்கியமான ஆசனம்
4. பெண்களுக்கு கருப்பை மற்றும் அது சம்பந்தமான கோளாறுகள் நீங்கி விடும்.
5. உடல் எடை, தொந்தி குறைகிறது.
குறிப்பு
1. குதிகால் மீது உட்காரக் கூடாது.
2. அடிமுதுகு, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.
நன்றி: தினகரன்
குப்புற படுத்துச் செய்யும் ஆசனங்கள்
[b]புஜங்காசனம்
நல்ல பாம்பு படம் எடுப்பது போல் தோற்றமளிக்கும். இதில் முதுகெலும்பு பின்புறம் வளைகிறது. சர்ப்பாசனம் என்றும் கூறலாம்.
செய்முறை.
குப்புறப்படுக்கவும், கால்களை இரண்டும் சேர்ந்து இருக்கட்டும். முகவாய்க் கட்டை தரையில் படிந்திருக்க வேண்டும். இரு உள்ளங்களைகளையும் மார்புக்கு அருகில் பக்க வாட்டில் வைத்து அழுத்தி மூச்சை நன்கு உள்ளிழுத்துக் கொண்டு பாம்பு படம் எடுப்பது போல மெதுவாக தலையை யும், மார்பையும் படிப்படியாக உயர்த்தவும்.
தொப்புளுக்கு கீழ் உள்ள பாகம் தரையில் படிந்திருக்க வேண்டும். இந்நிலையில் 30 விநாடிகள் இருக்கலாம். பிறகு மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரலாம். இதை 2 முறை செய்தால் போதும்.
பயன்கள் :
பெண்களுக்கு மிக உகந்த ஆசனம். மாத விடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, முதுகு வலி நீங்கும். தொப்பை கரையும். ஆஸ்துமா நீங்கும். முதுகெலும்பு பலம் பெறும். பெண்கள் நல்ல தோற்றத்தையும் முக அமைப்பையும் பெறலாம்.
அர்த்த சலபாசனம்
அர்த்த என்றால் பாதி என்று பொருள்.
குப்புறப்படுத்து கைகளை பக்கவாட்டில் கால்களை ஒட்டி வைத்துப் பிறகு ஒரு காலை முடிந்த வரை பின்னோக்கி தூக்கவும். முட்டி வளையக் கூடாது. உள்ளங்கைகள் பூமியைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். இதே நிலையில் 15 விநாடி இருந்து விட்டு பிறகு மெதுவாக காலை கீழே இறக்கி இப்போது மாற்றுக் காலை தூக்கிச் செய்யவும். இவ்விதம் இரண்டு முறை செய்யலாம்.
பயன்கள்
சலபாசனம் செய்வது எளிதாகிறது.
கிட்னியும், காதும் பலப்படும்.
தொப்பையும் கரையும்.
உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள்
ஜானு சிரசாசனம்
இரண்டு கால்களையும் நீட்டி நேராக உட்கார்ந்து வலது காலை மடக்கி குதிகால் ஆசன வாயில் படும்படி வைக்கவும். பிறகு மெதுவாக முன் நோக்கி வளைந்து இரு கைகளாலும் இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம் இடது கால் மூட்டைத் தொட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடி இருந்து பிறகு வலது காலை நீட்டி இடது காலை மடக்கி முன்போலச் செய்யவும். ஒவ்வொரு காலையும் 2 முறை செய்ய வேண்டும்.
பலன்
1. எருவாய், கருவாய் பகுதிகளிலுள்ள நரம்பு மண்டலங்களும் தசைகளும் வலிமை பெறுகிறது.
2. இது செய்தால் கெட்ட பழக்கங்கள் நீங்கி விடும்.
3. நீரழிவு நோய்க்கு மிக முக்கியமான ஆசனம்
4. பெண்களுக்கு கருப்பை மற்றும் அது சம்பந்தமான கோளாறுகள் நீங்கி விடும்.
5. உடல் எடை, தொந்தி குறைகிறது.
குறிப்பு
1. குதிகால் மீது உட்காரக் கூடாது.
2. அடிமுதுகு, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.
நன்றி: தினகரன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பத்த கோனாசனா
» பத்மாசனம்
» இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.
» அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!
» அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!
» பத்மாசனம்
» இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.
» அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!
» அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|