Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீசையும் பேராசையும்
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மீசையும் பேராசையும்
நானும் பட்டதாரி
அவரும் பட்டதாரி
நானும் அரசு ஊழியர்
அவரும் அரசு ஊழியர்
எனக்கும் ஊதியம் ஆயிரம்
அவருக்கும் ஊதியம் ஆயிரம்
யார் சொன்னது
பெண்ணுக்கு சம உரிமை இல்லை என்று?
–
சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று
மார்தட்டிக் கொள்கிறேன்
ஆனால் தட்சணை கேட்கிறார்
எதற்கு தட்சணை
என்னிடம் இல்லாதது எது
அவரிடம் இருக்கிறது
இருக்கிறது, இருக்கிறது
மீசையும் பேராசையும்..!!
–
————————–
-பிளாரன்ஸ் வில்லியம்
குறிப்பு:
மீண்டும் மீண்டும் –
கவிதை தொகுப்பிலிருந்து
–
ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களால்
இத்தொகுப்பு வெளியான ஆண்டு 1981
எனவே ஊதியம் ஆயிரம் என்பதை
திருத்தி வாசித்துக் கொள்ளலாம்…!!!
–
Re: மீசையும் பேராசையும்
மீசையும் பேராசையும் அப்பிடியே இருக்கிறது என்றாலும் ,
பிரசவ விடுப்பு ஒன்பது மாதங்கள் பெண்களுக்கு உண்டு
ஆண்களுக்கு இல்லை அரசு ஊழியராக இருந்தும் .
ரமணியன்
பிரசவ விடுப்பு ஒன்பது மாதங்கள் பெண்களுக்கு உண்டு
ஆண்களுக்கு இல்லை அரசு ஊழியராக இருந்தும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: மீசையும் பேராசையும்
டாக்டர் : நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க ! நல்லா ரெஸ்ட் எடுத்துக்கணும் ; நல்லா தூங்கணும் ! சொல்றது புரியுதா?
ஆண் : சரிங்க டாக்டர் ! நாளையிலிருந்து நான் ஆபீசுக்குப் போறேன் !
இதுதான் ஆண்கள் வேலைசெய்யும் லட்சணம் ! அப்புறம் எதுக்குத் தனியாக ஒன்பது மாதம் லீவு ?
ஆண் : சரிங்க டாக்டர் ! நாளையிலிருந்து நான் ஆபீசுக்குப் போறேன் !
இதுதான் ஆண்கள் வேலைசெய்யும் லட்சணம் ! அப்புறம் எதுக்குத் தனியாக ஒன்பது மாதம் லீவு ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மீசையும் பேராசையும்
மேற்கோள் செய்த பதிவு: 1220739M.Jagadeesan wrote:டாக்டர் : நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க ! நல்லா ரெஸ்ட் எடுத்துக்கணும் ; நல்லா தூங்கணும் ! சொல்றது புரியுதா?
ஆண் : சரிங்க டாக்டர் ! நாளையிலிருந்து நான் ஆபீசுக்குப் போறேன் !
இதுதான் ஆண்கள் வேலைசெய்யும் லட்சணம் ! அப்புறம் எதுக்குத் தனியாக ஒன்பது மாதம் லீவு ?
நீங்கள் சொல்லுகின்ற தமாஷ் நன்றாக இருக்கிறது .
நான் சொல்லுவது அரசாணை .
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: மீசையும் பேராசையும்
மேற்கோள் செய்த பதிவு: 1220734T.N.Balasubramanian wrote:மீசையும் பேராசையும் அப்பிடியே இருக்கிறது என்றாலும் ,
பிரசவ விடுப்பு ஒன்பது மாதங்கள் பெண்களுக்கு உண்டு
ஆண்களுக்கு இல்லை அரசு ஊழியராக இருந்தும் .
ரமணியன்
அதுக்கு தான் வரதட்சணை கேக்குறாங்களா?
Last edited by ஜாஹீதாபானு on Sat Sep 03, 2016 2:10 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மீசையும் பேராசையும்
மேற்கோள் செய்த பதிவு: 1220778ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1220734T.N.Balasubramanian wrote:மீசையும் பேராசையும் அப்பிடியே இருக்கிறது என்றாலும் ,
பிரசவ விடுப்பு ஒன்பது மாதங்கள் பெண்களுக்கு உண்டு
ஆண்களுக்கு இல்லை அரசு ஊழியராக இருந்தும் .
ரமணியன்
அதுக்கு தான் வரதட்சணை கேக்குறாங்களா?
வரதட்சிணை ---நாம் அறிகிறோம்
இஸ்லாமிய முறை திருமணங்களில் பிள்ளை வீட்டார் ,
பெண்ணுக்கு மஹர் என்று ஏதோ குறிப்பிட்ட தொகையை கூறுவார்கள்
என கேள்விப்பட்டுள்ளேன் .
மஹர் சரியான பெயரா அல்லது வேறு பெயர் உண்டா ?
ஒரு வித காப்பீட்டு தொகை என ஞாபகம் .
மேல் விவரங்கள் அறிய ஆவல் ,பானு .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: மீசையும் பேராசையும்
மேற்கோள் செய்த பதிவு: 1220825T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1220778ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1220734T.N.Balasubramanian wrote:மீசையும் பேராசையும் அப்பிடியே இருக்கிறது என்றாலும் ,
பிரசவ விடுப்பு ஒன்பது மாதங்கள் பெண்களுக்கு உண்டு
ஆண்களுக்கு இல்லை அரசு ஊழியராக இருந்தும் .
ரமணியன்
அதுக்கு தான் வரதட்சணை கேக்குறாங்களா?
வரதட்சிணை ---நாம் அறிகிறோம்
இஸ்லாமிய முறை திருமணங்களில் பிள்ளை வீட்டார் ,
பெண்ணுக்கு மஹர் என்று ஏதோ குறிப்பிட்ட தொகையை கூறுவார்கள்
என கேள்விப்பட்டுள்ளேன் .
மஹர் சரியான பெயரா அல்லது வேறு பெயர் உண்டா ?
ஒரு வித காப்பீட்டு தொகை என ஞாபகம் .
மேல் விவரங்கள் அறிய ஆவல் ,பானு .
ரமணியன்
ஆஹா சரியாதான் சொல்றிங்க ஐயா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பொண்ணு வீட்டாருக்குக் குறிப்பிட்ட தொகை குடுப்பார்கள் ஆனால் அவரவர் தகுதிக்கு ஏற்ப குடுப்பாங்க ஐயா . 2 பேரிச்சம் பழமிருந்தால் அதில் ஒன்றை குடுத்து பொண்ணை கட்டனும்.பெண் வீட்டிலிருந்து எதுவும் வாங்கக் கூடாது. கல்யாணம்கூட ஆண் தான் செலவு செய்து நடத்தணும் இது ஒவ்வொரு ஆணுக்கும் கடமை ஐயா.
இப்போது நிறைய பேர் திருந்தி விட்டார்கள் .வரதட்சனையாக வாங்கியதை திரும்ப குடுக்கனும் . அப்படி குடுக்க வசதி இல்லாதவர்கள் ஆண்டவனுக்காக பொறுத்துக் கொள் என மனைவியிடம் சொல்லனும் . இல்லையென்றால் மறுமையில் கடனாளியாக எழுப்பப்படுவான்.
மஹர்(மணக் கொடை)
லிங்க் கிளீக் செய்ங்க ஐயா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மீசையும் பேராசையும்
நன்றி பானு தகவலுக்கு .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|