Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாணக்கியன் சொல்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சாணக்கியன் சொல்!
![சாணக்கியன் சொல்! 1nQCG6aJTsidSzJM5v2w+download(4)](https://www.filepicker.io/api/file/1nQCG6aJTsidSzJM5v2w+download(4).jpg)
-
மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம்
கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாத்
தவறுகளையும் நீங்களே செய்யும் அளவுக்கு உங்களுக்கு
ஆயுள் இருக்காது.
-
ஒரு மனிதன் மிகவும் நேர்மையானவனாக இருக்கக்கூடாது.
நேராக வளரும் மரம்தான் முதலில் வெட்டுப் படும்.
நேர்மையான மனிதர்கள்தான் முதலில் வீழ்த்தப் படுகிறார்கள்.
--
![சாணக்கியன் சொல்! MfnwV9WZTRuyIngJiUo0+311F326E00000578-3443976-image-a-80_1455281271879](https://www.filepicker.io/api/file/mfnwV9WZTRuyIngJiUo0+311F326E00000578-3443976-image-a-80_1455281271879.jpg)
--
-
விஷமில்லாத பாம்பானாலும் விஷமுள்ளதைப் போல நடிக்க
வேண்டும்.
-
எல்லாவிதமான நட்புக்களின் பின்னாலும் ஒருவரது சுயநலம்
இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்பது இல்லை.
இது ஒரு கசப்பான உண்மை.
-
—
Re: சாணக்கியன் சொல்!
![சாணக்கியன் சொல்! RbUqDBqYSkgIWfLz0AkA+6edc2-chanakya-567546](https://www.filepicker.io/api/file/rbUqDBqYSkgIWfLz0AkA+6edc2-chanakya-567546.jpg)
-
படிப்புதான் உண்மையான நண்பன். கற்றோர்க்குச்
சென்றவிடமெல்லாம் மரியாதை. படிப்பு அழகையும் இளமையையும்
பின்னுக்குத் தள்ளிவிடும்.
-
கடவுள் சிலைகளில் இல்லை. உங்கள் நல்ல எண்ணங்கள்
தான் கடவுள். ஆத்மா தான் கோவில்.
-
ஓர் மனிதன் தன் பிறப்பால் உயருகிறான். செயலால் அல்ல.
உங்களை விட மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடமோ,
மிகத் தாழ்ந்தவர்களிடமோ நட்பு கொள்ள வேண்டாம். இத்தகைய
நட்புக்கள் ஒரு போதும் மகிழ்ச்சி உண்டாகாது.
முதல் 5 வயது வரை உங்கள் குழந்தைகளுக்குச் செல்லம் கொடுங்கள்.
அடுத்த 5வருடங்கள் நன்றாகத் திட்டுங்கள். 16 வயதாகும்போது
ஒரு நண்பனைப் போல நடத்துங்கள். உங்களின் வளர்ந்த குழந்தைகள்
உங்களின் மிகச்சிறந்த தோழர்கள்.
குருடனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல, முட்டாளுக்கு புத்தகம்.
–
—————————————————–
Re: சாணக்கியன் சொல்!
![சாணக்கியன் சொல்! E0aCBNdASTyDAq1fMwUv+fec30-22](https://www.filepicker.io/api/file/e0aCBNdASTyDAq1fMwUv+fec30-22.jpg)
-
எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னாலும் உங்களை
நீங்களே 3 கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்:
ஏன் செய்கிறேன்? முடிவு என்னவாக இருக்கும்? வெற்றி
அடைவேனா? இந்த 3 கேள்விகளையும் ஆழமாகச் சிந்தித்து
திருப்தியான பதில் கிடைத்தபின் செயலை ஆரம்பியுங்கள்.
-
ஒரு செயலைச் செய்ய ஆரம்பித்து விட்டால், தோல்வி அடைந்து
விடுவோமோ என்று பயந்து பாதியில் விட்டு விடாதீர்கள்.
உண்மையாக உழைப்பவர்கள் தான் சந்தோஷமாக இருப்பவர்கள்.
பயம் உங்கள் அருகில் வரும்போதே அதை அடித்து நொறுக்கி
சிதைத்து விடுங்கள்.
-
பூவின் நறுமணம் காற்றடிக்கும் திசையில் மட்டுமே பரவும்.
ஒரு மனிதனின் நல்லதன்மை எல்லா திசைகளிலும் பரவும்.
உலகில் மிகவும் வலிமை பெற்றது இளமையும்
ஒரு பெண்ணின்அழகும்.
Re: சாணக்கியன் சொல்!
மேற்கோள் செய்த பதிவு: 1219661ayyasamy ram wrote:
-
-
ஓர் மனிதன் தன் பிறப்பால் உயருகிறான். செயலால் அல்ல.
—————————————————–
முட்டாள்தனமான கருத்து.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் .
என்பது ஐயன் வள்ளுவனின் கருத்து.
நாம் பிறப்பால் அனைவரும் சமம் . அவனவன் செய்கின்ற செயல்கள் மூலமாகவே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகின்றன.
என்பது ஐயனின் கருத்து.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சாணக்கியன் சொல்!
மேற்கோள் செய்த பதிவு: 1219661ayyasamy ram wrote:
குருடனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல, முட்டாளுக்கு புத்தகம்.
–
—————————————————–
பொறியின்மை யார்க்கும் பழியன்று என்ற சொன்ன வள்ளுவன் எங்கே ; குருடனை இகழ்கின்ற சாணக்கியன் எங்கே !
குருடர்களும் கல்விகற்று உயர்ந்த பதவியில் இருக்கின்ற காலம் இது .
ஏன் , முட்டாள்கள் புத்தகம் படிக்கக்கூடாதா ? முட்டாள்கள் , முட்டாள்களாகவே இருக்கவேண்டுமா ?
சாணக்கியன் சொல் இந்தக் காலத்தில் செல்லுபடியாகாது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சாணக்கியன் சொல்!
இப்பிடி இருக்குமோ ,Jagadeesan !
குருடானால் கண்ணாடியில் பார்க்கமுடியாது என்றால் பார்த்து ரசிக்க முடியாது என்று இருக்குமோ ?
முட்டாளினால் புத்தகம் படிக்க முடியாது என்றால் , படித்து ,அர்த்தத்தை உணர்ந்து அதன்படி நடக்கமுடியாது என்று இருக்குமோ ?
உவமையாக கூறப்பட்டதாகவே கருதுகிறேன் .
எந்தன் கருத்தே .
ரமணியன்
குருடானால் கண்ணாடியில் பார்க்கமுடியாது என்றால் பார்த்து ரசிக்க முடியாது என்று இருக்குமோ ?
முட்டாளினால் புத்தகம் படிக்க முடியாது என்றால் , படித்து ,அர்த்தத்தை உணர்ந்து அதன்படி நடக்கமுடியாது என்று இருக்குமோ ?
உவமையாக கூறப்பட்டதாகவே கருதுகிறேன் .
எந்தன் கருத்தே .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: சாணக்கியன் சொல்!
ஒருவனுடைய ஊனத்தைக் குத்திக் காட்டுவதே தவறுதானே !
குருடனால் பார்க்கமுடியாது.
நொண்டியால் ஓட முடியாது .
என்ற கூற்றுக்கள் அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். குருடன் , நொண்டி என்றெல்லாம் சொல்லக்கூடாது என்பதற்குத்தானே " மாற்றுத் திறனாளிகள் " என்ற புதிய சொல்லாக்கத்தை உருவாக்கியிருக்கிறோம் .
முட்டாள்கள் , முட்டாள்களாகவே இருக்கவேண்டும்; அவர்கள் படித்து முன்னேறினால் தங்களுக்கு ஆபத்து என்று எண்ணுபவர்கள் இன்றும் இருக்கிறார்களே !
குருடனால் பார்க்கமுடியாது.
நொண்டியால் ஓட முடியாது .
என்ற கூற்றுக்கள் அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். குருடன் , நொண்டி என்றெல்லாம் சொல்லக்கூடாது என்பதற்குத்தானே " மாற்றுத் திறனாளிகள் " என்ற புதிய சொல்லாக்கத்தை உருவாக்கியிருக்கிறோம் .
முட்டாள்கள் , முட்டாள்களாகவே இருக்கவேண்டும்; அவர்கள் படித்து முன்னேறினால் தங்களுக்கு ஆபத்து என்று எண்ணுபவர்கள் இன்றும் இருக்கிறார்களே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சாணக்கியன் சொல்!
ஓர் மனிதன் தன் பிறப்பால் உயருகிறான். செயலால் அல்ல.
அநேக பதிவுகள் முகநூலிலும் whatsapp ,twitter களில் வருகின்றன .
யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் .
ஆதாரம் கேட்பதில்லை .
மேலே கூறப்பட்டது ,அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியன் என்கின்ற கௌடில்யர் எழுதியதா ?
சந்தேகம் வருகிறது . ஏனென்றால் ,சாதாரண அந்தண குலத்தில் பிறந்து, உண்பதற்கு தரும சத்திரங்களை நாடியவர். அவரது பின்னணி தெரிந்து இருக்கும் . அப்பிடிப்பட்டவர் உதிர்த்த சொல்லாக இருக்காது என்றே எண்ணுகிறேன் .
முட்டாள்தனமான கருத்து என்று கூறுவது,சிறிது கடுமையாகவே உணர்கிறேன். நீங்களா Jagadeesan !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: சாணக்கியன் சொல்!
நானும் முதலில் அவ்வாறுதான் நினைத்தேன் . சாணக்கியர் இவ்வாறு சொல்லியிருப்பாரா என்று . சொல்லியிருந்தால் அது தவறுதான் . அர்த்தசாஸ்திரம் படித்தவர்கள்தான் இதற்கு விடை கூறவேண்டும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சாணக்கியன் சொல்!
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|