Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.
Page 1 of 1
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.
![சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். I75SjenHTRSRkzSx8Oov+v](https://www.filepicker.io/api/file/I75SjenHTRSRkzSx8Oov+v.jpg)
-
* சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.
சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சியடைவதில்லை.
* தவறுகளைப் பெறும் பேறாக கருதுங்கள்.
அவையே உங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்கள்.
* அறிவோடு ஒன்றி விடும் போது தான் மனிதனால்
பிழைகளை அகற்ற முடியும். இதுவே அறிவியல்
காட்டும் முடிவு.
* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்வது போல,
அதை விலக்கும் சக்தியும் மனிதனிடம் இருக்கிறது.
–
——————————————-
– விவேகானந்தர்
Re: சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.
![சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். XOKyFC6uTbhORLEQiaNb+swami-vivekananda](https://www.filepicker.io/api/file/xOKyFC6uTbhORLEQiaNb+swami-vivekananda.jpg)
-
* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது.
அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.
-
* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது.
அச்சமே கேட்டை விளைவிப்பது.
அச்சமே மரணத்தைத் தருவது.
நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல்
இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.
-
* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக
ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும்
மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.
-
* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால்,
எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.
-
* அன்புடையவனே வாழ்பவன்.
சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான்
என்றே பொருள்.
-
* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.
Re: சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.
![சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். TADr9phqSRGtaoDgtQAx+vi_35_3](https://www.filepicker.io/api/file/TADr9phqSRGtaoDgtQAx+vi_35_3.jpg)
-
* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட
வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.
-
* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர்.
தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.
-
எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு
ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.
* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும்
சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில்
நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.
* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு
இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும்
மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும்,
முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.
-
---------------------------------------------------
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவில் மின் தடை தான்!
» பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு
» திராவிட வளர்ச்சியின் முன் உள்ள சவால்கள்--எழுத்தாளர்கள் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட்
» புழுக்கத்தில் ஒரு ஆணிவேர்
» ஆணிவேர்! – கவிதை
» பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு
» திராவிட வளர்ச்சியின் முன் உள்ள சவால்கள்--எழுத்தாளர்கள் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட்
» புழுக்கத்தில் ஒரு ஆணிவேர்
» ஆணிவேர்! – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|