Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
2 posters
Page 1 of 1
மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
![மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை SS9JWIkrQkOBCAlhm6aM+gandhi1_2971964g](https://www.filepicker.io/api/file/sS9JWIkrQkOBCAlhm6aM+gandhi1_2971964g.jpg)
-
![மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை Tzm6a1oSiSd9coknTn3A+gandhi_2971963g](https://www.filepicker.io/api/file/Tzm6a1oSiSd9coknTn3A+gandhi_2971963g.jpg)
-
திருச்செங்கோடு அருகே புதுப் பாளையம் கிராமத்தில்
ராஜாஜி யால் தொடங்கப்பட்ட காந்தி ஆசிரமத்தை
அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க
வேண்டுமென இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்
டி.கே.காளியண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோடு அருகே உள்ள
புதுப் பாளையம் கிராமத்தில் கடந்த 1925-ம் ஆண்டு பிப்ரவரி
6-ம் தேதி ராஜாஜியால் காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டது.
கிராம சுயராஜ் யத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட
காந்தி ஆசிர மத்தை பெரியார் திறந்து வைத் தார்.
ஆசிரமம் மூலம் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கல்வி, மருத்துவம்,
குடிநீர் போன்ற பல் வேறு சமூக சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்
படுகின்றன.
மேலும், கதர் கிராமத் தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும்
பொருட்கள் மாவட்டம் தோறும் கடைகள் அமைத்து விற்பனை
செய்யப்படுகின்றன.
கடந்த 1925-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி, 1934-ம் ஆண்டு என இருமுறை
மகாத்மா காந்தி, புதுப் பாளையம் காந்தி ஆசிரமத்துக்கு வந்து தங்கி
சென்றார். அவர் ஆசிரமத்தில் தங்கியது தொடர் பாக, அவரே எழுதிய
குறிப்பு காந்தி ஆசிரமத்தின் அலுவலகத் தில் இன்றளவும் பராமரிக்கப்
பட்டு வருகிறது. அதுபோல் 1936-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி
நேரு, 1953-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி லால்பகதூர் சாஸ்திரி, கடந்த
1975-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட் டோர் ஆசிரமத்துக்கு
வந்து பணிகளை பாராட்டிச் சென்றுள்ளனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
அவர்கள் ஆசிரமத்துக்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங் கள்,
அவர்களது கையால் எழுதிய குறிப்புகள் போன்றவை இன்றளவும்
ஆசிரமத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி அறையில் வைக்கப்
பட்டுள்ளன. அதுபோல், ராஜாஜி தங்கிய அறை, அவர் பயன்படுத்திய
பொருட்கள், கடந்த 1934-ம் ஆண்டு மகாத்மா காந்தி 2-வது முறையாக
ஆசிரமத் துக்கு வந்தபோது ஏற்றிய கொடிக் கம்பம் போன்றவை
ஆசிரமத்தில் உள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள்
ஆசிரமத்துக்கு வந்து பார்வையிட்டு ஆசிரமத்தின் பெருமை மற்றும்
வரலாறுகளை அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.
எனினும், போதிய நிதியின்மை காரணமாக ஆசிரமத்தில் உள்ள தேசத்
தலைவர்களின் நினைவுக் குறிப்பு உள்ளிட்டவற்றை பராமரிப்பு செய்வதில்
பல்வேறு சிரமங் கள் உள்ளன.
எனவே, இவற்றை பராமரிப்பு செய்ய போதிய நிதி ஒதுக்கீடு செய்ய
வேண்டும். அதுபோல், ராஜாஜியால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தை
அருங்காட்சியகமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும்,
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர் உள்ளிட்ட பல்வேறு
பொறுப்புகளை வகித்தவருமான டி.எம்.காளியண்ணன் கூறியதாவது:
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் எப்படியோ அதேபோன்றது
திருச்செங்கோடு புதுப்பாளைத் தில் உள்ள காந்தி ஆசிரமம். காந்திய
கொள்கையில் ஈடுபாடு கொண்ட மூதறிஞர் ராஜாஜி தனது இளமைக்
காலத்திலேயே புதுப் பாளையத்தில் காந்தி ஆசிரமத்தை தொடங்கி
பல்வேறு சமூக சீர்த் திருத்தங்களுக்காக பாடுபட்டார். அவரால்
தொடங்கப்பட்ட ஆசிர மத்தை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------------------
கி.பார்த்திபன்
தமிழ் தி இந்து
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
![மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு
» வார்தா ஆசிரமம்-மகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» மகாத்மா காந்தி அஞ்சல் தலை: ஐ.நா.வெளியிட்டது
» "தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை
» வார்தா ஆசிரமம்-மகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» மகாத்மா காந்தி அஞ்சல் தலை: ஐ.நா.வெளியிட்டது
» "தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|