Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
2 posters
Page 1 of 1
வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
-
வயல்வெளி தன்னில் ஏர்வுழவன் —- அன்று
வகையாய் உழுதுநற் பயிர்விளைக்க
அயரா துழைத்ததன் பலனன்றோ — நாம்
அமர்ந்தே உணவுண்டு மகிழ்வதெலாம் !
துயர்களைக் கண்டிட்டும் துவளாமல் — அவன்
துடிப்புடன் உழைத்திடும் விவேகமதை
நயமுடன் போற்றிட்டு வாழ்த்துவதே —. என்றும்
நம்மின் கடனென்றும் உணர்வோமே !
இயற்கை நமக்கென்றும் துணைநிற்கும் —- அது
என்றென்றும் நம்மைக் காக்குமென்றே
வியர்வையைச் சிந்திட்டு உழைக்கின்றான் —- அவன்
விவேகம் தவறென்றும் ஆகிடுமோ ?
உயர்வான செயலே அவனின்செயல் —– என்றும்
உலகோர் பசிதன்னைப் போக்கும்செயல் !
பயந்திட்டு அன்னவன் சுணக்கமுற —- நம்மின்
பசிக்கென எதைவுண்ணக் கண்டிடுவோம் ?
சேற்றிலே கைவைக்க உழவரெலாம் —- அன்று
சிறிதுமே மனமின்றி துவண்டிருந்தால்
சோற்றிலே நாமின்றுக் கைவைத்தே —- உண்டு
சுகமுற உறங்கிக் களிப்போமா ?
நாற்றினை நட்டிட்டு நெல்விளைக்கும் —- அவனின்
நற்செயல் போற்றிடத் தக்கதன்றோ ?
மாற்றென எதுதன்னை நாமுண்போம் —- எதுதான்
மணக்கின்றச் சோற்றுக்கு இணையாகும் ?
காடுவெட்டிப் போட்டதனை வயல்வெளிகள் ஆக்கி
காலைமுதல் மாலைவரை பயிர்கள்தனை விளைக்கப்
பாடுபடும் உழவர்களின் திறந்தன்னை போற்றிப்
பாராட்டத் தான்வேண்டும் நாமென்றும் என்றும் !
வீடுகளில் வளமையதும் பெருகிவரத் தானே
விளக்கமதை நாடெதுவும் பெற்றுய்யக் காணும் !
நாடுகாக்கும் வீரர்கட்கு இணையெனவேத் தகுமாம்
நல்லுழவுப் பணிசெய்யும் உழவர்களின் பெறுமை !
உழவர்தம் பணியதுவே உயர்ந்தநற் பணியென்பார் ,
வழக்குண்டோ பரந்தயிவ் வையகத்தில் ? —- சழக்கற்ற
உயிர்காக்கும் பணியதனை உன்னதநற் பணியெனலாம்;
பயிர்விளைப்போர் தனைபோற்றும் பார் !
துணிவுதனைத் துணையாக்கி துவளாமல் வயல்வெளியில்
பணிசெய்யும் உழவர்களைப் பாராட்டு ! —- மணிகள்தனை
பயிர்செய்யும் அன்னவரின் பாங்குதனைப் போற்றுவதே
உயரியநற் செயலென் றுணர் !
–
——————————
கவிதைமணி
படம்- இணையம்
Similar topics
» பேசும் மெளனம்: அழகூர். அருண். ஞானசேகரன்
» வயல் கரை மேல் வானுயர வீடு கட்டினால்…
» மீன் வயல்!
» கரும்பு வயல் - கவிதை
» வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்!
» வயல் கரை மேல் வானுயர வீடு கட்டினால்…
» மீன் வயல்!
» கரும்பு வயல் - கவிதை
» வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|