Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவிர்ப்போம்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தவிர்ப்போம்
[You must be registered and logged in to see this image.]
வணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம் ! ! !
சுயமரியாதையை காப்போம் ! ! !
[You must be registered and logged in to see this image.]
வணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம் ! ! !
சுயமரியாதையை காப்போம் ! ! !
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒன்றே குலம் !!!
ஒருவனே தேவன் !!!
raman123- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 17/11/2009
Re: தவிர்ப்போம்
வணக்கம் என்பது மிக நல்ல வார்த்தை நண்பரே,raman123 wrote:[You must be registered and logged in to see this image.]
வணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம் ! ! !
சுயமரியாதையை காப்போம் ! ! !
[You must be registered and logged in to see this image.]
எதுக்கு தவிர்க்கணும்,கொஞ்சம் புரிய வைக்க முடியுமா,
சுய மரியாதை என்றால் என்ன என்று நமக்கு தெரியும்,அதுக்கும் வணக்கம் சொல்லுவதுக்கும் என்ன தப்பா இருக்கு ,
வணக்கம் என்பது மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை,சிநேகிதமான ஒரு வார்த்தை,
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தவிர்ப்போம் !!!
தோழி மீனு அவர்களுக்கு
வணக்கம் : பொருள் "நான் தங்களை வணங்குகிறேன்” எதற்க்காக வணங்க வேண்டும் எந்த விதத்தில் ஒருவர் மற்றவரை விட உயர்ந்துவிட்டார் என்னிடம் உள்ள திறமை உங்களிடம் இருக்காது உங்களிடம் உள்ள திறமை என்னிடம் இருக்காது ஆகையால் இந்த உலகில் உள்ள அனைவரும் சமம் சிறியவராக இருந்தாலும் பெரியவறாக இருந்தாலும் இந்த உலகி ஒருவர் மற்றவறிடம் பாடம் கற்க்க வேண்டிய அவசியத்தில் நாம் அனைவரும் உள்ளோம் ஏனென்றால் அனைத்தையும் அறிந்தவர் இந்த உலகில் இல்லை.
ஆகையால் வணக்கம் என்பதை பயன்படுத்துவோம் யாருக்காக அனைத்தும் அறிந்த அனைத்தும் தெரிந்த அந்த ஒரு இறைவனுக்கு மட்டும்.
வணக்கத்தை தவிற்ப்போம் சுயமறியாததை காப்போம் [You must be registered and logged in to see this image.]
இப்படிக்கு உங்கள் நன்பன்
வணக்கம் : பொருள் "நான் தங்களை வணங்குகிறேன்” எதற்க்காக வணங்க வேண்டும் எந்த விதத்தில் ஒருவர் மற்றவரை விட உயர்ந்துவிட்டார் என்னிடம் உள்ள திறமை உங்களிடம் இருக்காது உங்களிடம் உள்ள திறமை என்னிடம் இருக்காது ஆகையால் இந்த உலகில் உள்ள அனைவரும் சமம் சிறியவராக இருந்தாலும் பெரியவறாக இருந்தாலும் இந்த உலகி ஒருவர் மற்றவறிடம் பாடம் கற்க்க வேண்டிய அவசியத்தில் நாம் அனைவரும் உள்ளோம் ஏனென்றால் அனைத்தையும் அறிந்தவர் இந்த உலகில் இல்லை.
ஆகையால் வணக்கம் என்பதை பயன்படுத்துவோம் யாருக்காக அனைத்தும் அறிந்த அனைத்தும் தெரிந்த அந்த ஒரு இறைவனுக்கு மட்டும்.
வணக்கத்தை தவிற்ப்போம் சுயமறியாததை காப்போம் [You must be registered and logged in to see this image.]
இப்படிக்கு உங்கள் நன்பன்
மீனு wrote:வணக்கம் என்பது மிக நல்ல வார்த்தை நண்பரே,raman123 wrote:[You must be registered and logged in to see this image.]
வணக்கம் என்ற வார்த்தையை தவிர்போம் ! ! !
சுயமரியாதையை காப்போம் ! ! !
[You must be registered and logged in to see this image.]
எதுக்கு தவிர்க்கணும்,கொஞ்சம் புரிய வைக்க முடியுமா,
சுய மரியாதை என்றால் என்ன என்று நமக்கு தெரியும்,அதுக்கும் வணக்கம் சொல்லுவதுக்கும் என்ன தப்பா இருக்கு ,
வணக்கம் என்பது மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை,சிநேகிதமான ஒரு வார்த்தை,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒன்றே குலம் !!!
ஒருவனே தேவன் !!!
raman123- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 17/11/2009
Re: தவிர்ப்போம்
ராமன் ,நீங்கள் சொல்வதை ஏற்று கொண்டாலும் , அப்போ நாம் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் போது.ஹலோ
என்ற ஆங்கில வார்த்தை சொல்வது தமிழருக்கு அழகா ,சரி தமிழில் வணக்கம் என்பதை தவிர வேறு நல்ல அழகு வார்த்தை எது,காலை வணக்கம் என்றாலும் அதிலும் வணக்கம் வருகிறதே ,அப்போ எப்படி ,,கொஞ்சம் சொல்ல முடியுமா ?
என்ற ஆங்கில வார்த்தை சொல்வது தமிழருக்கு அழகா ,சரி தமிழில் வணக்கம் என்பதை தவிர வேறு நல்ல அழகு வார்த்தை எது,காலை வணக்கம் என்றாலும் அதிலும் வணக்கம் வருகிறதே ,அப்போ எப்படி ,,கொஞ்சம் சொல்ல முடியுமா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: தவிர்ப்போம்
வாழ்க வளமுடன் சொல்லலாம் மீனு....
இந்த வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்கு தெரியுமா!!!!!!!!!!
நாம் அதை மற்றவருக்கு சொல்லும் போது அது அவர்கலுக்கு இனிக்கும் ( சந்தோஷத்தை தரும் )
நமக்கு பல முறை நம்மலை வாழ்த்தி அது வெளி வருகிரது...
புரியலையா?
நாம் சொல்லும் வார்த்தை நம் நாடி, நரம்பு, இரத்தம் என எல்லாம் கடந்து வருவதாக சொல்ல ப்டுகிரது... அதனால் தான் முக்த்தில் வாட்டம் சந்தோஷம், வெக்கம் வந்தால் இரத்த ஓட்டம் அதிகம் ஏற்படுகிரது...
அது போல் இந்த வாழ்க வளமுடன் அப்படி சொல்லும் போது நம் உடலில் இருக்கும் ஒவ்வரு சொல்லும் அதனை சொல்லி அப்பரம் தான் வெளி வருகிரது...
அதுக்குதான் பிரருக்கு நன்மை செய்தால் நாம் நல்லா இருக்கலம்...
கொடுதல் செய்தால் நாம் கஷ்டப்படுவேம் என்று சொல்லுராங்க....
வாழ்க வளமுடன் அப்படி சொன்னா நாம் நம்மை வாழ்த்துவதி பிரரையும் வாழ்த்துவது எனறு அர்த்தம் அதான்...
இவை நான் கோள்வி பட்டது தான்.... ஓக்கேயா!!!!!!!!!!
இந்த வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்கு தெரியுமா!!!!!!!!!!
நாம் அதை மற்றவருக்கு சொல்லும் போது அது அவர்கலுக்கு இனிக்கும் ( சந்தோஷத்தை தரும் )
நமக்கு பல முறை நம்மலை வாழ்த்தி அது வெளி வருகிரது...
புரியலையா?
நாம் சொல்லும் வார்த்தை நம் நாடி, நரம்பு, இரத்தம் என எல்லாம் கடந்து வருவதாக சொல்ல ப்டுகிரது... அதனால் தான் முக்த்தில் வாட்டம் சந்தோஷம், வெக்கம் வந்தால் இரத்த ஓட்டம் அதிகம் ஏற்படுகிரது...
அது போல் இந்த வாழ்க வளமுடன் அப்படி சொல்லும் போது நம் உடலில் இருக்கும் ஒவ்வரு சொல்லும் அதனை சொல்லி அப்பரம் தான் வெளி வருகிரது...
அதுக்குதான் பிரருக்கு நன்மை செய்தால் நாம் நல்லா இருக்கலம்...
கொடுதல் செய்தால் நாம் கஷ்டப்படுவேம் என்று சொல்லுராங்க....
வாழ்க வளமுடன் அப்படி சொன்னா நாம் நம்மை வாழ்த்துவதி பிரரையும் வாழ்த்துவது எனறு அர்த்தம் அதான்...
இவை நான் கோள்வி பட்டது தான்.... ஓக்கேயா!!!!!!!!!!
Re: தவிர்ப்போம்
தாமு நீங்க சொல்வது சரி என்றாலும்,ஒருத்தங்களை கண்டதும் வாழ்க வளமுடன் என்று சொல்ல்வது சரியா [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: தவிர்ப்போம்
எல்லர் கிட்டையும் சொல்ல முடியாட்டி பரவாயில்லை.... இது உன்னை பத்தி நல்லா தெரிஞ்சவங்க கிட்ட சொல்லாம்...
இல்லை வாழ்க வளமுடன் (அதனுடைய அர்த்தம் அதன் மகிமை ) அப்படி தெரிந்தவங்க கிட்ட சொல்லாம்....
நீங்க ஏன் அப்படி கேக்குரிங்க?
பணி இடத்தில் அது கஷ்டம்... ஈகரையில், உங்க வீட்டில், உங்க உட்பி ( கணவன் வீட்டில் ), பிள்ளைகள் அபப்டி சொன்னால் நாம் சொன்ன உடன் அவர் முக்த்தில் ( புத்திதாக கேட்பவர் ) குழப்பம் அப்பரம் ஒரு திருப்தி வரும்....
இது கொட்டவனையும் நல்லது செய்யக்கூடிய மந்திரம் அப்படின்னு நான் நினைக்கிரேன்....
இல்லை வாழ்க வளமுடன் (அதனுடைய அர்த்தம் அதன் மகிமை ) அப்படி தெரிந்தவங்க கிட்ட சொல்லாம்....
நீங்க ஏன் அப்படி கேக்குரிங்க?
பணி இடத்தில் அது கஷ்டம்... ஈகரையில், உங்க வீட்டில், உங்க உட்பி ( கணவன் வீட்டில் ), பிள்ளைகள் அபப்டி சொன்னால் நாம் சொன்ன உடன் அவர் முக்த்தில் ( புத்திதாக கேட்பவர் ) குழப்பம் அப்பரம் ஒரு திருப்தி வரும்....
இது கொட்டவனையும் நல்லது செய்யக்கூடிய மந்திரம் அப்படின்னு நான் நினைக்கிரேன்....
Re: தவிர்ப்போம்
சரீங்க ,முதலில் கல்யாணம் பண்ணிட்டு கணவருக்கு சொல்றேன்,அப்பறம் பிள்ளை வந்தவுடன் பிள்ளைக்கு சொல்றேன்,தாமு,
சும்மா யாருக்கும் சொன்னால்,ஒரு மாதிரியா பார்ப்பார்கள் தாமு
இது கொட்டவனையும் நல்லது செய்யக்கூடிய மந்திரம் அப்படின்னு நான் நினைக்கிரேன்.... [You must be registered and logged in to see this image.]
சும்மா யாருக்கும் சொன்னால்,ஒரு மாதிரியா பார்ப்பார்கள் தாமு
இது கொட்டவனையும் நல்லது செய்யக்கூடிய மந்திரம் அப்படின்னு நான் நினைக்கிரேன்.... [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மோதல்களை தவிர்ப்போம்!
» சினம் தவிர்ப்போம்
» மழைக்காலத்தில் டெங்குவை தவிர்ப்போம்
» நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்…
» நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்...!!
» சினம் தவிர்ப்போம்
» மழைக்காலத்தில் டெங்குவை தவிர்ப்போம்
» நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்…
» நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்...!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|