Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாணக்கியர் நீதி
4 posters
Page 1 of 1
சாணக்கியர் நீதி
![சாணக்கியர் நீதி SzRcoaWDTCm8nvuDaPmE+chanakya(1)](https://www.filepicker.io/api/file/szRcoaWDTCm8nvuDaPmE+chanakya(1).jpg)
-
சாணக்கிய சூத்திரத்திலிருந்து
சில பகுதிகள்.
சூத்திரம் என்பது one liners-
(ஆத்திச்சுவடி மாதிரி)
1. தர்மம் சந்தோஷத்தைக் கொடுக்கும்.
-
2.பணம் இருந்தால் தர்ம
காரியங்கள் செய்யலாம்.
-
3.பணத்தினால் நாட்டின்
சுபிட்சம் பெருகும்.
-
4. புலனடக்கம் நாட்டின்
மேன்மையைப் பெரிதாக்கும்.
-
5.பணிவு இருந்தால் புலனடக்க முடியும்.
-
Last edited by ayyasamy ram on Fri Jul 29, 2016 12:39 pm; edited 1 time in total
Re: சாணக்கியர் நீதி
6.பெரியோர்களுக்குச் சேவை
செய்தால் பணிவு வளரும்.
-
7.முதியோர் சேவைதான்
உண்மையான அறிவு.
-
8.பாமர ஜனங்களின் கோபம்
எல்லாக் கோபங்களையும் விட
மோசமானது.
-
9.ஒரு சக்கரம் ஒரு வாகனத்தை
நடத்தி செல்ல முடியாது.
-
10.விவாதத்திற்கும் ஆலோசனைக்கும்
பிறகே எல்லாக் காரியங்களையும்
ஆரம்பிக்க வேண்டும்.
-
------------------------------
Re: சாணக்கியர் நீதி
-
11.அதிர்ஷ்டம், கடுமையாக
உழைப்பவர்களுக்கு
மட்டும்தான் கிடைக்கும்.
-
12. அதிர்ஷ்டத்தை மாத்திரம்
நம்பினவன் ஒருபோதும்
வெற்றி அடைவதில்லை.
-
13.உங்களிடம் இருக்கும்
குறைகளை யாரிடமும்
சொல்லாதீர்கள்.
-
14.பொறுமை இல்லாதவனுக்கு
நிகழ்காலமும் எதிர்காலமும்
கிடையாது.
-
15.அளவோடு சாப்பிடுவது
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
-
16.வயதான காலத்தில்
சிறு உபாதைகளையும்
அலட்சியப்படுத்தாதீர்கள்.
-
17.திருடுவதைவிடச் சாவது மேல்.
-
18.பசியைவிடப் பெரிய எதிரி இல்லை.
-
19.பாத்திரமறிந்து தானம்செய்.
-
20.வயதுக்கேற்ற ஆடை அணி.
-
------------------------------
Re: சாணக்கியர் நீதி
-
21.மேதை, முட்டாள், நண்பன்,
ஆசிரியர் மற்றும் உன் எஜமானன்,
இவர்களுடன் தர்க்கம் செய்யாதே.
-
22.தாயார்தான் எல்லா குருமார்களைவிடச்
சிறந்தவள்.
-
23.முட்டாள் நண்பனைவிட
புத்திசாலி எதிரி சிறந்தவன்.
-
24.எதுவும் சாஸ்வதம் இல்லை.
-
25.அஹிம்ஸைதான் மதத்தின் சின்னம்.
-
------------------------------
நன்றி- இணையம்
Re: சாணக்கியர் நீதி
மேற்கோள் செய்த பதிவு: 1217455ayyasamy ram wrote:
-
-
10.விவாதத்திற்கும் ஆலோசனைக்கும்
பிறகே எல்லாக் காரியங்களையும்
ஆரம்பிக்க வேண்டும்.
-
------------------------------
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
-
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சாணக்கியர் நீதி
21.மேதை, முட்டாள், நண்பன்,
ஆசிரியர் மற்றும் உன் எஜமானன்,
இவர்களுடன் தர்க்கம் செய்யாதே.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாணக்கியர் நீதி pdf கிடைக்குமா?
» விதுர நீதி / சாணக்ய நீதி/அர்த்த சாஸ்திரம் தமிழ் பதிப்பு thevai
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
» சாணக்கியர் சொல்!
» சாணக்கியர் பேசுகிறார்!
» விதுர நீதி / சாணக்ய நீதி/அர்த்த சாஸ்திரம் தமிழ் பதிப்பு thevai
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
» சாணக்கியர் சொல்!
» சாணக்கியர் பேசுகிறார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|