Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
+2
GunasekarenS
ayyasamy ram
6 posters
Page 1 of 1
பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பாரம்பரியமானது
என்பதால் அப்போட்டிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்
கோரலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்
கேள்வி எழுப்பியது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின்
விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.
நாரிமன் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடை
பெற்றது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்,
"மாநிலத்தின் பழைமை வாய்ந்த மற்றும் பல நூற்றாண்டு கால
வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது' என்று
வாதிட்டார்.
மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில்,
"ஜல்லிக்கட்டு விளையாட்டு கேளிக்கை மட்டுமின்றி, வரலாறு,
கலாசாரம், மதம், பாரம்பரியம் ரீதியில் காளையை வன்முறையற்ற
முறையில் அடக்கி வீரத்தை நிலைநாட்டும் நிகழ்வாகக் கருதப்
படுகிறது.
மகாபாரதத்தில்கூட காளையை அடக்கும் நிகழ்வு பதிவாகியுள்ளது.
ஏழு காளைகளை அடக்கி தனது மாமன் மகளான
நப்பின்னையை கிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டார்' என
குறிப்பிடப்பட்டிருந்து.
இருப்பினும், இந்த விளக்கங்களால் திருப்தியடையாத நீதிபதிகள்,
"நூற்றாண்டுகள் பழைமையாக இருந்தால் என்ன? பாரம்பரியமானது
என்ற காரணத்துக்காக ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்ட அங்கீகாரம்
வழங்கக் கோர முடியுமா?
1899-ஆம் ஆண்டில் பத்தாயிரத்துக்கும் அதிகமான 12 வயதுக்கு
உள்பட்டவர்களுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய வழக்கம் எனக் கூறி அதை நாம் சட்டப்படி அங்கீகரித்தோமா?
இந்த விவகாரம் பாரம்பரிய வழக்கத்தின்படி அணுகக் கூடியதல்ல.
ஜல்லிக்கட்டுக்கு சட்டப்படி அனுமதி அளிப்பதா வேண்டாமா? என்பது
பற்றியே நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த விவகாரம் பற்றி ஆகஸ்ட்
30-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்துகிறோம்.
இறுதி விசாரணை தொடங்கிய பிறகு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட
விளையாட்டுப் போட்டிகளுடன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும்
மத்திய அரசும் வழக்கை தாமதிக்கும் வகையில் விசாரணை ஒத்தி
வைப்பைக் கோரக் கூடாது என்று குறிப்பிட்டனர்.
பின்னணி:
காளைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா
பந்தயம் உள்ளிட்ட போட்டிகளுக்குத் தடை விதித்து 2014-இல் உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மறுஆய்வு செய்யக் கோரி
ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள், தமிழக அரசு ஆகியவை தாக்கல்
செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, ஜல்லிக்கட்டில் காளைகளைப் பங்கேற்க வகை செய்யும்
அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வெளியிட்டது.
அதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா அமைப்பு ஆகியவை
உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. இதன்அடிப்படையில்
மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
-
-------------------------------
தினமணி
Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
நன்றி. kaalaigalai unbavargal mattum than ethai ethirkirargal. Tamizhargalai azhikka, tamil adaiyalam azhikkapada parambariyam thadai seiyappadugirathu.
GunasekarenS- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
ஓர் சட்டத்தை அரசோ நீதி மன்றமோ கொண்டு வருதுன்னா எதிர்ப்பே கூடாதுங்க. அதுதான் மக்களாட்சி. சட்டத்தை மதிப்பவன் மனிதன் , மிதிப்பவன் மடையன் >>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1217432இப்படியெல்லாம் சொல்ல கூடாது ஐயா , நீதி வழங்குபவர்கள் அனைவரும் தமிழர்களை பற்றியோ அல்லது தமிழ் கலாச்சாரத்தை பற்றியோ கொஞ்சம் கூட அறிவு இல்லாத மாதிரி தெரிகிறது. இதை மதிப்பது / மிதிப்பது என்பது அவரவர் உரிமை.P.S.T.Rajan wrote:ஓர் சட்டத்தை அரசோ நீதி மன்றமோ கொண்டு வருதுன்னா எதிர்ப்பே கூடாதுங்க. அதுதான் மக்களாட்சி. சட்டத்தை மதிப்பவன் மனிதன் , மிதிப்பவன் மடையன் >>>>>>>>>
Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
பாரம்பரியத்தில நீதி தேவதையின் கண்ணுல கட்டுற
கருப்பு துணியவும் கழட்ட சொல்ல துணிவார்களா?
கருப்பு துணியவும் கழட்ட சொல்ல துணிவார்களா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
யினியவன் wrote:பாரம்பரியத்தில நீதி தேவதையின் கண்ணுல கட்டுற
கருப்பு துணியவும் கழட்ட சொல்ல துணிவார்களா?
இது சூப்பர்..... செய்வார்களா...? செய்வார்களா...??
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
» சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
» சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|