Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !
தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு !
எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !
எம் தமிழினத்தை கூண்டோடு அழித்தான்
இந்த உலகமே வேடிக்கைப் பார்த்தது !
போரில்லாப்பகுதி என்று அறிவித்து விட்டு
போய் மக்கள் குவிந்ததும் குண்டுப் போட்டான் !
விடுதலை கேட்டது குற்றமெனக் கூறி
வீதியில் விட்டு சுட்டு மகிழ்ந்தான் !
குழந்தைகள் பெண்கள் முதியோர் என்று பாராமல்
கண்மூடிதனமாகக் கொலைகள் புரிந்தான் !
மருத்துவமனை பள்ளி விடுதி என்று பாராமல்
மனம் போனபடி கொன்று குதூகலித்தான் !
சரண் அடைபவர்களை சுடக் கூடாது என்று
சட்டம் சொல்கிறது சுட்டுக் குவித்தான் !
எட்டு நாட்டுப் படைகளின் உதவியுடன்
சொந்த நாட்டு மக்களை பலியிட்டுச் சிரித்தான் !
கொன்று குவித்த கொடூரன் இலங்கையில் இன்று
கோலாகலமாக சுதந்திரமாக வலம் வருகிறான் !
ஐ .நா .மன்றம் உள்ளிட அனைவரும் குற்றவாளிகள்
அநீதி இழைத்தவன் மீது நடவடிக்கை இல்லை !
மடிந்தது தமிழினம் என்ற காரணத்தால்
மனமில்லை தட்டிக் கேட்க யாருக்கும் !
தூக்குத்தண்டனைக்குகுரிய குற்றவாளியை
குறைந்தபட்சம் கைது கூட செய்யவில்லை !
எம் தமிழினம் அழித்தவனை எப்படி மறப்பேன் ?
இனவெறி பிடித்த மிருகத்தை எப்படி மன்னிப்பேன் ?
மறக்க முடியாத வடு நெஞ்சில் உள்ளது
மன்னிக்க முடியாத வெறி மனதில் உள்ளது !
எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !
எம் தமிழினத்தை கூண்டோடு அழித்தான்
இந்த உலகமே வேடிக்கைப் பார்த்தது !
போரில்லாப்பகுதி என்று அறிவித்து விட்டு
போய் மக்கள் குவிந்ததும் குண்டுப் போட்டான் !
விடுதலை கேட்டது குற்றமெனக் கூறி
வீதியில் விட்டு சுட்டு மகிழ்ந்தான் !
குழந்தைகள் பெண்கள் முதியோர் என்று பாராமல்
கண்மூடிதனமாகக் கொலைகள் புரிந்தான் !
மருத்துவமனை பள்ளி விடுதி என்று பாராமல்
மனம் போனபடி கொன்று குதூகலித்தான் !
சரண் அடைபவர்களை சுடக் கூடாது என்று
சட்டம் சொல்கிறது சுட்டுக் குவித்தான் !
எட்டு நாட்டுப் படைகளின் உதவியுடன்
சொந்த நாட்டு மக்களை பலியிட்டுச் சிரித்தான் !
கொன்று குவித்த கொடூரன் இலங்கையில் இன்று
கோலாகலமாக சுதந்திரமாக வலம் வருகிறான் !
ஐ .நா .மன்றம் உள்ளிட அனைவரும் குற்றவாளிகள்
அநீதி இழைத்தவன் மீது நடவடிக்கை இல்லை !
மடிந்தது தமிழினம் என்ற காரணத்தால்
மனமில்லை தட்டிக் கேட்க யாருக்கும் !
தூக்குத்தண்டனைக்குகுரிய குற்றவாளியை
குறைந்தபட்சம் கைது கூட செய்யவில்லை !
எம் தமிழினம் அழித்தவனை எப்படி மறப்பேன் ?
இனவெறி பிடித்த மிருகத்தை எப்படி மன்னிப்பேன் ?
மறக்க முடியாத வடு நெஞ்சில் உள்ளது
மன்னிக்க முடியாத வெறி மனதில் உள்ளது !
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தினமணி கவிதை மணி தந்த தலைப்பு ! கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! புதையல் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! புதையல் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|