Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
+4
பாலாஜி
சிவனாசான்
கார்த்திக் செயராம்
ayyasamy ram
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
நேற்று அயனாவரத்தில் தேயிலை மொத்த வர்த்தக நிறுவனம்
ஒன்றிலிருந்து 2.3 டன் அளவிலான தரக்குறைவான டீத்தூள்
பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உணவுப்
பாதுகாப்புக்கு கழக நியமன அதிகாரி ஆர்.கதிரவன்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்புக் கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட
இந்த தரம் குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு
அனுப்பப்பட்டுள்ளன என்றும் 'கிங் இன்ஸ்டிடியூட்டின்' ஆய்வு
முடிவுகள் வெளிவந்ததும் காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகளை
விற்பனை செய்த டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக
நிலையங்களின் தேயிலை விற்பனை உரிமங்களை தேயிலை
வாரியம் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர்
தெரிவித்தார்.
நிறம், மணம், திடம்
டீத்தூளை பொறுத்தவரை 'நிறம், மணம், திடம்' இந்த மூன்றும்
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்கள், எந்தக்
கலப்படமும் இல்லாத டீத்தூளில் 'மணமும், திடமும்' ஓரளவுக்கு
கிடைக்கக் கூடும், ஆனால் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில்
தயாரிக்கப்படும் தரக்குறைவான டீத்தூளில் நிறத்துக்காக
பெரும்பாலும் 'பிஸ்மார்க் பிரவுன்,பொட்டாசியம் ப்ளூ, செயற்கை
மஞ்சள் தூள், இண்டிகோ' போன்ற உணவுப் பாதுகாப்பு கழகத்தால்
அங்கீகரிக்கப் படாத வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த வேதிப்பொருட்கள் 'கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில்'
அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம்
குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல்வேறு
உடல்நலக் கோளாறுகள் வரலாம்.
எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானது தானா
என்பதில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
-------------------------------By கார்த்திகா வாசுதேவன்
தினமணி
ஒன்றிலிருந்து 2.3 டன் அளவிலான தரக்குறைவான டீத்தூள்
பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உணவுப்
பாதுகாப்புக்கு கழக நியமன அதிகாரி ஆர்.கதிரவன்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்புக் கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட
இந்த தரம் குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு
அனுப்பப்பட்டுள்ளன என்றும் 'கிங் இன்ஸ்டிடியூட்டின்' ஆய்வு
முடிவுகள் வெளிவந்ததும் காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகளை
விற்பனை செய்த டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக
நிலையங்களின் தேயிலை விற்பனை உரிமங்களை தேயிலை
வாரியம் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர்
தெரிவித்தார்.
நிறம், மணம், திடம்
டீத்தூளை பொறுத்தவரை 'நிறம், மணம், திடம்' இந்த மூன்றும்
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்கள், எந்தக்
கலப்படமும் இல்லாத டீத்தூளில் 'மணமும், திடமும்' ஓரளவுக்கு
கிடைக்கக் கூடும், ஆனால் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில்
தயாரிக்கப்படும் தரக்குறைவான டீத்தூளில் நிறத்துக்காக
பெரும்பாலும் 'பிஸ்மார்க் பிரவுன்,பொட்டாசியம் ப்ளூ, செயற்கை
மஞ்சள் தூள், இண்டிகோ' போன்ற உணவுப் பாதுகாப்பு கழகத்தால்
அங்கீகரிக்கப் படாத வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த வேதிப்பொருட்கள் 'கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில்'
அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம்
குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல்வேறு
உடல்நலக் கோளாறுகள் வரலாம்.
எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானது தானா
என்பதில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
-------------------------------By கார்த்திகா வாசுதேவன்
தினமணி
Re: தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
ஆனால் தூசி தும்பட்டை கலந்த நம்பர் ஒன் டஸ்ட் டீ என தெரிந்தே பயன்படுத்துகிறோம்
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
எதில் தான் கலப்படம் இல்லாமல் உள்ளது. எல்லாம் மனசாட்சியை
மறந்வர்கள் செய்திடும் சுய நல குற்றங்களே>>>
மறந்வர்கள் செய்திடும் சுய நல குற்றங்களே>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
மேற்கோள் செய்த பதிவு: 1216119P.S.T.Rajan wrote: எதில் தான் கலப்படம் இல்லாமல் உள்ளது. எல்லாம் மனசாட்சியை
மறந்வர்கள் செய்திடும் சுய நல குற்றங்களே>>>
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள டீ கடைகளில் (குறிப்பாக கேரளாக்காரன் நடத்தும்) பிரபலமான நிறுவனத்தின் காலியான டீ தூள் பாக்கெட்களை வாடிக்கையாளருக்கு தெரிவது போல 5 , 10 பாக்கெட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் டீ தூள் மட்டும் எந்த பெயரும் இல்லாத சாதாரண plastic பையில் இருந்து எடுத்து பயன்படுத்துவார்கள்.
வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாள் ஒரு நபர்(இவரும் 100% கேரளாக்காரனாக தான் இருப்பார்) இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த கடைக்கு அந்த பெயர் தெரியாத டீ தூள் பாக்கெட்களை டெலிவரி செய்துட்டு போவார், நீங்கள் ஒரே கடையில் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் காணலாம்.
நான் , bachelor ஆக சென்னையில் இருக்கும் போது ஆதம்பாக்கத்தில் ஒரே கடையில் தான் தினமும் டீ குடிப்போம் , அந்த கடைக்காரரிடம் கேட்டபோது இது wholesale பாக்கெட் சார் அதனால் பெயர் எல்லாம் இருக்காது என்று சொன்னார்.
ஒருமுறை ரசாயன துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இது பற்றி சொன்ன போது, அடுத்த முறை நீங்கள் போகும்போது அந்த டீ தூளை கொஞ்சம் வாங்கி குளிர்ந்த நீரில் போட்டு பாருங்கள் என்று சொன்னார்.
என்ன ஆச்சரியம் , கொதிக்க வைக்காமலேயே அருமையான நிறம் / திடம் / மணம் கொண்ட தேனீர் தயாராகிவிட்டது இது தான் இவர்களின் லட்சணம். அதுமுதல் சென்னையில் இருக்கும் வரைக்கும் கூட்டமே இல்லாத நம்ம மண்ணின் மைந்தர்களின் தேனீர் கடைகளில் தான் டீ குடிப்போம்.
வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாள் ஒரு நபர்(இவரும் 100% கேரளாக்காரனாக தான் இருப்பார்) இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த கடைக்கு அந்த பெயர் தெரியாத டீ தூள் பாக்கெட்களை டெலிவரி செய்துட்டு போவார், நீங்கள் ஒரே கடையில் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் காணலாம்.
நான் , bachelor ஆக சென்னையில் இருக்கும் போது ஆதம்பாக்கத்தில் ஒரே கடையில் தான் தினமும் டீ குடிப்போம் , அந்த கடைக்காரரிடம் கேட்டபோது இது wholesale பாக்கெட் சார் அதனால் பெயர் எல்லாம் இருக்காது என்று சொன்னார்.
ஒருமுறை ரசாயன துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இது பற்றி சொன்ன போது, அடுத்த முறை நீங்கள் போகும்போது அந்த டீ தூளை கொஞ்சம் வாங்கி குளிர்ந்த நீரில் போட்டு பாருங்கள் என்று சொன்னார்.
என்ன ஆச்சரியம் , கொதிக்க வைக்காமலேயே அருமையான நிறம் / திடம் / மணம் கொண்ட தேனீர் தயாராகிவிட்டது இது தான் இவர்களின் லட்சணம். அதுமுதல் சென்னையில் இருக்கும் வரைக்கும் கூட்டமே இல்லாத நம்ம மண்ணின் மைந்தர்களின் தேனீர் கடைகளில் தான் டீ குடிப்போம்.
Re: தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
கார்த்திக் செயராம் wrote:
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.
மங்குனி அமைச்சரே இவரை இழுத்து சென்று சிறையில் அடையுங்கள் - விவரமா பேசி நம் வியாபாரத்துக்கே உலை வைத்து விடுவார்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
மேற்கோள் செய்த பதிவு: 1216135ராஜா wrote:சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள டீ கடைகளில் (குறிப்பாக கேரளாக்காரன் நடத்தும்) பிரபலமான நிறுவனத்தின் காலியான டீ தூள் பாக்கெட்களை வாடிக்கையாளருக்கு தெரிவது போல 5 , 10 பாக்கெட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் டீ தூள் மட்டும் எந்த பெயரும் இல்லாத சாதாரண plastic பையில் இருந்து எடுத்து பயன்படுத்துவார்கள்.
வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாள் ஒரு நபர்(இவரும் 100% கேரளாக்காரனாக தான் இருப்பார்) இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த கடைக்கு அந்த பெயர் தெரியாத டீ தூள் பாக்கெட்களை டெலிவரி செய்துட்டு போவார், நீங்கள் ஒரே கடையில் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் காணலாம்.
நான் , bachelor ஆக சென்னையில் இருக்கும் போது ஆதம்பாக்கத்தில் ஒரே கடையில் தான் தினமும் டீ குடிப்போம் , அந்த கடைக்காரரிடம் கேட்டபோது இது wholesale பாக்கெட் சார் அதனால் பெயர் எல்லாம் இருக்காது என்று சொன்னார்.
ஒருமுறை ரசாயன துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இது பற்றி சொன்ன போது, அடுத்த முறை நீங்கள் போகும்போது அந்த டீ தூளை கொஞ்சம் வாங்கி குளிர்ந்த நீரில் போட்டு பாருங்கள் என்று சொன்னார்.
என்ன ஆச்சரியம் , கொதிக்க வைக்காமலேயே அருமையான நிறம் / திடம் / மணம் கொண்ட தேனீர் தயாராகிவிட்டது இது தான் இவர்களின் லட்சணம். அதுமுதல் சென்னையில் இருக்கும் வரைக்கும் கூட்டமே இல்லாத நம்ம மண்ணின் மைந்தர்களின் தேனீர் கடைகளில் தான் டீ குடிப்போம்.
ஆமாம் தல , மேற்கு மாம்பலத்தில் இருக்கும் பொழுது எனக்கும் இந்த அனுபவம் உண்டு பெயரே இல்லை டீ தூள் மூலம் டீ போட்டு தருவார்கள் . ஆனால் கிராமத்தில் உள்ள டீ கடைகளில் புகழ் பெற்ற நிறுவன தூள் பயன் படுத்துவார்கள் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
மேற்கோள் செய்த பதிவு: 1216136யினியவன் wrote:கார்த்திக் செயராம் wrote:
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.
மங்குனி அமைச்சரே இவரை இழுத்து சென்று சிறையில் அடையுங்கள் - விவரமா பேசி நம் வியாபாரத்துக்கே உலை வைத்து விடுவார்
எனது தந்தை கிராமத்தில் டீ கடைதான் வைத்திருந்தார்.. அவர் அப்பொழுதே உயர் தர டீ தூள் தான் பயன்படுத்துவார்..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
[quote="கார்த்திக் செயராம்"எனது தந்தை கிராமத்தில் டீ கடைதான் வைத்திருந்தார்.. அவர் அப்பொழுதே உயர் தர டீ தூள் தான் பயன்படுத்துவார்..[/quote] , சென்னையிலும் தமிழர்களின் டீ கடைகள் எல்லா இடத்திலும் இருக்கும் , ஆனால் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் வெஜ் பிரியர்கள் கவனத்திற்கு
» டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி
» டபுள் மீனிங் பிரியர்கள் மட்டும் படிக்கவும்..!!
» டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி
» டபுள் மீனிங் பிரியர்கள் மட்டும் படிக்கவும்..!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|