Latest topics
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
3 posters
Page 1 of 1
பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ஆண்டுதோறும் 48 நாள்களுக்கு
மேற்கொள்ளப்படும் அமர்நாத் புனித யாத்திரை, பலத்த
பாதுகாப்புகளுடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) தொடங்கியது.
மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் கொடியசைத்து வைக்க,
1,282 பேர் இடம்பெற்றுள்ள முதலாவது யாத்ரீகர்கள் குழு அமர்நாத்
பனி லிங்கத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
அப்போது நிர்மல் சிங் பேசுகையில், ""இந்த ஆண்டில் மேற்
கொள்ளப்படும் அமர்நாத் புனித யாத்திரை சுமுகமாகவும்,
அமைதியாகவும் நடைபெற போதுமான பாதுகாப்புகள்
செய்யப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
ஜம்மு நகரின் பகவதி நகர் பகுதியில் அமைந்துள்ள அடிமட்ட
முகாமில் வான்வழி பாதுகாப்புக்கு முதல்முறையாக ஆளில்லா
விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இங்கிருந்து பஹல்கம், பால்டல் ஆகிய இரண்டு முகாம்களுக்கும்
செல்லும் இரண்டு வழிகளிலும் 12,500 துணை ராணுவப் படை
வீரர்களும், 8,000 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள்
பயன்படுத்தபடுகின்றன. மேலும், பகவதி நகர் முகாமில் கண்காணிப்பு
மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும்,
அமர்நாத் பனி லிங்கத்தின் முதல் தரிசனத்தில் பங்கேற்கவும்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக
காஷ்மீர் வந்துள்ளார்.
-
----------------------------
தினமணி
மேற்கொள்ளப்படும் அமர்நாத் புனித யாத்திரை, பலத்த
பாதுகாப்புகளுடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) தொடங்கியது.
மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் கொடியசைத்து வைக்க,
1,282 பேர் இடம்பெற்றுள்ள முதலாவது யாத்ரீகர்கள் குழு அமர்நாத்
பனி லிங்கத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
அப்போது நிர்மல் சிங் பேசுகையில், ""இந்த ஆண்டில் மேற்
கொள்ளப்படும் அமர்நாத் புனித யாத்திரை சுமுகமாகவும்,
அமைதியாகவும் நடைபெற போதுமான பாதுகாப்புகள்
செய்யப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
ஜம்மு நகரின் பகவதி நகர் பகுதியில் அமைந்துள்ள அடிமட்ட
முகாமில் வான்வழி பாதுகாப்புக்கு முதல்முறையாக ஆளில்லா
விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இங்கிருந்து பஹல்கம், பால்டல் ஆகிய இரண்டு முகாம்களுக்கும்
செல்லும் இரண்டு வழிகளிலும் 12,500 துணை ராணுவப் படை
வீரர்களும், 8,000 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள்
பயன்படுத்தபடுகின்றன. மேலும், பகவதி நகர் முகாமில் கண்காணிப்பு
மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும்,
அமர்நாத் பனி லிங்கத்தின் முதல் தரிசனத்தில் பங்கேற்கவும்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக
காஷ்மீர் வந்துள்ளார்.
-
----------------------------
தினமணி
Re: பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
ஹர ஹர மஹா தேவ !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
சில ஆண்டுகளுக்கு முன்னர்,
பனிலிங்கம் உருவாகாததால், செயற்கையாக
பனி லிங்கம் உருவாக்கப்பட்டது..!
-
பனிலிங்கம் உருவாகாததால், செயற்கையாக
பனி லிங்கம் உருவாக்கப்பட்டது..!
-
Re: பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
எதுக்குங்க இப்போ பலத்த பாது காப்பு இன்றி நடக்குது. விரல்விட்டு எண்ண முடியலியே!!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|