Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
5 posters
Page 1 of 1
தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
![தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம் A2WhMWWCRcCEhPUgWnVE+sonali](https://www.filepicker.io/api/file/A2WhMWWCRcCEhPUgWnVE+sonali.jpg)
-
புது தில்லி: காக்கா முட்டை.. சிறுவர்கள் இருவரை பீட்ஸா கடைக்குள் விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியான தமிழ் திரைப்படம்.
அந்த திரைப்படத்தில் வரும் சம்பவத்தை போன்று நிஜமாகவே தில்லியில் ஒரு சம்பவம் நடைபெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டேரூடானைச் சேர்ந்த எழுத்தாளர் சோனாலி ஷெட்டி. இவர் தனது கணவர் பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை (ஜூன் 11) தில்லியில் தெருவோரும் வசிக்கும் எட்டு சிறுவர்களை அழைத்துக் கொண்டு, தில்லி ஜன்பத் பகுதியில் உள்ள சிவ சாகர் உணவகத்துக்குச் சென்றார்.
அப்போது அக்குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்துள்ளதாகக் கூறி, கடைக்குள் அனுமதிப்பதற்கு கடை முதலாளி விதுர் கனோடியா மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து சோனாலி ஷெட்டிக்கும், கடை முதலாளிக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
சோனாலி தனது புகாரில், கடை ஊழியர்களும், முதலாளியும் தன்னை மிகவும் கேவலமாக திட்டியதாக கூறியிருந்தார். விதுர் கனோடியா தனது புகாரில் சோனாலி, வீதியோர சிறுவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குமாறு வலியுறுத்தினார். மறுக்கவே, கடை ஊழியர்களுக்கும், கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தினார் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே சோனாலி கடையின் அருகே நள்ளிரவு வரை அக்குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினார். எனினும், போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இச்சம்பவம் குறித்த அறிந்த தில்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியா, மாவட்ட ஆட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உணவகத்தின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என டிவிட் செய்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 10 குழந்தைகளுடன் அந்த உணவகத்துக்கு வந்த சோனாலி ஷெட்டி, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும், சிறிது நேரத்தில் அவர் அக்குழந்தைகளை அருகே இருந்த மெக் டொனால்டு உணவகத்துக்கு அழைத்துச் சென்று விருந்து அளித்தார்.
தில்லியில் நடைபெற்ற இந்த நிஜ 'காக்கா முட்டை' சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிக விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
தினமணி
Re: தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
புனிதமான மனிதாபிமானம் செத்துவிட்டது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
இதுவே அந்த பெண் ஓர் எழுத்தாளர் என்பதால், இந்த அளவுக்காவது முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்பட்டுள்ளது, .....இல்லாவிட்டால் அவங்க மேலேயே ஏதாவது புகார் தந்திருப்பங்க கடைக்காரர்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
மேற்கோள் செய்த பதிவு: 1211113krishnaamma wrote:இதுவே அந்த பெண் ஓர் எழுத்தாளர் என்பதால், இந்த அளவுக்காவது முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்பட்டுள்ளது, .....இல்லாவிட்டால் அவங்க மேலேயே ஏதாவது புகார் தந்திருப்பங்க கடைக்காரர்கள்![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
இங்கு சட்டம் எல்லாம் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் , பண வசதி படைத்தவர்களுக்கும் சாதமாகவே இருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
முட்டாள்கள் கதையை பார்த்து தானே மூடர்களாகிறார்கள். சட்டமும் தண்டனையும் தனவான்களுக்கல்ல>>> கற்பனை குற்ற கதைகளுக்கு கை விலங்குபோடனும்ங்க>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
மேற்கோள் செய்த பதிவு: 1211184பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1211113krishnaamma wrote:இதுவே அந்த பெண் ஓர் எழுத்தாளர் என்பதால், இந்த அளவுக்காவது முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்பட்டுள்ளது, .....இல்லாவிட்டால் அவங்க மேலேயே ஏதாவது புகார் தந்திருப்பங்க கடைக்காரர்கள்![]()
![]()
![]()
![]()
![]()
இங்கு சட்டம் எல்லாம் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் , பண வசதி படைத்தவர்களுக்கும் சாதமாகவே இருக்கும்
நிஜம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கதையல்ல நிஜம்: மரணமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறித்த மருத்துவமனை
» இது கட்டுக் கதையல்ல, நிஜம்!
» இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!
» டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம்
» டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்
» இது கட்டுக் கதையல்ல, நிஜம்!
» இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!
» டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம்
» டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|