Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
-
ஹைதராபாத்:
நாட்டில் அசைவம் உண்பவர்களில் அதிகம்பேர் கொண்ட
மாநிலமாக தெலங்கானா மாநிலம் திகழ்வதாகவும்,
இம்மாநில மக்களில் 99 சதவீதம் பேர் அசைவ உணவு
சாப்பிடுபவர்கள் என்றும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட
வயதுடையவர்களிடம், Registrar General of India
நடத்திய ஆய்வில் ஏறக்குறைய ஆண்களும் ( 98.8), பெண்களும்
(98.6) சரிவிகிதத்தில் அசைவ உணவு உண்பவர்களாக இருப்பது
தெரியவந்துள்ளது.
தெலங்கானாவைத் தொடர்ந்து முறையே மேற்குவங்கம்,
ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மற்றும் கேரளா ஆகியவை அசைவ
உணவு உண்பவர்கள் அதிகம்பேர் கொண்ட மாநிலங்களாக
திகழ்கின்றன.
அதேப்போன்று ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா
ஆகியவை சைவ உணவு உண்பவர்கள் அதிகம் பேர் கொண்ட
மாநிலங்களாக திகழ்கின்றன.
அதே சமயம் நாடு தழுவிய அளவில் பார்த்தால் அசைவ உணவு
உண்பவர்களின் சராசரி விகிதம், 2004 ல் 75 சதவீதமாக இருந்தது
2014 ல் 71 சதவீதமாக குறைந்துள்ளது.
தெலங்கானாவில் மாமிச உணவு அதிகம் உட்கொள்வதற்கு
அம்மாநில மக்களின் பாரம்பர்யமான உணவு பழக்கம்தான்
காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Re: சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
தெலங்கானா மக்களில் ஏராளமானோர் ஆடு மற்றும் கோழி
இறைச்சியை தங்களது காலை உணவில் கூட அதிகம் எடுத்துக்
கொள்கின்றனர். மேலும் விலங்குகளின் கிட்னி, மூளை மற்றும்
கால் போன்றவற்றையும் உண்கின்றனர்.
மேலும் ஆடு, கோழி தவிர முயல், ஈமுக்கோழி மற்றும் காடை
ஆகிய இறைச்சிகளையும் எடுத்துக்கொள்வதாக அவர்கள் மேலும்
தெரிவிக்கின்றனர்.
மாறிவரும் வாழ்க்கை முறைதான் இம்மாநில மக்கள்
அதிகம் அசைவ உணவு எடுத்துக்கொள்வதற்கு முக்கிய காரணமாக
உள்ளது என்றும், மதமும் இதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றது.
அசைவ உணவு உண்பவர்களில் ஹைதராபாத்தில் அதிகம் பேர்
உள்ளனர். சைவ உணவு உண்பவர்களில் இதற்கு ஈடான எண்ணிக்கை
தெலங்கானாவின் இதர மாவட்டங்களில் இருக்கலாம் என்றும்
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
–
———————————
-விகடன்
இறைச்சியை தங்களது காலை உணவில் கூட அதிகம் எடுத்துக்
கொள்கின்றனர். மேலும் விலங்குகளின் கிட்னி, மூளை மற்றும்
கால் போன்றவற்றையும் உண்கின்றனர்.
மேலும் ஆடு, கோழி தவிர முயல், ஈமுக்கோழி மற்றும் காடை
ஆகிய இறைச்சிகளையும் எடுத்துக்கொள்வதாக அவர்கள் மேலும்
தெரிவிக்கின்றனர்.
மாறிவரும் வாழ்க்கை முறைதான் இம்மாநில மக்கள்
அதிகம் அசைவ உணவு எடுத்துக்கொள்வதற்கு முக்கிய காரணமாக
உள்ளது என்றும், மதமும் இதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றது.
அசைவ உணவு உண்பவர்களில் ஹைதராபாத்தில் அதிகம் பேர்
உள்ளனர். சைவ உணவு உண்பவர்களில் இதற்கு ஈடான எண்ணிக்கை
தெலங்கானாவின் இதர மாவட்டங்களில் இருக்கலாம் என்றும்
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
–
———————————
-விகடன்
Re: சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
40 வயதுக்கு மேல் சைவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
மேற்கு நாடுகளில் கூட அநேகர் சைவத்திற்கு மாறிவருகின்றனர் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
இங்கிலாந்து நாட்டிலே பிறந்த அறிஞர் பெர்னாட்ஷா ஒரு VEGETARIAN .
நீங்கள் ஏன் புலால் உண்பதில்லை ? என்று ஒருவர் பெர்னாட்ஷாவிடம் கேட்டாராம். அதற்கு அவர்
" என்னுடைய வயிற்றை இறந்துபோன விலங்குகளின் கல்லறையாக்க விரும்பவில்லை " என்று சொன்னாராம் .
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் .
என்பது ஐயனின் வாக்கு .
நீங்கள் ஏன் புலால் உண்பதில்லை ? என்று ஒருவர் பெர்னாட்ஷாவிடம் கேட்டாராம். அதற்கு அவர்
" என்னுடைய வயிற்றை இறந்துபோன விலங்குகளின் கல்லறையாக்க விரும்பவில்லை " என்று சொன்னாராம் .
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் .
என்பது ஐயனின் வாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
" என்னுடைய வயிற்றை இறந்துபோன விலங்குகளின் கல்லறையாக்க விரும்பவில்லை " என்று சொன்னாராம் .
இதுவரை கேள்விப் படாத ஒன்று .
குறிப்பேட்டில் பதிந்து கொண்டேன் .
நன்றி Jagadeesan
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
M.Jagadeesan wrote:இங்கிலாந்து நாட்டிலே பிறந்த அறிஞர் பெர்னாட்ஷா ஒரு VEGETARIAN .
நீங்கள் ஏன் புலால் உண்பதில்லை ? என்று ஒருவர் பெர்னாட்ஷாவிடம் கேட்டாராம். அதற்கு அவர்
" என்னுடைய வயிற்றை இறந்துபோன விலங்குகளின் கல்லறையாக்க விரும்பவில்லை " என்று சொன்னாராம் .
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் .
என்பது ஐயனின் வாக்கு .
நல்ல பகிர்வு !.........நன்றி ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
படத்தில் இருப்பது லெக்பீசா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
அசைவ உணவு சாப்பிடும் நாடுகளில் உள்ளவர்கள் கூட , இப்பல்லாம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சைவ உணவுக்கு மாறிவிடுகின்றனர்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எந்தெந்த கிழமைகளில் எதை செய்தால் வெற்றி பெறலாம் என தெரியுமா?
» பார்லி., கேன்டீனில் இனி அசைவம் ரூ.700; சைவம் ரூ.100!
» யார் சைவம்? யார் அசைவம்?
» இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்கள்: எவை என்று தெரியுமா
» `ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
» பார்லி., கேன்டீனில் இனி அசைவம் ரூ.700; சைவம் ரூ.100!
» யார் சைவம்? யார் அசைவம்?
» இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்கள்: எவை என்று தெரியுமா
» `ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|