Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு : அதிமுக செய்தது என்ன ?
3 posters
Page 1 of 1
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு : அதிமுக செய்தது என்ன ?
எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை மீது எப்போதும் பெரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அந்த எம்.ஜி.ஆர். உருவாக்கி வளர்த்தெடுத்த அதிமுக, அவரை தேர்தலின் போது மட்டும் பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் தூக்கியெறிந்து விடுகிறது. அதிமுக விற்கு உண்மையான தைரியமும் , துணிச்சலும் இருந்தால் எம்.ஜி.ஆரை தூக்கியெறிவது போல அவர் உருவாக்கிய சின்னமான இரட்டை இலையையும் தூக்கி எறியுங்கள் , பார்க்கலாம்.
தற்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கிறது. அவரது நூற்றாண்டில் அவர் உருவாக்கிய கட்சியையும் , இரட்டை இலை சின்னத்தையும் வைத்து அரிதான தொடர்ந்த வெற்றியைப் பெற்றுவிட்டு அவரை அதிமுக கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையையும் , சாதனையையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அதிமுக எதையும் செய்யவில்லை. ஒரு ஆவணப்படம் கூட அவரைப் பற்றி எடுக்கப்படவில்லை.
எல்லாவற்றிலும் தான் , நான் என தன்னையே முன்னிலைப்படுத்தும் அதிமுக வின் நிரந்தர பொதுச்செயலாளர் என அழைக்கப்படும் செல்வி.ஜெ.ஜெயலலிதாவிற்கு வரலாற்றின் பக்கங்களில் எந்த அளவிற்கு இடம் கிடைக்கும் எனத் தெரியவில்லை. " தன்னைத் தாழ்த்திக் கொள்பவரே உயர்த்தப்படுவார் " என்றொரு பைபிள் வாசகம் இருக்கிறது. அறிஞர் அண்ணாவை முன்னிலைப்படுத்தி தன்னைத் தாழ்த்திக் கொண்டதாலேயே எம்.ஜி.ஆர். இன்னமும் உயர்ந்து நிற்கிறார். எதற்கெடுத்தாலும் அம்மா , அம்மா தன்னை முன்னிலைப்படுத்தாமல் நலத்திட்டங்களுக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட முன்வர வேண்டும். சாதாரண மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் எம்.ஜி.ஆரின் பெயரில் ஒரே ஒரு பெரிய நலத்திட்டத்தையாவது அவரது நாற்றாண்டில் ஆளும் அதிமுக அரசு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் காலமெல்லாம்
களங்கத்தைச் சுமக்க வேண்டும்.
அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு அண்ணாவின் பெயரில் கோட்டூர்புரத்தில் சிறந்த வசதிகளுடன் தரமான நூலகம் திமுக அரசால் திறக்கப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த நூலகம் இன்று கவனிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது. உயிர் நீதிமன்றம் தலையிட்ட பிறகும் அரசு இன்னமும் கண்டுகொள்ளவில்லை. அண்ணாவின் பெயரில் அமைந்த நூலகம் பாழடைவதைக் கண்டு எம்.ஜி.ஆரின் ஆன்மா கூட வருத்தமடையவே செய்யும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆக்கமுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை பொதுமக்களின் விருப்பம்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டில் அதிமுக என்ன செய்யப் போகிறது ?
ஜெ .செல்வராஜ்.
தற்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கிறது. அவரது நூற்றாண்டில் அவர் உருவாக்கிய கட்சியையும் , இரட்டை இலை சின்னத்தையும் வைத்து அரிதான தொடர்ந்த வெற்றியைப் பெற்றுவிட்டு அவரை அதிமுக கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையையும் , சாதனையையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அதிமுக எதையும் செய்யவில்லை. ஒரு ஆவணப்படம் கூட அவரைப் பற்றி எடுக்கப்படவில்லை.
எல்லாவற்றிலும் தான் , நான் என தன்னையே முன்னிலைப்படுத்தும் அதிமுக வின் நிரந்தர பொதுச்செயலாளர் என அழைக்கப்படும் செல்வி.ஜெ.ஜெயலலிதாவிற்கு வரலாற்றின் பக்கங்களில் எந்த அளவிற்கு இடம் கிடைக்கும் எனத் தெரியவில்லை. " தன்னைத் தாழ்த்திக் கொள்பவரே உயர்த்தப்படுவார் " என்றொரு பைபிள் வாசகம் இருக்கிறது. அறிஞர் அண்ணாவை முன்னிலைப்படுத்தி தன்னைத் தாழ்த்திக் கொண்டதாலேயே எம்.ஜி.ஆர். இன்னமும் உயர்ந்து நிற்கிறார். எதற்கெடுத்தாலும் அம்மா , அம்மா தன்னை முன்னிலைப்படுத்தாமல் நலத்திட்டங்களுக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட முன்வர வேண்டும். சாதாரண மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் எம்.ஜி.ஆரின் பெயரில் ஒரே ஒரு பெரிய நலத்திட்டத்தையாவது அவரது நாற்றாண்டில் ஆளும் அதிமுக அரசு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் காலமெல்லாம்
களங்கத்தைச் சுமக்க வேண்டும்.
அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு அண்ணாவின் பெயரில் கோட்டூர்புரத்தில் சிறந்த வசதிகளுடன் தரமான நூலகம் திமுக அரசால் திறக்கப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த நூலகம் இன்று கவனிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது. உயிர் நீதிமன்றம் தலையிட்ட பிறகும் அரசு இன்னமும் கண்டுகொள்ளவில்லை. அண்ணாவின் பெயரில் அமைந்த நூலகம் பாழடைவதைக் கண்டு எம்.ஜி.ஆரின் ஆன்மா கூட வருத்தமடையவே செய்யும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆக்கமுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை பொதுமக்களின் விருப்பம்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டில் அதிமுக என்ன செய்யப் போகிறது ?
ஜெ .செல்வராஜ்.
Re: எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு : அதிமுக செய்தது என்ன ?
அறிஞர் அண்ணாவை முன்னிலைப்படுத்தி தன்னைத் தாழ்த்திக் கொண்டதாலேயே எம்.ஜி.ஆர். இன்னமும் உயர்ந்து நிற்கிறார். எதற்கெடுத்தாலும் அம்மா , அம்மா தன்னை முன்னிலைப்படுத்தாமல் நலத்திட்டங்களுக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட முன்வர வேண்டும். சாதாரண மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் எம்.ஜி.ஆரின் பெயரில் ஒரே ஒரு பெரிய நலத்திட்டத்தையாவது அவரது நாற்றாண்டில் ஆளும் அதிமுக அரசு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் காலமெல்லாம்
களங்கத்தைச் சுமக்க வேண்டும்.
வாஸ்த்தவமான பேச்சு![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
களங்கத்தைச் சுமக்க வேண்டும்.
வாஸ்த்தவமான பேச்சு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு : அதிமுக செய்தது என்ன ?
நல்ல உரை மிக நல்ல உரை. அவர்கள் மனம், மனம் வைக்கனும் அதுதானே>>>>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா?, செய்தது அமெரிக்காதான்-இலங்கை அமைச்சர்
» என்ன பாவம் செய்தது?
» 10 தலையை எடுப்போம் என்றீர்களே செய்தது என்ன? மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்ட பெண் கேள்வி
» தமிழ் மொழி, இனத்துக்கு கருணாநிதி செய்தது என்ன? ராமதாஸ்
» ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா?, செய்தது அமெரிக்காதான்-இலங்கை அமைச்சர்
» என்ன பாவம் செய்தது?
» 10 தலையை எடுப்போம் என்றீர்களே செய்தது என்ன? மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்ட பெண் கேள்வி
» தமிழ் மொழி, இனத்துக்கு கருணாநிதி செய்தது என்ன? ராமதாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|