Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
5 posters
Page 1 of 1
பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
இளையராஜா தனது மகன் கார்த்திக் ராஜா மற்றும்
அவருடைய குடும்பத்தினருடன் கர்நாடகாவின்
மங்களூரில் உள்ள சில கோயில்களுக்குச் சென்றுவிட்டு,
சென்னை திரும்ப ஞாயிறு அன்று பெங்களூர் விமான
நிலையத்துக்கு வந்தார்கள்.
அப்போது இளையராஜா குடும்பத்தினர் கொண்டுவந்த
உடைமைகளை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள்
சோதனை செய்தார்கள்.
அதில் கோயில் பிரசாதம், உடைந்த தேங்காய் போன்ற
பொருள்கள் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதனால் இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடந்தது.
பிரசாதப் பொருள்களை அனுமதிக்கவேண்டும் என்று
இளையராஜா கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
அதிகாரிகள் இளையராஜாவுடன் வாக்குவாதம் செய்வதை
கார்த்திக் ராஜா புகைப்படம் எடுத்தபோது அதை அழிக்கச்
சொல்லி நிர்பந்தம் விடுக்கப்பட்டது.
இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பயணிகள்
பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேசி,
ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளரைக் காக்கவைக்கவேண்டாம்
என்று கூறியதாகவும் தெரிகிறது.
இந்தப் பிரச்னையால் இளையராஜா பயணிக்க இருந்த விமானம்
கிளம்ப தாமதமானது. பிறகு உயர் அதிகாரிகள் தலையிட்டு
பிரச்னையைச் சுமுகமாக முடித்துவைத்தார்கள்.
நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
விமான நிலையத்தில் அதிகாரிகள் இளையராஜாவின் பையைப்
பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில்
வெளியாகியுள்ளது.
-
--------------------------------
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
இப்போதெல்லாம் , தேங்காய் கொண்டுபோகவேண்டம் என்று சொல்கிறார்கள். நான் வரும்போது கூட, left லகேஜில் துருவின தேங்காய், அல்லது தேங்காய் அல்லது தேன் இருக்கிறதா என்று ஸ்பெஷல் ஆக கேட்டார்கள்..............ஏன் என்று தெரியலை............
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
10 வருடங்களுக்கு முன் ஒரு நாள் மும்பை விமானத்தில் பயணம் .
சக பயணியின் hand baggage ( VIP brief case )இல் ஒரு கிலோ மிளகாய்ப் பொடி.
security இல் தடை செய்து விட்டனர் . மிளகாய்ப் பொடியை waste basket இல் போடச் சொன்னார்கள் .
நல்ல வேளை , அவர் brief case + மிளகாய் பொடியுடன் check in பண்ணிவிட்டார் .
security இன்ஸ்பெக்டரை விசாரித்தப் பொது அவர் கூறிய காரணம் , hand லக்கேஜாக , கொண்டு போக அனுமதித்தால் தீவிரவாதிகள் அதை துஷ்பிரயோகம் செய்து , hijack பண்ணக்கூடும் .அதேப போல் தேங்காயை துணியில் மறைத்து கை பாம் போல் நம்பவைத்து பிளேனை hijack பண்ணக்கூடும் .
பிஸ்லேரி வாடர் பாட்டிலையே அனுமதிப்பது இல்லையே ,
நாங்கள் குமார்கோம் , மூணாறு சென்றோம் , போகும் போது இரவு ட்ரைன். பாதுகாப்பு கருதி பெட்டிகளை இரும்பு சங்கிலியால் இணைத்து இருந்தோம். எல்லோருக்கும் hand லக்கேஜ்தான் . வரும்போது .
cochin இலிருந்து flight . Scanning போன பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட சங்கிலியை ஏர்போர்ட் குப்பை தொட்டியில் போட்டு விட்டுதான் , விமானம் ஏறினோம் .
ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும் .
ரமணியன்
சக பயணியின் hand baggage ( VIP brief case )இல் ஒரு கிலோ மிளகாய்ப் பொடி.
security இல் தடை செய்து விட்டனர் . மிளகாய்ப் பொடியை waste basket இல் போடச் சொன்னார்கள் .
நல்ல வேளை , அவர் brief case + மிளகாய் பொடியுடன் check in பண்ணிவிட்டார் .
security இன்ஸ்பெக்டரை விசாரித்தப் பொது அவர் கூறிய காரணம் , hand லக்கேஜாக , கொண்டு போக அனுமதித்தால் தீவிரவாதிகள் அதை துஷ்பிரயோகம் செய்து , hijack பண்ணக்கூடும் .அதேப போல் தேங்காயை துணியில் மறைத்து கை பாம் போல் நம்பவைத்து பிளேனை hijack பண்ணக்கூடும் .
பிஸ்லேரி வாடர் பாட்டிலையே அனுமதிப்பது இல்லையே ,
நாங்கள் குமார்கோம் , மூணாறு சென்றோம் , போகும் போது இரவு ட்ரைன். பாதுகாப்பு கருதி பெட்டிகளை இரும்பு சங்கிலியால் இணைத்து இருந்தோம். எல்லோருக்கும் hand லக்கேஜ்தான் . வரும்போது .
cochin இலிருந்து flight . Scanning போன பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட சங்கிலியை ஏர்போர்ட் குப்பை தொட்டியில் போட்டு விட்டுதான் , விமானம் ஏறினோம் .
ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
உண்மை ஐயா ...T.N.Balasubramanian wrote:ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும்.ரமணியன்
பெரும்பாலும் பாதுகாப்புஅதிகாரிகள் கைப்பையில் எடுத்து போகத்தான் நிறைய கட்டுபாடுகள் விதிப்பார்கள். இதே பொருட்களை checked-in baggage ல எடுத்து போனா ஒரு பிரச்சினையும் வராது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
பாவம் தேங்காய் சீனிவாசன் ப்ளைட்ல போயிருக்கவே முடியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1210148யினியவன் wrote:பாவம் தேங்காய் சீனிவாசன் ப்ளைட்ல போயிருக்கவே முடியாது
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1210141ayyasamy ram wrote:ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
நம்முடைய டிக்கட் விலையில் உணவு /snacks சேர்க்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் ,பாட்டில்கள் அனுமதி இருக்காது என நினைக்கிறேன் .
டிக்கட் விலையில் உணவு /snacks சேராதப் போது நாம் உணவு கொண்டுப் போக அனுமதிப்பார்கள் என எண்ணுகிறேன் .குடிநீர் தாராளமாக கிடைக்கிறதே (free )
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
ராஜா wrote:உண்மை ஐயா ...T.N.Balasubramanian wrote:ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும்.ரமணியன்
பெரும்பாலும் பாதுகாப்புஅதிகாரிகள் கைப்பையில் எடுத்து போகத்தான் நிறைய கட்டுபாடுகள் விதிப்பார்கள். இதே பொருட்களை checked-in baggage ல எடுத்து போனா ஒரு பிரச்சினையும் வராது.
உண்மை ராஜா, ஆனால் இந்த முறை left லகேஜில் கூட தேங்காய் மற்றும் தேன் இருக்க கூடாது என்று சொன்னார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 10:59 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1210141ayyasamy ram wrote:ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
ஓ... சவூதியாவில் தண்ணீர் கூட ஒப்புத்துக்க மாட்டார்கள்.குழந்தைகளுக்கு பால் கூட 100 ml கொண்டு போகலாம், மற்றவை FLIGHT இல் வாங்கிக்க சொல்வார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» லாகூர் விமானநிலையத்தில் ஆயுதங்கள் பறிமுதல்: பயணி கைது
» பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
» இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது
» துபாய் விமானநிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு
» எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்
» பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
» இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது
» துபாய் விமானநிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு
» எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|