Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்
Page 1 of 1
பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்
எந்தவிதக் கட்டுப்பாடும், வரைமுறையும் இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு வசூல் வேட்டை நடத்திப் பெற்றோர்களைக் கதறவிடுகின்றன, தனியார் பள்ளிகள். இந்தக் கொள்ளையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டாரா என்று முதல்வர் ஜெயலலிதாவை ஏக்கத்தோடு பார்க்கிறார்கள் பெற்றோர்கள்.
“சிங்காரவேலர் கமிட்டியின் கட்டண நிர்ணயம், 2015 - 2016-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. 2016-17-ம் ஆண்டுக்கான கட்டணங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகையால், பழைய கட்டணங்களையே பள்ளிகள் வாங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு என அநியாயமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. பள்ளிக்கூடம் திறந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், அதுவரை பணம் கட்டாதீர்கள் என்று பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறோம். கூடுதல் கட்டண வசூலை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் பிரச்னை வெடிக்கும்” என்று எச்சரிக்கிறார், தமிழ்நாடு மாநில பெற்றோர் நலக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரான அருமைநாதன்.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக ஒரு கமிட்டியை அமைத்து, பலகட்ட முயற்சி களுக்குப் பிறகு அந்த கமிட்டி கட்டணங்கள் நிர்ணயம் செய்தும், அதனால் எந்தப் பலனும் இல்லாத நிலை உள்ளது. சட்டத்தைக் கொண்டுவந்த அரசாங்கம், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. ஒவ்வொரு பள்ளிக்குமான கட்டணங்களை நிர்ணயம் செய்து, அதன் விவரங்களை இணையத்தில் மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதைத் தேடிப்போய் பார்ப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல.
“தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு இல்லை. ஏனென்றால், அரசியல்வாதிகளும், அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும்தான் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். அமைச்சர்களின் பிள்ளைகள், உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்குப் பிரபலமான பள்ளிகளில் அட்மிஷன் வாங்கிக்கொடுப்பதுதான் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு முக்கிய வேலையாக இருக்கிறது. இந்த அதிகாரிகள், முறைகேடாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும், அந்தப் பள்ளியின் நிர்வாகிக்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று குற்றம் சாட்டுகிறார் அருமைநாதன்.
“அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் பற்றிய விவரங்களை ஒவ்வொரு பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிட வேண்டும். ஆனால், எந்தவொரு பள்ளியும் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள டி.இ.ஓ., சி.இ.ஓ., ஐ.எம்.எஸ் அலுவலகங்களில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் விவரங்களை வைக்க வேண்டும். பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உரிய கட்டணங்களைத்தான் வாங்குகிறார்களா என்பதை ஆய்வுசெய்ய அதிகாரிகள் குழு பள்ளிகளுக்கு நேரில் போய் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர, வேறு எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்று பகிரங்கமாக அரசு அறிவிக்க வேண்டும். முறைகேடாகக் கட்டணம் வசூலித்தால், அதுபற்றி புகார் கொடுப்பதற்கு புகார் மையங்களை அரசு உருவாக்க வேண்டும். புகாரை பதிவுசெய்து, பதிவு எண் வழங்கப்பட வேண்டும். அந்தப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டும். இதைச் செய்தாலே கட்டணக்கொள்ளையைத் தடுத்துவிடலாம்” என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
சட்டம் போடுவது மட்டும்தான் அரசின் வேலை... அந்தச் சட்டம் செயலுக்கு வருகிறதா, இல்லையா என்பதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்கிற அணுகுமுறை ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. அம்மா மாறிவிட்டார் என்று தமிழக மக்கள் நெகிழ்ந்துபோயிருக்கும் நிலையில், கல்விக் கட்டணக்கொள்ளையைத் தடுப்பதிலும் அந்த மாற்றத்தைக் காட்டலாமே!
நன்றி -ஜூனியர் விகடன்
“சிங்காரவேலர் கமிட்டியின் கட்டண நிர்ணயம், 2015 - 2016-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. 2016-17-ம் ஆண்டுக்கான கட்டணங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகையால், பழைய கட்டணங்களையே பள்ளிகள் வாங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு என அநியாயமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. பள்ளிக்கூடம் திறந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், அதுவரை பணம் கட்டாதீர்கள் என்று பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறோம். கூடுதல் கட்டண வசூலை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் பிரச்னை வெடிக்கும்” என்று எச்சரிக்கிறார், தமிழ்நாடு மாநில பெற்றோர் நலக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரான அருமைநாதன்.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக ஒரு கமிட்டியை அமைத்து, பலகட்ட முயற்சி களுக்குப் பிறகு அந்த கமிட்டி கட்டணங்கள் நிர்ணயம் செய்தும், அதனால் எந்தப் பலனும் இல்லாத நிலை உள்ளது. சட்டத்தைக் கொண்டுவந்த அரசாங்கம், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. ஒவ்வொரு பள்ளிக்குமான கட்டணங்களை நிர்ணயம் செய்து, அதன் விவரங்களை இணையத்தில் மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதைத் தேடிப்போய் பார்ப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல.
“தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு இல்லை. ஏனென்றால், அரசியல்வாதிகளும், அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும்தான் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். அமைச்சர்களின் பிள்ளைகள், உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்குப் பிரபலமான பள்ளிகளில் அட்மிஷன் வாங்கிக்கொடுப்பதுதான் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு முக்கிய வேலையாக இருக்கிறது. இந்த அதிகாரிகள், முறைகேடாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும், அந்தப் பள்ளியின் நிர்வாகிக்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று குற்றம் சாட்டுகிறார் அருமைநாதன்.
“அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் பற்றிய விவரங்களை ஒவ்வொரு பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிட வேண்டும். ஆனால், எந்தவொரு பள்ளியும் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள டி.இ.ஓ., சி.இ.ஓ., ஐ.எம்.எஸ் அலுவலகங்களில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் விவரங்களை வைக்க வேண்டும். பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உரிய கட்டணங்களைத்தான் வாங்குகிறார்களா என்பதை ஆய்வுசெய்ய அதிகாரிகள் குழு பள்ளிகளுக்கு நேரில் போய் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர, வேறு எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்று பகிரங்கமாக அரசு அறிவிக்க வேண்டும். முறைகேடாகக் கட்டணம் வசூலித்தால், அதுபற்றி புகார் கொடுப்பதற்கு புகார் மையங்களை அரசு உருவாக்க வேண்டும். புகாரை பதிவுசெய்து, பதிவு எண் வழங்கப்பட வேண்டும். அந்தப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டும். இதைச் செய்தாலே கட்டணக்கொள்ளையைத் தடுத்துவிடலாம்” என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
சட்டம் போடுவது மட்டும்தான் அரசின் வேலை... அந்தச் சட்டம் செயலுக்கு வருகிறதா, இல்லையா என்பதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்கிற அணுகுமுறை ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. அம்மா மாறிவிட்டார் என்று தமிழக மக்கள் நெகிழ்ந்துபோயிருக்கும் நிலையில், கல்விக் கட்டணக்கொள்ளையைத் தடுப்பதிலும் அந்த மாற்றத்தைக் காட்டலாமே!
நன்றி -ஜூனியர் விகடன்
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Similar topics
» ஊரே கேட்குது..! (ஜூனியர் விகடன்)
» நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!
» ஜூனியர் விகடன் 26.08.20
» பேரு தான் அ.தி.மு.க., கோட்டை... : நடப்பதோ வெறும் வசூல் வேட்டை
» தமிழீழ விடுதலை போராட்டத்தை ஒடுக்கிய சிங்களத்திற்கு துணைநின்ற காங்கிரஸை கருவறுப்போம்- சீமான்
» நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!
» ஜூனியர் விகடன் 26.08.20
» பேரு தான் அ.தி.மு.க., கோட்டை... : நடப்பதோ வெறும் வசூல் வேட்டை
» தமிழீழ விடுதலை போராட்டத்தை ஒடுக்கிய சிங்களத்திற்கு துணைநின்ற காங்கிரஸை கருவறுப்போம்- சீமான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|