ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயில் எழுதி விட்டீர்களா?

+3
M.Jagadeesan
விமந்தனி
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty உயில் எழுதி விட்டீர்களா?

Post by krishnaamma Wed Jun 01, 2016 11:58 am

மனிதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் முடிவு எல்லாமே அரிது. பிறப்பு எப்படியோ அப்படியே முடிவும். எதுவும் மனிதனின் கையில் இல்லை. வாழும் காலத்தில், கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் சொத்துக்களைப் போகும்போது (எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும்) தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.

வாழ்நாளுக்குப் பிறகு தமது மனைவி, குழந்தைகள் சுகமாக வாழ, நாம் சேர்த்த சொத்துக்கள் உதவ வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. அப்படித்தான் நினைக்கவும் வேண்டும். அதற்குத் தேவையானவற்றைத் தனது வாழ்நாளிலேயே செய்து முடிப்பவன் புத்திசாலி. அதற்கு உதவும் ஒரு சாதனம் தான் உயில்.

படித்துப் பெரிய வேலையில் இருப்பவர்கள் மற்றும் கோடிக்கணக்கில் வியாபாரத்தில் புரட்டுபவர்கள் கூட உரிய சமயத்தில் உயில் எழுதாமல் போய்விடுகிறார்கள். இதனால் அவர்களது காலத்துக்குப் பின்பு அவரது வாரிசுகள் சொத்துக்காக அடித்துக் கொண்ட நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகின்றன.

உயில் எழுதுவது தேர்வு எழுதுவது போல ஒன்று கடினமானது அல்ல. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் அதற்கும் மேலே. எக்ஸாமில் எதை வேண்டுமானாலும் எழுதி பாஸ் ஆகலாம். ஆனால், உயில் எழுதும் முன்பு சரியாகச் சிந்திக்க வேண்டும்.

உயில் எழுதுவது மிகவும் சுலபம். தேவையானவை பேப்பர், பேனா மட்டுமே. கம்ப்யூட்டர் உதவி கொண்டும் உயில் எழுதலாம். மேலும் உயில் எழுதுபவர் சுயநினைவோடு எழுதுகிறாரா அல்லது யாராவது கட்டாயத்திற்கு உட்பட்டு எழுதுகிறாரா என்பதும் அவசியம்.

உயில் எழுதுவதற்கு முன்னால், உயில் எழுதுபவர் அவரது மனைவி அல்லது கணவரைக் கலந்து ஆலோசிப்பது சாலச்சிறந்தது. சொத்து விவரங்கள் பற்றி (அசையும் மற்றும் அசையா) ஒரு விரிவான ஜபிதா (லி்ஸ்ட்) தயாரித்துச் சரிபார்த்துக் கொண்டால், விடுபடுவதைத் தவிர்க்கலாம்.

கூடியமட்டும் சொத்து எழுதுபவர் தமது காலத்திற்குப் பிறகு தமது மனைவி சொத்துக்களை ஆள உரிமை கொடுத்து உயில் எழுதுவது, அவர் மனைவிக்குக் காட்டும் மரியாதை மட்டும் இல்லாமல், தமது காலத்திற்குப் பிறகு மனைவிக்ப் பாதுகாப்பு அரணாகவும் இருக்க உதவும். பலவகை நாட்டு நடப்புக்களைக் கேட்கும்போது இந்த முறையே சரியானது.

தமது மற்றும் தமது மனைவியின் காலம் முடிந்ததும், உயிலில் குறிப்பிட்டபடி யார் யாருக்கு, எந்த எந்தச் சொத்துக்கள் சேரவேண்டும் என்பதை தெளிவாக எழுதி வைத்தால், பிற்காலத்தில் குழப்பம் இல்லாமல் சொத்துக்களை அவரது (உயில் எழுதுபவரின்) வாரிசுகள் பிரித்துக் கொள்ள வழி ஏற்படும்.

உயில் எழுதுபவர் தம் சுயநினைவோடு எழுதுகிறார் என்பதை உயிலில் மறக்காமல் குறிப்பிட்டு எழுத வேண்டும். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் எழுதவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். உயில் மிகத் தெளிவாக இருப்பது அவசியம். குடும்பத்தில் யார், யாருக்கு எந்தச் சொத்து என்பதையும், அவற்றின் விவரங்களையும் சரியாக எழுத வேண்டும்.

பலர் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபிஸ் போன்றவற்றில் கணக்கு வைத்து இருப்பார்கள். அங்கு அவர்களது கணக்குகள் மற்றும் டிபாசிட் போன்றவற்றிற்கு நாமிநேஷன் செய்து இருந்தால், உயிலில் அந்தக் குறிப்பிட்ட நபருக்குச் சேர வேண்டும் என்று எழுதினால் நலம். பிற்காலத்தில் அனாவசிய குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

வங்கிகளில் பணம் போடும் போது யாரை நாமினியாகக் குறிப்பிடுகிறோமோ, கணக்குதாரர் இறந்த பிறகு அந்த நாமினிக்கே கணக்கில் உள்ள பணத்தை வங்கிகள் பட்டுவாடா செய்யும்.

தான் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களை, தமது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயிலில் எழுதி வைக்கலாம். உதாரணத்திற்கு உயில் எழுதுபவர் குறிப்பிட்ட சொத்தையோ அல்லது பணத்தையோ அநாதை இல்லம், முதியோர் இல்லம், குழந்தைகள் படிப்பிற்குக் கொடுக்கும்படி உயிலில் குறிப்பிட்டு எழுதலாம்.

உயில் எழுதினால், அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. செய்தால் நலம். ஒருவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் திருத்தி உயில் எழுதலாம். ஆனால் கடைசியாக எழுதிய உயிலே செல்லும்.

எழுதிய உயிலை ஒருமுறைக்கு மேல் சரிபார்த்து விட்டு கையெழுத்து இடவும். கட்டாயமாக உயிலுக்கு இரண்டு நபர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும். அவர்களது பெயர், விலாசத்தையும் குறிப்பிட வேண்டும். உயில் எழுதிய விவரம் குறித்து நம்பகமான ஒருவரிடம் தெரிவித்து வைப்பது நல்லது.

வாசுதேவன், நவிமும்பை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty Re: உயில் எழுதி விட்டீர்களா?

Post by krishnaamma Wed Jun 01, 2016 12:01 pm

ம்ம்.... எதுவும் நேரத்தில் செய்யப் பட வேண்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty Re: உயில் எழுதி விட்டீர்களா?

Post by விமந்தனி Wed Jun 01, 2016 12:27 pm

ஒன்றிக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவசியம் எழுதவேண்டியது தான். ஆனால் வாழும் காலத்திலேயே தனக்கு தேவையானதை வைத்துக்கொண்டு மற்றதை பிரிதுகொடுத்துவிடுவது தான் புத்திசாலித்தனம்.


உயில் எழுதி விட்டீர்களா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉயில் எழுதி விட்டீர்களா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உயில் எழுதி விட்டீர்களா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty Re: உயில் எழுதி விட்டீர்களா?

Post by krishnaamma Wed Jun 01, 2016 12:39 pm

விமந்தனி wrote:ஒன்றிக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவசியம் எழுதவேண்டியது தான். ஆனால் வாழும் காலத்திலேயே தனக்கு தேவையானதை வைத்துக்கொண்டு மற்றதை பிரிதுகொடுத்துவிடுவது தான் புத்திசாலித்தனம்.
மேற்கோள் செய்த பதிவு: 1209483

ஆமாம் , கொஞ்சம் தனக்கு வைத்துக்கொண்டு தான் பிரித்துத் தரணும்  விமந்தனி....அப்படி இல்லாமல் மொத்தமும் எழுதிக் கொடுத்துவிட்டு நடு ரோட்டில் நின்றவர்கள் நிறைய பேர் சோகம் ......தன் தலைமாட்டில் எதாவது ரொக்கமோ செக் புக் ஒ இருக்கணும் புன்னகை


Last edited by krishnaamma on Wed Jun 01, 2016 11:17 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty Re: உயில் எழுதி விட்டீர்களா?

Post by M.Jagadeesan Wed Jun 01, 2016 2:50 pm

சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty Re: உயில் எழுதி விட்டீர்களா?

Post by ayyasamy ram Wed Jun 01, 2016 6:27 pm

உயில் எழுதி விட்டீர்களா? 103459460
-
முதலில் உயில் எழுதும் அளவுக்கு கொஞ்சமாவது
சொத்து சேர்ப்பதும் அவசியம்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty Re: உயில் எழுதி விட்டீர்களா?

Post by T.N.Balasubramanian Wed Jun 01, 2016 9:31 pm

M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
மேற்கோள் செய்த பதிவு: 1209499

சாகும் தினம்தான் யாருக்குமே தெரியாதே ! சாகும் தினம் வரும்போது கையும் ஓடாது காலும் ஓடாது .வாயும் உருளாது .
உயிலில் நாம் எழுதுவது நாம் இறந்த பிறகே அமுலுக்கு வரும் . அதுவரை சொத்து பணம் எல்லாம் நம் வசமே

உயில் எழுதுவதற்கும் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty Re: உயில் எழுதி விட்டீர்களா?

Post by krishnaamma Wed Jun 01, 2016 11:16 pm

M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
மேற்கோள் செய்த பதிவு: 1209499

ஹா...ஹா...ஹா... நம் மேல் எக்ஸ்பயரி டேட்  எழுதி இருக்காங்களா என்ன ஐயா?.............புன்னகை
.
.
.
மேலும்,அது தெரிந்து விட்டால் நம்மால் வாழவே முடியாதே? ...............புன்னகை


Last edited by krishnaamma on Thu Jun 02, 2016 12:43 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty Re: உயில் எழுதி விட்டீர்களா?

Post by krishnaamma Wed Jun 01, 2016 11:18 pm

ayyasamy ram wrote:உயில் எழுதி விட்டீர்களா? 103459460
-
முதலில் உயில் எழுதும் அளவுக்கு கொஞ்சமாவது
சொத்து சேர்ப்பதும் அவசியம்...!
-

நிஜம் ராம் அண்ணா சூப்பருங்க புன்னகை


Last edited by krishnaamma on Wed Jun 01, 2016 11:19 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty Re: உயில் எழுதி விட்டீர்களா?

Post by krishnaamma Wed Jun 01, 2016 11:18 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
மேற்கோள் செய்த பதிவு: 1209499

சாகும் தினம்தான் யாருக்குமே தெரியாதே ! சாகும் தினம் வரும்போது கையும் ஓடாது காலும் ஓடாது .வாயும் உருளாது .
உயிலில் நாம் எழுதுவது நாம் இறந்த பிறகே அமுலுக்கு வரும் . அதுவரை சொத்து பணம் எல்லாம் நம் வசமே

உயில் எழுதுவதற்கும் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209535

ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயில் எழுதி விட்டீர்களா? Empty Re: உயில் எழுதி விட்டீர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum