Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
2 posters
Page 1 of 1
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
![மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! E6z8nyeBQHmcdpGHXkYd+35](https://www.filepicker.io/api/file/E6z8nyeBQHmcdpGHXkYd+35.jpg)
சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட கட்டண நுழைவுச் சீட்டு வாங்கியிருந்தும் காவலர்களின் கெடுபிடியால் முழுமையாக சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
உலக தரத்தில் சிறந்த சர்வதேச சுற்றுலா மையமாக மாமல்லபுரத்தை யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கு நாள்தோறும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இதுமட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் மாமல்லபுரத்துக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை, நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதற்கான கட்டணத்தை இரு மடங்காக அண்மையில் உயர்த்தியது.
சுற்றுலா வருபவர்களுக்கான பார்வை நேரம் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனுமதி என விவரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களில் கடற்கரை கோயில், அர்சுனன் தபசு அருகருகே உள்ளன.
ஐந்து ரதம் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் பேருந்து நிலையத்தில் இருந்தும் கடற்கரை கோயில் பகுதியில் இருந்தும் 3 கி.மீ. தொலைவில் உள்ளன. மாலை நேரத்தில் 5 மணிக்கே தொல்லியல் துறை பாதுகாப்பு ஊழியர்கள் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதியில் நுழைவு வாயிலை அடைத்து விடுகின்றனர்.
இதனால் வெகு தொலைவில் இருந்து வந்து கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்றும் நினைவுச் சின்னங்கள் முழுவதையும் சுற்றிப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மே மாதம் கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த மாதத்தில் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் செல்வதால் மாமல்லபுரம் சுற்றுலா தலத்துக்கு வருவதை தவிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:
நாங்கள் வெளியூர்களில் இருந்து பேருந்துகளைப் பிடித்து போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக மாமல்லபுரத்துக்கு வந்தோம். நபருக்கு ரூ. 30 என வந்த அனைவருக்கும் நுழைவுச் சீட்டு வாங்கினோம். கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் ஆகிய இரு இடங்களில் நுழைவுச் சீட்டு தருகிறார்கள்.
இதில் ஏதாவது ஒரு இடத்தில் நுழைவுச் சீட்டு, அதாவது ஐந்து ரதம் பகுதியில் நுழைவுச் சீட்டு வாங்கிய பயணிகள், கடற்கரை கோயிலுக்கு வாங்க வேண்டியதில்லை. அதே நுழைவுச் சீட்டைக் காண்பித்து உள்ளே செல்லலாம் என்கின்றனர்.
இவற்றுக்கிடையே தொலைவு அதிகம். நாங்கள் ஏதாவது ஒரு பகுதியைப் பார்த்து விட்டு வரும் போது நேரம் முடிந்து விட்டதாகக் கூறி காவலர்கள் விரட்டுகின்றனர். ஆனால் 5 மணி தானே ஆகிறது என்று கேட்டால் உள்ளே போனால் வெளியே வருவதற்குள் நேரம் முடிந்துவிடும் என திரும்ப அனுப்புகின்றனர்.
ஒரு இடத்தில் நுழைவு சீட்டை வாங்கிவிட்டு அடுத்த பகுதிக்கு குடும்பத்துடன் நடந்து வருவதற்குள் நேரம் கடந்து விட்டதாகவும் கூறுகின்றனர். இருக்கும் நேரத்திலும் நுழைவுச் சீட்டு வாங்கியவர்கள் வரையிலாவது சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்.
சுற்றுலா தலத்துக்கு வந்தும், நுழைவுச் சீட்டு வாங்கியும் முழுமையாகப் பார்க்க முடியவில்லை. கோடை விடுமுறையிலாவது இரவு 7 மணி வரை நுழைவுச் சீட்டு வாங்கியவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றனர்.
தொல்லியல் துறை அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
நியாயமான கோரிக்கைதான்.
ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் வடக்கே டில்லி, ஆக்ரா
மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்
இவ்வளவுதான் என்று கிளம்பிவிடும் நிலை உள்ளது.
அவற்றையும் மீறி தென்னாட்டின் பக்கம் வருபவர்கள்
மிகக் குறைவு.
இவ்வாறிருக்கையில், வருபவர்களையும் நேரக் கணக்கு
காட்டி நாம் துரத்திவிட்டால் இனி யார்தான் வருவார்கள்?
தொல்லியல் துறை உடனே கவனித்து
நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.
ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் வடக்கே டில்லி, ஆக்ரா
மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்
இவ்வளவுதான் என்று கிளம்பிவிடும் நிலை உள்ளது.
அவற்றையும் மீறி தென்னாட்டின் பக்கம் வருபவர்கள்
மிகக் குறைவு.
இவ்வாறிருக்கையில், வருபவர்களையும் நேரக் கணக்கு
காட்டி நாம் துரத்திவிட்டால் இனி யார்தான் வருவார்கள்?
தொல்லியல் துறை உடனே கவனித்து
நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.
siva.c.r- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1208789siva.c.r wrote:நியாயமான கோரிக்கைதான்.
ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் வடக்கே டில்லி, ஆக்ரா
மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்
இவ்வளவுதான் என்று கிளம்பிவிடும் நிலை உள்ளது.
அவற்றையும் மீறி தென்னாட்டின் பக்கம் வருபவர்கள்
மிகக் குறைவு.
இவ்வாறிருக்கையில், வருபவர்களையும் நேரக் கணக்கு
காட்டி நாம் துரத்திவிட்டால் இனி யார்தான் வருவார்கள்?
தொல்லியல் துறை உடனே கவனித்து
நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.
நிஜம், தமிழ் நாட்டில் எத்தனை எத்தனை இடங்கள் இருக்கு?...நம் சுற்றுலாத் துறை ஆட்கள் கொஞ்சம் சோம்பேறிகள் தான்............இராஜஸ்த்தான் மணலைக் கூட காட்டி ஆட்களை இழுக்கிறார்கள்.....நம் தமிழ் நாட்டில்............
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
இந்த நிலைக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை மட்டும் காரணம் அல்ல.
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.
Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).
மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.
இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.
வாழ்க பாரதம்!
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.
Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).
மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.
இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.
வாழ்க பாரதம்!
siva.c.r- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1208933siva.c.r wrote:இந்த நிலைக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை மட்டும் காரணம் அல்ல.
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.
Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).
மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.
இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.
வாழ்க பாரதம்!
இருக்கலாம் ஐயா, ஆனாலும் நீங்களாகவே சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு SOTC போன்ற டிராவல்ஸ் தளங்களில் பார்த்தால் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் அழகாய் package இருக்கு, நம் தமிழ் நாட்டைத்தவிர
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
» TNOU Jan 2011 தேர்வு நுழைவுச் சீட்டு
» சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)
» 3 கோடி சுற்றுலாப் பயணிகள்!
» திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
» TNOU Jan 2011 தேர்வு நுழைவுச் சீட்டு
» சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)
» 3 கோடி சுற்றுலாப் பயணிகள்!
» திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|