Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
4 posters
Page 1 of 1
பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி
மாணவர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என தாக்கல்
செய்யப்பட்ட மனுவுக்கு, ஜூன் 15-க்குள் அரசின் கருத்தை
தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த
ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
இந்தியாவில் பல்வேறு மதம், சாதிய அமைப்புகள் உள்ளன.
இதன் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்
பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், சகோதரத்துவம்,
சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கையின் அடிப்படையில்
சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று
வலியுறுத்துகிறது.
தமிழகம் சமூக நீதி, ஒற்றுமையை நிலைநாட்டும் முன்னோடி
மாநிலமாக திகழ்கிறது. கடந்த 1973-ஆம் ஆண்டு, ஜூலை
2-ஆம் தேதி தமிழக கல்வித் துறை ஒரு அரசாணையை பிறப்பித்தது.
இதில், ‘தனது சாதி, மதம் போன்ற விவரங்களை பள்ளிச்
சான்றிதழில், பள்ளி மாற்றுச் சான்றிதழில் ஆகியவற்றில்
குறிப்பிட விரும்பவில்லை எனில், அதை கல்வி நிறுவனங்கள்,
பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’ என்று அரசாணையில்
குறிப்பிடப்பட்டு உள்ளது.
முக்கியத்துவம் பெற்ற இந்த அரசாணையை பற்றி, பொது மக்கள்
மத்தியில் விளம்பரம் செய்யவில்லை. ஆகையால், பெரும்பாலான
மக்களுக்கு அரசாணை குறித்து தெரியவில்லை.
இந்த நிலையில், 1973-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை
வலியுறுத்தி, மீண்டும் 2000-ஆம் ஆண்டு ஜூலை 31- இல் மற்றும்
ஒரு அரசாணையை தமிழக கல்வித் துறை வெளியிட்டது.
இது குறித்தும், பெரியளவில் மக்களிடம் முன்னெடுத்து
செல்லவில்லை.
ஆகையால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்
பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழில்(டி.சி.யில்) கண்டிப்பாக சாதி,
மதத்தை குறிப்பிட வேண்டும் என்று மாணவர்களையும்,
அவர்களது பெற்றோர்களையும் நிர்பந்தம் செய்கின்றனர்.
சாதி, மதம் போன்றவற்றை கைவிட வேண்டும் என்று
நினைக்கும் மக்கள் விரக்திக்கு ஆளாகின்றனர்.
பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்க மாணவர்களை
நிர்பந்தம் செய்யக்கூடாது என்று, கடந்த 5-ஆம் தேதி உயர்
கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர்
உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனிப்பினேன்.
இதற்கு, இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை.
இட ஒதுக்கீடு சலுகைகளை பெற விரும்பும் நபர்களை தவிர,
பிற மாணவர்களை பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி, மத
விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்த கூடாது
என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில்
கோரினார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன்
ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்
சத்திய சந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, மனுவுக்கு தமிழக அரசின் கருத்தைக் கேட்டு
தெரிவிக்கும்படி அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு
நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட
விசாரணையை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
---------------------------------
தினமணி
Re: பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சரி டிசியில் எழுதவில்லை...... அப்ப எப்படி வேலைக்கு மனு போடுவதாம்? ஜனங்கள் முடிவு செய்தால் போதாது. அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஜாதி, மதம் என்று இருக்கும் ஒரு கேள்வியையே எல்லா மனுக்களிலும் நீக்கம் செய்யவேண்டும். கலப்புத்திருமணங்களினாலோ அல்லது மக்கள் இப்படி நந்து கொள்ளவதினாலோ எல்லாம் இது ஒழிந்து விடாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1208730விமந்தனி wrote:சரி டிசியில் எழுதவில்லை...... அப்ப எப்படி வேலைக்கு மனு போடுவதாம்? ஜனங்கள் முடிவு செய்தால் போதாது. அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஜாதி, மதம் என்று இருக்கும் ஒரு கேள்வியையே எல்லா மனுக்களிலும் நீக்கம் செய்யவேண்டும். கலப்புத்திருமணங்களினாலோ அல்லது மக்கள் இப்படி நந்து கொள்ளவதினாலோ எல்லாம் இது ஒழிந்து விடாது.
ம்.. சரியா சொன்னீங்க, 'ஜாதி' எதிலுமே இருக்கக்கூடாது தான் ............இப்படி கொஞ்சமாய் சொன்னால் போறாது...மொத்தமாய் ஒழியாது .............முன்பு 70 களில் சொன்னார்கள் கலப்புத் திருமணங்களை ஆதரியுங்கள் ஜாதி ஒழிந்து விடும் என்று...........
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இட ஒதுக்கீடு என்ற சலுகையை ஒழித்தாலே இவை எல்லாம் தானாகவே மறைந்து விடும். அரசாங்கமே ஜாதிக்கு ஊக்கம் \ சலுகை அளிப்பது வேதனைக்குறியது அய்யா>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஹெச் 1பி பணியாளர்களை கைது செய்யக் கூடாது: அமெரிக்காவில் வழக்கு
» சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு
» கொரோனா பரவல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை
» மிருகங்களுக்கு கணக்கெடுப்பு நடத்தப்படும்போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் கூடாது : லாலு
» பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
» சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு
» கொரோனா பரவல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை
» மிருகங்களுக்கு கணக்கெடுப்பு நடத்தப்படும்போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் கூடாது : லாலு
» பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|