Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
3 posters
Page 1 of 1
காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
காய்கறி விலை கிடுகிடு உயர்வு: 3 மாநிலங்களில் விளைச்சல் சரிவு !
![காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Jb9eL0gmQKOfJcqz2tPm+gallerye_224502973_1529142](https://www.filepicker.io/api/file/Jb9eL0gmQKOfJcqz2tPm+gallerye_224502973_1529142.jpg)
மூன்று மாநிலங்களில் காய்கறி விளைச்சல் சரிந்துள்ளதால், தமிழகத்தில் அவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது; இதனால், விற்பனையும் சரிந்து உள்ளது.
தமிழகத்தில், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது; ஆண்டுக்கு, 75 லட்சம் டன் காய்கறி உற்பத்தியாகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், கேரள மாநில தேவைக்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேவை அதிகரிப்புஅதே நேரத்தில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை விட, தேவை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து காய்கறிகள் எடுத்து வரப்பட்டு தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
* தென் மேற்கு பருவமழை துவங்கிய பின், கர்நாடக மாநிலத்தில் காய்கறி சாகுபடி துவங்கும்.
* தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில் முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர்.
இதனால், மூன்று மாநிலங்களிலும் தற்போது, காய்கறி விளைச்சல் வெகுவாகக் குறைந்து, விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை மட்டுமே, ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. காய்கறி விலை அதிகரிப்பால், அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை, பொதுமக்கள் கையில் எடுத்துள்ளனர்.
விற்பனை குறைந்தது !
பெரிய ஓட்டல்களில் துவங்கி, சாலையோர கடைகள் வரை, காய்கறிகள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மார்க்கெட்களில் காய்கறி விற்பனை குறையத் துவங்கியுள்ளது.
ஆர்வம் இல்லாத விவசாயிகள்!
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது தமிழகத்தில், காய்கறி விளைச்சல் இல்லை. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை. அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, 200 லாரிகளில் மட்டுமே சென்னைக்கு காய்கறி வரத்து உள்ளது. திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மற்ற முக்கிய மாவட்டங்களிலும் இதே நிலை தான்.
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விலை அதிகரித்துள்ளது; விலை கட்டுக்குள் வர, இன்னும், இரண்டு மாதமாகும். சவுந்தர்ராஜன், ஆலோசகர், சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கம்.
தினமலர்
![காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Jb9eL0gmQKOfJcqz2tPm+gallerye_224502973_1529142](https://www.filepicker.io/api/file/Jb9eL0gmQKOfJcqz2tPm+gallerye_224502973_1529142.jpg)
மூன்று மாநிலங்களில் காய்கறி விளைச்சல் சரிந்துள்ளதால், தமிழகத்தில் அவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது; இதனால், விற்பனையும் சரிந்து உள்ளது.
தமிழகத்தில், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது; ஆண்டுக்கு, 75 லட்சம் டன் காய்கறி உற்பத்தியாகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், கேரள மாநில தேவைக்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேவை அதிகரிப்புஅதே நேரத்தில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை விட, தேவை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து காய்கறிகள் எடுத்து வரப்பட்டு தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
* தென் மேற்கு பருவமழை துவங்கிய பின், கர்நாடக மாநிலத்தில் காய்கறி சாகுபடி துவங்கும்.
* தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில் முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர்.
இதனால், மூன்று மாநிலங்களிலும் தற்போது, காய்கறி விளைச்சல் வெகுவாகக் குறைந்து, விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை மட்டுமே, ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. காய்கறி விலை அதிகரிப்பால், அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை, பொதுமக்கள் கையில் எடுத்துள்ளனர்.
விற்பனை குறைந்தது !
பெரிய ஓட்டல்களில் துவங்கி, சாலையோர கடைகள் வரை, காய்கறிகள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மார்க்கெட்களில் காய்கறி விற்பனை குறையத் துவங்கியுள்ளது.
ஆர்வம் இல்லாத விவசாயிகள்!
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது தமிழகத்தில், காய்கறி விளைச்சல் இல்லை. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை. அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, 200 லாரிகளில் மட்டுமே சென்னைக்கு காய்கறி வரத்து உள்ளது. திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மற்ற முக்கிய மாவட்டங்களிலும் இதே நிலை தான்.
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விலை அதிகரித்துள்ளது; விலை கட்டுக்குள் வர, இன்னும், இரண்டு மாதமாகும். சவுந்தர்ராஜன், ஆலோசகர், சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கம்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
ஆர்வம் இல்லாத விவசாயிகள்!
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது தமிழகத்தில், காய்கறி விளைச்சல் இல்லை. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை. அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம்!
அடப்பாவமே!............கடனை தள்ளுபடி செய்தால் தெம்பாக உழைப்பார்கள் என்று பார்த்தால், ஓசி இல் உடம்பை வளர்க்கத் தயார் ஆகிவிட்டார்களே !.............இதை அந்த அம்மா கவனிப்பாங்களா ? ..........தொடர்ந்து விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமே கடன் ரத்து என்று சொல்வாங்களா?![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது தமிழகத்தில், காய்கறி விளைச்சல் இல்லை. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை. அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம்!
அடப்பாவமே!............கடனை தள்ளுபடி செய்தால் தெம்பாக உழைப்பார்கள் என்று பார்த்தால், ஓசி இல் உடம்பை வளர்க்கத் தயார் ஆகிவிட்டார்களே !.............இதை அந்த அம்மா கவனிப்பாங்களா ? ..........தொடர்ந்து விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமே கடன் ரத்து என்று சொல்வாங்களா?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில்
முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
ஆர்வம் காட்டுவர்.
-
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால்,
காய்கறி விலை அதிகரித்துள்ளது;
இதுதான் உண்மை..!
-
பத்திரிகையாளர் விடும் ரீல் :
-
காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை.
அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம்
என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
-
முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
ஆர்வம் காட்டுவர்.
-
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால்,
காய்கறி விலை அதிகரித்துள்ளது;
இதுதான் உண்மை..!
-
பத்திரிகையாளர் விடும் ரீல் :
-
காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை.
அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம்
என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
-
Re: காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
கடன் தள்ளுபடி என சோம்பேரிகளை உருவாக்கி ஓட்டு வங்கியை நோக்காமல் உற்பத்தி செய்யும் உழைக்கும் விவசாயின் விளைபொருளுக்கு உரிய விலை கொடுத்து ஊக்கு வித்தால் நல்லது.கடன் தள்ளுபடி என ஊழலுக்கு வழி வகுப்பது விவேகமானது அல்லவே இல்லை. தகுதியானவன் தகுதி அற்றவனாகவே எப்போதும் காணப்படுகிறான். தகுதியற்றவன் தனத்தால் தள்ளுபடி பெறுகிறான் என்னங்க நிர்வாகம் அரசியல்.நாணயம் கெட்டுப்போச்சுங்க நாட்ல ........தலைவிதி>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
மேற்கோள் செய்த பதிவு: 1208636ayyasamy ram wrote:தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில்
முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
ஆர்வம் காட்டுவர்.
-
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால்,
காய்கறி விலை அதிகரித்துள்ளது;
இதுதான் உண்மை..!
-
பத்திரிகையாளர் விடும் ரீல் :
-
காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை.
அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம்
என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
-
அது ரீலாகவே இருந்தால் நல்லது ராம் அண்ணா...........இவ்வளவு செய்தும் அவர்கள் உழைக்க தயார் இல்லை என்றால்?????????அதேபோல அவர்களுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலையைத் தருவதும் அரசின் கடமை..............இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒன்றுமே மிஞ்சாது !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காய்கறி விலை கிடுகிடு உயர்வு: பீன்ஸ் ரூ.60ஐ தொட்டது!
» காய்கறி விலை அதிகரிப்பால் ஓட்டல் பண்டங்களின் விலை உயர்வு
» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
» குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது
» காய்கறி விலை கடும் உயர்வு
» காய்கறி விலை அதிகரிப்பால் ஓட்டல் பண்டங்களின் விலை உயர்வு
» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
» குறைந்தபட்ச மின் கட்டணமும் கிடுகிடு உயர்வு: வீடுகளுக்கு ரூ.40 லிருந்து 110 ஆகிறது
» காய்கறி விலை கடும் உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|