ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை சொன்னால் படிப்பு வரும் !

3 posters

Go down

கதை சொன்னால் படிப்பு வரும் ! Empty கதை சொன்னால் படிப்பு வரும் !

Post by krishnaamma Wed May 18, 2016 11:35 pm

கதை சொன்னால் படிப்பு வரும் ! K5PTUAOsQJOrH2XsFxOe+kadhai_2857998f

“குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பெரியவர்களையோ கதை கேட்டு நச்சரிக்கும் குழந்தைகளையோ வீடுகளில் பார்ப்பதே இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டது. புத்தக மூட்டைகளைச் சுமந்து பள்ளி வேனுக்கும் வீட்டுக்கும் ஓடவே குழந்தைகளுக்கு நேரம் போதாதபோது கதை எங்கே கேட்பது?’’ என்று ஆதங்கப்படுகிறார் விஜயராஜா. இவர் குழந்தைகள் நேசிக்கும் ஒரு கதை சொல்லி ஆசிரியர்.

2008-லிருந்து தொடர்ந்து மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணி செய்துவிட்டு அண்மையில், தேனி அருகே அய்யனார்புரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு மாறுதலாகி வந்திருக்கிறார் இந்தக் கதை சொல்லி.

மலை கிராமத்துப் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்குக் கூட்டி வருவதே ரொம்ப சவாலான பணி. அந்தச் சவால்தான் விஜயராஜாவைக் குழந்தைகள் நேசிக்கும் கதை சொல்லி ஆசிரியராக மாற்றியிருக்கிறது.

“மலை கிராமத்துப் பிள்ளைகளை நானே வலியப் போய் பள்ளிக்கு அழைத்து வருவேன். அப்படியே அழைத்து வந்தாலும் அவர்களை ரொம்ப நேரம் உட்கார வைக்க முடியாது.

இவர்களைத் தானாக வரவைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் நான் கற்ற நடிப்புக் கலையும் ஓவியமும் எனக்குக் கைகொடுத்தது” என்கிறார் விஜயராஜா.

ஆரம்பத்தில் பிள்ளைகளுக்குக் கதை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்திய இவர், அதன் பிறகு அவர்களையே சொந்தமாகக் கதை சொல்ல வைத்தார். கதை சொல்லித் தேர்ந்ததும் அந்தக் கதையையே நாடகமாக எழுதச் சொல்லி நடிக்க வைத்தார்.

அதற்கான உடைகள் போன்றவற்றைத் தனது பொறுப்பில் தயாரித்துக் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறார். கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தவர்களை மெல்ல பாடப் புத்தகங்களுக்குள் இழுத்து வந்த விஜயராஜா, அதையும்கூடக் கதையாகச் சொல்லி, ஓவியமாக வரைந்து, நாடகமாக நடிக்க வைத்திருக்கிறார்.

படைப்பாற்றல் கல்வியைப் புகுத்தி, குழந்தைகள் பொம்மைகள் செய்தல், விதவிதமான பொம்மலாட்டங்களை இயக்குதல் உள்ளிட்ட திறமைகளில் ஜொலிக்க வைத்திருக்கிறார்.

“மாணவர்களை கதை, நாடகம், நாட்டியம் போன்ற வழிகளில் பாடங்களைக் கற்க வைப்பதால் தனியார் பள்ளி மாணவர்களும் இங்கே வர ஆரம்பித்திருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் கற்பித்தல் முறை மூலம் படிப்பறிவை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறார்கள். ஆனால், மாணவர்களுக்குப் பிடித்த மொழியில் அவர்களையே நாங்கள் கற்க வைக்கிறோம்’’ என்கிறார் விஜயராஜா.

எழுதப் படிக்க சிரமப்படும் மாணவர்கள் நாடகங்களில் நடிக்க ஆசைப் படுகிறார்கள். நாடகத்தில் நடிக்க வேண்டுமானால் அதற்கான வசனத்தை எழுத வேண்டும்; படிக்க வேண்டும். இதற்காகவே அவர்கள் எழுதப் படிக்கக் கற்றுவிடுகிறார்கள்.

அடிக்கடி கதை சொல்லிப் பழகுவதால் தேவையற்ற நடுக்கம் போய் மொழி ஆளுமை, சிந்திக்கும் ஆற்றல் மற்றும் பகிர்ந்துகொள்ளும் திறன்களை வளர்த்துக்கொள்கிறார்கள்.

இதுவரை தமது பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டுமே கதை சொல்லிக் கற்பித்து வந்த இவர், தேனி அருகே கோடாங்கிப்பட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் முப்பது குழந்தைகளைத் தேர்வுசெய்து, அவர்களுக்காகக் கோடை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கதை சொன்னால் படிப்பு வரும் ! Empty Re: கதை சொன்னால் படிப்பு வரும் !

Post by krishnaamma Wed May 18, 2016 11:40 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கதை சொன்னால் படிப்பு வரும் ! Empty Re: கதை சொன்னால் படிப்பு வரும் !

Post by ஜாஹீதாபானு Thu May 19, 2016 4:02 pm

கதை சொன்னால் படிப்பு வரும் ! 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கதை சொன்னால் படிப்பு வரும் ! Empty Re: கதை சொன்னால் படிப்பு வரும் !

Post by ayyasamy ram Fri May 20, 2016 10:13 am

கதை சொன்னால் படிப்பு வரும் ! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கதை சொன்னால் படிப்பு வரும் ! Empty Re: கதை சொன்னால் படிப்பு வரும் !

Post by krishnaamma Fri May 20, 2016 2:24 pm

நன்றி பானு , நன்றி அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கதை சொன்னால் படிப்பு வரும் ! Empty Re: கதை சொன்னால் படிப்பு வரும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
» நெருப்பென்று சொன்னால் நீரினில் அணையும்...நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்...
» வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
»  ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum