ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
VENKUSADAS
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 
VENKUSADAS
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_m10தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை

3 posters

Go down

தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Empty தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை

Post by ayyasamy ram Sun May 08, 2016 3:28 pm

ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார்.
அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல
இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார்.

பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக
இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது
மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப்
பரிசுப் பொருளாக வழங்கப்படும்.

இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும்
வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித்
தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள்.

அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால்
நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக்
கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை
சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம்
ரகசியமான குரலில் , “தம்பி. நாளை நடக்கும் போட்டியில்
நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய் . எனவே
போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்” என்றான்.
அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

சமையல்காரன் மீண்டும் சொன்னான். “இதோ பார். நான்
பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில்
தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால்

காலையில் எழுந்திருக்கவே முடியாது. ராஜா சோம்பேறியை
ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி.

இதற்குப் பிரதிபலனாக , நீ பரிசாகப் பெறும் தங்கத்தை
எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா ?” என்றான்.

சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன்
அவசரமாய்ச் சொன்னான் , ” ஐயா. இது நாட்டின் பாதுகாப்பு
தொடர்புடைய பதவி . தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே
நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே எனக்குத் தகுதி இருந்தால்
நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி
வேண்டாம்.

அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என்
உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம்
செய்யுங்கள்” என்றான்.

சமையல்காரன் புன்னகைத்தபடி , ” கடவுள் உன்னைக்
காப்பாற்றட்டும். நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு
நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்” என்று சொல்லி
விட்டு நகர்ந்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்
காரனின் உதவியாளன் , மற்றுமுள்ள போட்டியாளனிடம்
அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான். ஆனால் அங்கே
நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக்
கொண்டான்.

போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும்
கொஞ்சம் தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான்.
உதவி சமையல் காரனும் ,
” காரியத்தை சிறப்பாக முடிப்பேன்.
நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி ” என்றான்.

இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள்.
பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில்
எழுந்து போட்டிக்குக் கிளம்பினான்.

அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட
யாருமே வந்திருக்கவில்லை.

மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து ,

புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் என்று சொல்லித்
தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார் .

அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல்
தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்த
விட்ட மகிழ்ச்சி. தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

மன்னர் அவனை அணைத்துக் கொண்டார்.
“மகனே!
நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா ?

உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப்
பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில்
அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட
விற்றுவிடுவார்கள். எனவே அவன் அதிகாலையிலேயே
விரட்டப்பட்டான்.

அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ
தேர்ந்தெடுக்கப்பட்டாய்” என்றார்.
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதைதானே இது…..

————————————–
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Empty Re: தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை

Post by Hari Prasath Sun May 08, 2016 8:14 pm

மிக அருமையான பகிர்வு ஐயா,
அப்படி செய்பவர்களை நாம் தான் நமது வாக்குகளால் தண்டிக்க வேண்டும்.



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Empty Re: தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை

Post by krishnaamma Sun May 08, 2016 11:53 pm

உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப்
பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில்
அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட
விற்றுவிடுவார்கள்
.

ஹும்.... இது போலவெல்லாம் இப்போ செய்ய முடியாது, நல்லா இருந்த மன்னர் ஆட்சியை கெடுத்தார்கள்............வாரிசு அரசியலைக் கொண்டுவந்தார்கள் .............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
.
.
.
நல்ல கதை ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை Empty Re: தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum