Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியரசுத் தலைவரின் முடிவும் மறுஆய்வுக்கு உட்பட்டதுதான்! உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்
Page 1 of 1
குடியரசுத் தலைவரின் முடிவும் மறுஆய்வுக்கு உட்பட்டதுதான்! உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்
குடியரசுத் தலைவரின் முடிவும், நீதித் துறையின்
மறுஆய்வுக்கு உட்படுத்தக்கூடியதுதான் என்று
உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் சட்டப் பேரவையை குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி, அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது
பிரிவின் கீழ் கலைத்ததை எதிர்த்து பதவியிழந்த
முதல்வர் ஹரீஷ் ராவத் தொடுத்த மனுவும், அது
தொடர்பாக தொடுக்கப்பட்ட பிற மனுக்களும், அந்த
மாநில உயர் நீதிமன்றத்தில் தலைமை
நீதிபதி கே.எம். ஜோசப், நீதிபதி வி.கே. பிஷ்ட்
ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை
விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மனிதர்கள் தவறிழைக்கும் மனோபாவம்
கொண்டவர்கள்தான். அது, குடியரசுத் தலைவருக்கும்
பொருந்தும்; நீதிபதிகளுக்கும் பொருந்தும். தன்னிடம்
அளிக்கப்பட்ட அறிக்கையின்படி, குடியரசுத் தலைவர்
எடுத்த முடிவை, நீதித்துறையால் வெளிப்படையாக மறு
ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
உத்தரகண்ட் சட்டப் பேரவையில் மார்ச் மாதம் 28ஆம்
தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில்,
மாநில நிலவரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு
ஆளுநர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் எப்படி புரிந்து
கொள்வது? என்றனர்.
அப்போது மத்திய அரசு தரப்பில், குடியரசுத் தலைவர்
தனக்கு இருக்கும் அரசியல் அனுபவத்தை வைத்தே,
உத்தரகண்ட் மாநிலத்தில் அரசமைப்புச் சட்டத்தின்
356ஆவது பிரிவை அமல்படுத்துவதென முடிவு செய்தார்
எனவும், தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை நீதி
மன்றம் போலல்லாது குடியரசுத் தலைவர் வேறு
கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தார் எனவும் தெரிவிக்கப்
பட்டது.
மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை:
அப்போது ஹரீஷ் ராவத் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்
அபிஷேக் மனு சிங்வி கூறியபோது, வழக்கில் நீதிமன்றம் தனது
தீர்ப்பை அளிப்பதற்கு முன்போ அல்லது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட
காலத்திலோ குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு
திரும்பப் பெற வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவித்தார்.
அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,
மத்திய அரசு அதுபோல முடிவை எடுத்துள்ளதா? என்பதை
உறுதி செய்ய மறுத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "நாங்கள் ஆத்திரப்படும்
வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்காது என்று
நம்புகிறோம்' என்று எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டுத் தெரிவித்ததாவது:
குடியரசுத் தலைவருக்கு உத்தரகண்ட் ஆளுநர் மார்ச் மாதம்
19ஆம் தேதியன்று அனுப்பிய அறிக்கையில், 35 எம்எல்ஏக்களும்
சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என
கோரிக்கை விடுத்திருப்பதாக குறிப்பிடவில்லை.
அப்படியிருக்கையில், 35 எம்எல்ஏக்களும் வாக்கெடுப்பு கோரினர்
என்று மத்திய அரசு எப்படி புரிந்து கொண்டது?
ஆளுநர் அறிக்கையில் அதுபோல இருந்ததா? என்று நீதிபதிகள்
கேள்வி எழுப்பினர். அதேபோல், காங்கிரஸ் அதிருப்தி
எம்எல்ஏக்கள் மீது முதல்வர் ஹரீஷ் ராவத் நடவடிக்கை எடுத்த
காரணத்தாலேயே, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்தும்
அவர்கள் சந்தேகம் எழுப்பினர்.
-
---------------------------
தினமணி
மறுஆய்வுக்கு உட்படுத்தக்கூடியதுதான் என்று
உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் சட்டப் பேரவையை குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி, அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது
பிரிவின் கீழ் கலைத்ததை எதிர்த்து பதவியிழந்த
முதல்வர் ஹரீஷ் ராவத் தொடுத்த மனுவும், அது
தொடர்பாக தொடுக்கப்பட்ட பிற மனுக்களும், அந்த
மாநில உயர் நீதிமன்றத்தில் தலைமை
நீதிபதி கே.எம். ஜோசப், நீதிபதி வி.கே. பிஷ்ட்
ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை
விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மனிதர்கள் தவறிழைக்கும் மனோபாவம்
கொண்டவர்கள்தான். அது, குடியரசுத் தலைவருக்கும்
பொருந்தும்; நீதிபதிகளுக்கும் பொருந்தும். தன்னிடம்
அளிக்கப்பட்ட அறிக்கையின்படி, குடியரசுத் தலைவர்
எடுத்த முடிவை, நீதித்துறையால் வெளிப்படையாக மறு
ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
உத்தரகண்ட் சட்டப் பேரவையில் மார்ச் மாதம் 28ஆம்
தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில்,
மாநில நிலவரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு
ஆளுநர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் எப்படி புரிந்து
கொள்வது? என்றனர்.
அப்போது மத்திய அரசு தரப்பில், குடியரசுத் தலைவர்
தனக்கு இருக்கும் அரசியல் அனுபவத்தை வைத்தே,
உத்தரகண்ட் மாநிலத்தில் அரசமைப்புச் சட்டத்தின்
356ஆவது பிரிவை அமல்படுத்துவதென முடிவு செய்தார்
எனவும், தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை நீதி
மன்றம் போலல்லாது குடியரசுத் தலைவர் வேறு
கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தார் எனவும் தெரிவிக்கப்
பட்டது.
மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை:
அப்போது ஹரீஷ் ராவத் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்
அபிஷேக் மனு சிங்வி கூறியபோது, வழக்கில் நீதிமன்றம் தனது
தீர்ப்பை அளிப்பதற்கு முன்போ அல்லது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட
காலத்திலோ குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு
திரும்பப் பெற வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவித்தார்.
அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,
மத்திய அரசு அதுபோல முடிவை எடுத்துள்ளதா? என்பதை
உறுதி செய்ய மறுத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "நாங்கள் ஆத்திரப்படும்
வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்காது என்று
நம்புகிறோம்' என்று எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டுத் தெரிவித்ததாவது:
குடியரசுத் தலைவருக்கு உத்தரகண்ட் ஆளுநர் மார்ச் மாதம்
19ஆம் தேதியன்று அனுப்பிய அறிக்கையில், 35 எம்எல்ஏக்களும்
சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என
கோரிக்கை விடுத்திருப்பதாக குறிப்பிடவில்லை.
அப்படியிருக்கையில், 35 எம்எல்ஏக்களும் வாக்கெடுப்பு கோரினர்
என்று மத்திய அரசு எப்படி புரிந்து கொண்டது?
ஆளுநர் அறிக்கையில் அதுபோல இருந்ததா? என்று நீதிபதிகள்
கேள்வி எழுப்பினர். அதேபோல், காங்கிரஸ் அதிருப்தி
எம்எல்ஏக்கள் மீது முதல்வர் ஹரீஷ் ராவத் நடவடிக்கை எடுத்த
காரணத்தாலேயே, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்தும்
அவர்கள் சந்தேகம் எழுப்பினர்.
-
---------------------------
தினமணி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் விழுந்து விபத்து: 6 பேர் காயம்
» காணொளி விசாரணை; உயர் நீதிமன்றம் முடிவு
» வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் விழுந்து விபத்து: 6 பேர் காயம்
» காணொளி விசாரணை; உயர் நீதிமன்றம் முடிவு
» வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|