Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
![தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Vjcc5vucTLKvovUrUl3L+12235049_181789442164460_6477928178557486482_n](https://www.filepicker.io/api/file/vjcc5vucTLKvovUrUl3L+12235049_181789442164460_6477928178557486482_n.jpg)
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
ஹலோசேலம்.காம்
![தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Vjcc5vucTLKvovUrUl3L+12235049_181789442164460_6477928178557486482_n](https://www.filepicker.io/api/file/vjcc5vucTLKvovUrUl3L+12235049_181789442164460_6477928178557486482_n.jpg)
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
ஹலோசேலம்.காம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
பலனை எதிர்பார்த்து செய்தால் அது வியாபாரம் எதையும் எதிர்பாராமல் ஆத்ம திருப்தியோடு கொடுக்கும் தானமே பலனளிக்கும்
இதை தானம் பெற்றவர் விற்றாலோ அல்லது கொன்றாலோ தானம் கொடுத்தவருக்கும் அந்த பாவம் வருமுன்னு சொல்றாங்களே நிஜமா (கருடபுரானதுல படிச்சதா நியாபகம்)
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
இதை தானம் பெற்றவர் விற்றாலோ அல்லது கொன்றாலோ தானம் கொடுத்தவருக்கும் அந்த பாவம் வருமுன்னு சொல்றாங்களே நிஜமா (கருடபுரானதுல படிச்சதா நியாபகம்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
மேற்கோள் செய்த பதிவு: 1202343balakarthik wrote:பலனை எதிர்பார்த்து செய்தால் அது வியாபாரம் எதையும் எதிர்பாராமல் ஆத்ம திருப்தியோடு கொடுக்கும் தானமே பலனளிக்கும்12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
இதை தானம் பெற்றவர் விற்றாலோ அல்லது கொன்றாலோ தானம் கொடுத்தவருக்கும் அந்த பாவம் வருமுன்னு சொல்றாங்களே நிஜமா (கருடபுரானதுல படிச்சதா நியாபகம்)
ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
krishnaamma wrote:ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும்![]()
இப்பொழுது கோ தானம் வெள்ளியில் செய்து கொடுக்கிறாங்களே அதில் பலனுண்டா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
மேற்கோள் செய்த பதிவு: 1202362balakarthik wrote:krishnaamma wrote:ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும்![]()
இப்பொழுது கோ தானம் வெள்ளியில் செய்து கொடுக்கிறாங்களே அதில் பலனுண்டா
ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
krishnaamma wrote:ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம்.........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது மாடிக்கு பசுமாடும் கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும் கேட்டுவிட்டு கொடுக்கலாம்
![]()
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம்![]()
சாஸ்திரத்தில் உள்ளதான்னு தெரியல அவாவா வசதிக்கு தகுந்தபடி இப்போ செய்யுறாங்க எங்க தாத்தாவுக்கும் நாங்க வெள்ளியில்தான் கொடுத்தோம்
இப்பொழுதுள்ள வாத்தியார்கள் பணத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க சிரத்தையா செய்யுறவங்க யாருமே இல்லை எங்க தாத்தா இருந்தபொழுது ஒரு வாத்தியார் உதகசாந்தி 10 நிமிஷத்துல சொல்லி முடிக்க பெரிய சண்டையே போட்டார் உதகசாந்தி சொல்ல குறைந்தது 1.30 மணிநேரமாவது ஆகும் இவ்வுளவு சீக்கிரம் சொல்ல்றாங்கலேன்னு மிகவும் வருதபட்டார் இப்பொழுதுள்ள வாத்தியார்களுக்கு சாஸ்திரப்படி எதுவும் தெரிவதில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
மேற்கோள் செய்த பதிவு: 1202369balakarthik wrote:krishnaamma wrote:ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம்.........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது மாடிக்கு பசுமாடும் கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும் கேட்டுவிட்டு கொடுக்கலாம்
![]()
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம்![]()
சாஸ்திரத்தில் உள்ளதான்னு தெரியல அவாவா வசதிக்கு தகுந்தபடி இப்போ செய்யுறாங்க எங்க தாத்தாவுக்கும் நாங்க வெள்ளியில்தான் கொடுத்தோம்
இப்பொழுதுள்ள வாத்தியார்கள் பணத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க சிரத்தையா செய்யுறவங்க யாருமே இல்லை எங்க தாத்தா இருந்தபொழுது ஒரு வாத்தியார் உதகசாந்தி 10 நிமிஷத்துல சொல்லி முடிக்க பெரிய சண்டையே போட்டார் உதகசாந்தி சொல்ல குறைந்தது 1.30 மணிநேரமாவது ஆகும் இவ்வுளவு சீக்கிரம் சொல்ல்றாங்கலேன்னு மிகவும் வருதபட்டார் இப்பொழுதுள்ள வாத்தியார்களுக்கு சாஸ்திரப்படி எதுவும் தெரிவதில்லை
வாஸ்த்தவம் பாலா, நிறைய வாத்தியார்களின் குழந்தைகள் இன்று நல்லா படித்து வெளிநாடுகளுக்கு போய்விடுகிறார்கள்...........என்றாலும் எங்களுக்கு தொடர்ந்து ஒரே வாத்தியார் மாமா இருப்பதால் பிரச்சனை இல்லை இது வரை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எங்க ஒர்படி ஆத்து வாத்தியார் தன் பிள்ளையை சூப்பராக ரெடி பண்ணிட்டார், +2 முடித்ததுமே போஸ்ட்டலில் டிகிரி படி போறும் என்னுடன் வா என்று கூட்டி வந்தார், (2005 இல் ) இப்போ அந்த பையன் ரொம்ப நன்னா சிரத்தையா புரோகிதம் செய்து வைக்கிறார்........... இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சில கார்யங்கள் செய்து வைக்க கல்யாணம் ஆகி இருக்கணும் எனவே, ரொம்ப சீக்கிரம் கல்யாணமும் செய்து வைத்து விட்டார், அப்போ ஒருநாள் நான் போனில் , 'அவனைக் கொஞ்சம் கூப்பிடுமா' என்று அவன் மனைவி இடம் சொல்கிறேன்...........'இல்லமாமி' என்று இழுத்தாள்..............
'என்ன சொல்லு' என்கிறேன், 'அவர் கிரிக்கெட் விளையாட போயிருக்கார் மாமி, அது தான்!' என்கிறாள்....நான் சிரித்து விட்டேன் ....
' மாமி இது அப்பாக்கு ( அதாவது எங்க வாத்தியாருக்கு ) தெரியாது, நீங்க சொல்லிடாதீங்கோ' என்கிறாள் .......'நானும் அவன் இன்னும் சின்னவன் தானே, நான் சொல்ல மாட்டேன் அப்புறம் போன் செய்கிறேன்' என்றுசொல்லி வைத்து விட்டேன்...இப்படியும் ஒரு கூத்து
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
தெனாலிராமன் தானம் கொடுத்த கதை
(நகைச்சுவைக்காக மட்டுமே)
-
மன்னரின் தாயார் இறப்பதற்கு முன்
மாங்கனி கேட்டார்..கொண்டு வருவதற்குள்
மூச்சை விட்டு விட்டார்
-
அவரது ஆன்மா சாந்தி அடைய தங்க மாங்கனி
108 பேருக்கு தானம் செய்ய வேண்டும் என்று
மன்னரை நம்ப வைத்து தானம் பெற்றனர்
புரோகிதர்கள்
-
தனது தாயாரின் ஆன்மாவும் சாந்தி அடைய
தானம் பெற அவர்களை அழைத்து எல்லோருக்கும்
சூடு வைத்தான் தெனாலிராமன்...
-
தாயார் வலிப்பு நோய் குணமாக, சூடு வைக்க
சொன்னதையும், அதை செய்வதற்குள்
அவர, காலமாகி விட்டார் என்றானாம்...!!
-
(நகைச்சுவைக்காக மட்டுமே)
-
மன்னரின் தாயார் இறப்பதற்கு முன்
மாங்கனி கேட்டார்..கொண்டு வருவதற்குள்
மூச்சை விட்டு விட்டார்
-
அவரது ஆன்மா சாந்தி அடைய தங்க மாங்கனி
108 பேருக்கு தானம் செய்ய வேண்டும் என்று
மன்னரை நம்ப வைத்து தானம் பெற்றனர்
புரோகிதர்கள்
-
தனது தாயாரின் ஆன்மாவும் சாந்தி அடைய
தானம் பெற அவர்களை அழைத்து எல்லோருக்கும்
சூடு வைத்தான் தெனாலிராமன்...
-
தாயார் வலிப்பு நோய் குணமாக, சூடு வைக்க
சொன்னதையும், அதை செய்வதற்குள்
அவர, காலமாகி விட்டார் என்றானாம்...!!
-
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்!
» வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
» நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
» கருடனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்
» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்....!
» வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
» நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
» கருடனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்
» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்....!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|