Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி !
2 posters
Page 1 of 1
'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி !
ரியாத்:இந்திய மற்றும் சவுதி அரேபிய தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை, நேற்று சந்தித்து பேசினார் மோடி. அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் வரிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களை பாதிக்காத வகையில், வரிமுறைகளில் நிறைய மாற்றங்கள் செய்து வருகிறோம்.ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிமுறை குறித்து கவலைப்பட வேண்டாம். அது கண்டிப்பாக கொண்டு வரப்படும். இது எங்களுடைய தேர்தல் வாக்குறுதி.இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு, முதலீடு செய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.இவ்வாறு மோடி பேசினார்.
அனைத்து பெண்கள் ஐ.டி., மையம் :ரியாத்தில் பிரதமர் மோடி ஆச்சரியம்:மத்திய கிழக்கு நாடான, சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள, டி.சி.எஸ்., நிறுவனத்தில், பெண்கள் மட்டுமே பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
கட்டுப்பாடுகள் :
பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில், வேலை பார்ப்போரில், 15 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். 65 சதவீத பெண்கள் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், வேலைக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. கார்கள் ஓட்டுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது.
பெண்களுக்கு, இத்தனை கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில், பெண்கள் மட்டுமே பணிபுரியும் நிறுவனம் உள்ளது.இந்தியாவில், தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள, டி.சி.எஸ்., எனப்படும், 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனமும், ஜி.இ., நிறுவனமும் இணைந்து, பி.பி.ஓ., நிறுவனத்தை அமைத்துள்ளன.
தொடரும்.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி !
85 சதவீதம் பேர் :
கடந்த, 2014ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது, 1,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 85 சதவீதம் பேர், சவுதி அரேபிய பெண்கள். அடுத்த சிலஆண்டுகளுக்குள், இந்த எண்ணிக்கையை, 3,000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையத்துக்கு, நேற்று சென்று பார்வையிட்டார், பிரதமர் நரேந்திர மோடி. அங்குள்ள பெண்களிடம் பேசி, 'செல்பி' படம் எடுத்துக் கொண்டார்.
'இந்தியாவுக்கு உதவுங்கள்':
நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாளை நீங்கள் தான் தலைப்பு செய்தியாக இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும். உங்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளிப்போம். உலகுக்கே மிகப் பெரிய, வலுவான செய்தியை இந்த மையம் அளிக்கிறது.
மிகவும் போட்டி நிறைந்த இந்த உலகில், மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்தினால் தான், நாடுகள் முன்னேற்றம் அடையும். அதிலும் பெண்களின் வளர்ச்சியே, நாடுகளின் வளர்ச்சி.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நாட்டின் மிகச் சிறந்த நிர்வாகத்துக்கு, தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
கடந்த, 2014ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது, 1,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 85 சதவீதம் பேர், சவுதி அரேபிய பெண்கள். அடுத்த சிலஆண்டுகளுக்குள், இந்த எண்ணிக்கையை, 3,000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையத்துக்கு, நேற்று சென்று பார்வையிட்டார், பிரதமர் நரேந்திர மோடி. அங்குள்ள பெண்களிடம் பேசி, 'செல்பி' படம் எடுத்துக் கொண்டார்.
'இந்தியாவுக்கு உதவுங்கள்':
நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாளை நீங்கள் தான் தலைப்பு செய்தியாக இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும். உங்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளிப்போம். உலகுக்கே மிகப் பெரிய, வலுவான செய்தியை இந்த மையம் அளிக்கிறது.
மிகவும் போட்டி நிறைந்த இந்த உலகில், மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்தினால் தான், நாடுகள் முன்னேற்றம் அடையும். அதிலும் பெண்களின் வளர்ச்சியே, நாடுகளின் வளர்ச்சி.தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நாட்டின் மிகச் சிறந்த நிர்வாகத்துக்கு, தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி !
85 சதவீதம் பேர் :
கடந்த, 2014ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது, 1,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 85 சதவீதம் பேர், சவுதி அரேபிய பெண்கள். அடுத்த சிலஆண்டுகளுக்குள், இந்த எண்ணிக்கையை, 3,000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
வாவ் !...........
இங்கு இப்போது நிறைய கடைகளில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப் படுகிறார்கள்
கடந்த, 2014ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது, 1,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 85 சதவீதம் பேர், சவுதி அரேபிய பெண்கள். அடுத்த சிலஆண்டுகளுக்குள், இந்த எண்ணிக்கையை, 3,000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
வாவ் !...........
இங்கு இப்போது நிறைய கடைகளில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப் படுகிறார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி !
ரியாத் : ரியாத்தில் டி.சி.எஸ்.,பெண்கள் மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சவுதி பெண்கள் பலரும் மோடியுடன் போட்டி போட்டு ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டனர்.
டி.சி.எஸ் சார்பில் நடந்த விழாவில் அங்குள்ள பெண்கள் மையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். பெண்கள் சிலர் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். மேலும் பெண்கள் மிக ஆர்வமாக பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில்: பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள். சவுதி அரபேியாவில் பணியாற்றும் பெண்கள் நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் சவுதி அரேபியாவின் முன்னேற்றத்திற்கு உழைக்கிறார்கள். உலக பொருளாதார முன்னேற்றத்திற்கு இங்கு உள்ள பெண்கள் உழைப்பது கண்டு நான் பெருமை அடைகிறேன், இந்தியாவுக்கு வாருங்கள் என நான் உங்களை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகையில்; இந்தியாவும், ரியாத்தும் வரலாற்று ரீதியில் போற்றத்தக்க வகையில் உறவு உள்ளது. இந்தியாவில் இளைஞர் பலம் , ஜனநாயகம் பெரும் பலமாக இருக்கிறது.
அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நல்ல வளர்ச்சியை காண முடியும். வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவோம். ஜிஎஸ்டி மசோதா விரைவில் நிறைவேறும்.
புதுப்பிக்க தக்க எரி சக்தி நிலை வளர வேண்டும். இதில் நாங்கள் பெரும் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி !
-
சம்பிரதாயமாக எல்லா நாடுகளிலும்
பேசுவதைத்தான் பேசி இருக்கிறார்
நம் பிரதமர்...
-
முதலில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை
உருவாக்குவதில் கவனம் செலுத்தபட வேண்டும்
-
சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 பியூன்
வேலைக்கு 75000 மனுக்கள் வந்து குவிந்தன.
இவற்றில் பல இஞ்சினியர், மற்றும் முதுநிலை
பட்டதாரிகளின் மனுக்களும் அடங்கும்...
-
Re: 'ரியாத்' இல் நம் பிரதமர் மோடி !
மேற்கோள் செய்த பதிவு: 1200779ayyasamy ram wrote:
-
சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 பியூன்
வேலைக்கு 75000 மனுக்கள் வந்து குவிந்தன.
இவற்றில் பல இஞ்சினியர், மற்றும் முதுநிலை
பட்டதாரிகளின் மனுக்களும் அடங்கும்...
-
அவங்க எல்லோருக்கும் மத்திய அரசு உத்தியோகம் வேண்டும் என்று அண்ணா , இவ்வளவு பேருக்கும் வேலை இல்லை அதாவது இவங்க அத்தனை பேரும் வேலை கிடைக்காதவர்கள் என்று சொல்ல முடியாதே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
» ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்
» திறந்துவைத்தார் பிரதமர் மோடி
» சிங்கப்பூரில் பிரதமர் மோடி
» செப்.28-இல் ஐ.நா.சபையில் பிரதமர் மோடி உரை
» ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்
» திறந்துவைத்தார் பிரதமர் மோடி
» சிங்கப்பூரில் பிரதமர் மோடி
» செப்.28-இல் ஐ.நா.சபையில் பிரதமர் மோடி உரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|