Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
+5
krishnaamma
T.N.Balasubramanian
Hari Prasath
ஜாஹீதாபானு
ayyasamy ram
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை தூற்றுபவர்கள்
வருங்காலத்தில் அவரை போற்றுவார்கள் என்று எழுத்தாளர்
பாலகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
=
அவர் தன்னுடைய முகநூலில் பதிவுட்டுள்ள செய்தியில்
“விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் அவரோடு சேர்ந்தது தவறு என்கிறார்கள்.
-
தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்கு எந்த அடையாளமும் இல்லை.
எந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வலுவு இல்லை.
-
சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, திமுக முதல் வெற்றியை பெற்ற
போது பொறுக்கிகள், ரெளடிகள் மற்றும் சில்லுண்டிகள் என
விமர்சிக்கப்பட்டாரகள். அதன்பின், பேரறிஞர், மூதறிஞர், இனமானக்
காவலர் என்பது பிற்பாடு கண்ட வளர்ச்சி.
-
விஜயகாந்த் வளரமுடியாதா? எம்ஜியாரை ‘அட்டைக் கத்தி’
‘டோபா தலையன்’ என்றெல்லாம் தமிழ்நாடு வர்ணித்ததை நான்
அறிவேன். இன்று அவர் லெஜண்ட். தெய்வமாக கருதப்படுகிறார்.
-
எம்.ஜி.ஆர் உளறவில்லையா? எச்சில் வழிய பேசவில்லையா?. தமிழகம்
அவருக்காக பரிதாபப்பட்டது. அவரை இழிவு படுத்தவில்லை.
-
இன்றைய விஜயகாந்த் வளர்ச்சியே அபாரமானது. இந்த டிமாண்ட்
அவருக்கு இருப்பதே ஆச்சர்யமானது. இந்தக் கூட்டணியில் அவர்
இருப்பதும் தனித்து நிற்பது போன்றதே. இது தில்லான முடிவு. கடந்த
பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எடுத்த முடிவு போன்றது.
-
ஆக, எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருக்கிறது. நீங்கள்
விஜயகாந்தை கேலி செய்யும் அளவைவிட அதிக அளவு
‘அன்பு அண்ணன் விஜயகாந்த்’ என்று பின்னாலில் கூவுவீர்கள்.
-
நான் அரசியல் அறிஞன் அல்ல. எந்தக் கட்சியிலும உறுப்பினர்
இல்லை. பொதுஜனமாய் பேசுகிறேன் அவ்வளவே” என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------
வருங்காலத்தில் அவரை போற்றுவார்கள் என்று எழுத்தாளர்
பாலகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
=
அவர் தன்னுடைய முகநூலில் பதிவுட்டுள்ள செய்தியில்
“விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் அவரோடு சேர்ந்தது தவறு என்கிறார்கள்.
-
தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்கு எந்த அடையாளமும் இல்லை.
எந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வலுவு இல்லை.
-
சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, திமுக முதல் வெற்றியை பெற்ற
போது பொறுக்கிகள், ரெளடிகள் மற்றும் சில்லுண்டிகள் என
விமர்சிக்கப்பட்டாரகள். அதன்பின், பேரறிஞர், மூதறிஞர், இனமானக்
காவலர் என்பது பிற்பாடு கண்ட வளர்ச்சி.
-
விஜயகாந்த் வளரமுடியாதா? எம்ஜியாரை ‘அட்டைக் கத்தி’
‘டோபா தலையன்’ என்றெல்லாம் தமிழ்நாடு வர்ணித்ததை நான்
அறிவேன். இன்று அவர் லெஜண்ட். தெய்வமாக கருதப்படுகிறார்.
-
எம்.ஜி.ஆர் உளறவில்லையா? எச்சில் வழிய பேசவில்லையா?. தமிழகம்
அவருக்காக பரிதாபப்பட்டது. அவரை இழிவு படுத்தவில்லை.
-
இன்றைய விஜயகாந்த் வளர்ச்சியே அபாரமானது. இந்த டிமாண்ட்
அவருக்கு இருப்பதே ஆச்சர்யமானது. இந்தக் கூட்டணியில் அவர்
இருப்பதும் தனித்து நிற்பது போன்றதே. இது தில்லான முடிவு. கடந்த
பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எடுத்த முடிவு போன்றது.
-
ஆக, எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருக்கிறது. நீங்கள்
விஜயகாந்தை கேலி செய்யும் அளவைவிட அதிக அளவு
‘அன்பு அண்ணன் விஜயகாந்த்’ என்று பின்னாலில் கூவுவீர்கள்.
-
நான் அரசியல் அறிஞன் அல்ல. எந்தக் கட்சியிலும உறுப்பினர்
இல்லை. பொதுஜனமாய் பேசுகிறேன் அவ்வளவே” என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா ! !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
இது இவர் கருத்து, பொறுத்துப் பார்ப்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
MGR -ஐப்போல் பிறருக்கு உதவுகின்ற தயாளகுணம் விஜயகாந்துக்கு இருந்தாலும் , அவரைப்போன்ற கரிஸ்மா ( Charisma ) இவருக்குக் கிடையாது .
வேறு Option இல்லை என்று மக்கள் நினைத்தால் , இவர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வேறு Option இல்லை என்று மக்கள் நினைத்தால் , இவர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
விஜயகாந்த் நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதற்கு அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு சங்க கடனை அடைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே உதாரணம்.
அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இதுவரை அமைந்த எதிர்கட்சிகள் கூப்பாடு போடுவதையும் வெளிநடப்பு செய்வதையும் தவிர்த்து என்ன பெரிதாக செய்துவிட்டார்கள். எந்த ஆளுங்கட்சியும் அப்படி செயல்பட விட்டதில்லை என்பது நிதர்சனம்.
சரி..வெளியில் என்ன போராட்டம் விஜயகாந்த் நடத்தியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார் என்ற கருத்து கூட அவர் தனித்தன்மையைத்தான் காட்டுகிறது. எல்லோரையும் போல போலி போராட்டங்களை அவர் நடத்தவில்லைதான். இங்கு ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் எந்த காரியமும் செய்துவிடமுடியாது. ஆனால் விஜயகாந்த் கட்சி துவங்குவதற்கு முன்பே ரசிகர் மன்றங்கள் மூலும் பல நற்பணிகள் பல செய்துள்ளார். அவர் என்ன செய்வார் என்பது அவருக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுத்தால்தான் தெரியும்..
அவரை தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் மக்களுடைய உரிமை. ஆனால் அவர் பலவீனங்களை (குளறலாக பேசுவது, பத்திரிகையாளர்களிடம் கோபப்படுவது போன்றவை.) நாம் கேலி செய்யாமல் இருப்பது நாகரிகமான செயலே..
இந்த தேர்தலை பொருத்தவரை அதிமுக, திமுக கட்சிகளை நிராகரிப்பது ஒன்றே மக்களுடைய குறிக்கோளாக இருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த மாற்று யார் என்பதை மக்கள் சக்தி மே 16 தீர்மானித்துவிடும்... ஒருவேளை பெரிய கட்சிகளையே மீண்டும் தேர்ந்தெடுக்க கூடிய நிகழ்வுகளும் பல முனைப்போட்டியால் நிகழலாம்..
மே 19 வரை காத்திருப்போம்...
அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இதுவரை அமைந்த எதிர்கட்சிகள் கூப்பாடு போடுவதையும் வெளிநடப்பு செய்வதையும் தவிர்த்து என்ன பெரிதாக செய்துவிட்டார்கள். எந்த ஆளுங்கட்சியும் அப்படி செயல்பட விட்டதில்லை என்பது நிதர்சனம்.
சரி..வெளியில் என்ன போராட்டம் விஜயகாந்த் நடத்தியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார் என்ற கருத்து கூட அவர் தனித்தன்மையைத்தான் காட்டுகிறது. எல்லோரையும் போல போலி போராட்டங்களை அவர் நடத்தவில்லைதான். இங்கு ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் எந்த காரியமும் செய்துவிடமுடியாது. ஆனால் விஜயகாந்த் கட்சி துவங்குவதற்கு முன்பே ரசிகர் மன்றங்கள் மூலும் பல நற்பணிகள் பல செய்துள்ளார். அவர் என்ன செய்வார் என்பது அவருக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுத்தால்தான் தெரியும்..
அவரை தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் மக்களுடைய உரிமை. ஆனால் அவர் பலவீனங்களை (குளறலாக பேசுவது, பத்திரிகையாளர்களிடம் கோபப்படுவது போன்றவை.) நாம் கேலி செய்யாமல் இருப்பது நாகரிகமான செயலே..
இந்த தேர்தலை பொருத்தவரை அதிமுக, திமுக கட்சிகளை நிராகரிப்பது ஒன்றே மக்களுடைய குறிக்கோளாக இருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த மாற்று யார் என்பதை மக்கள் சக்தி மே 16 தீர்மானித்துவிடும்... ஒருவேளை பெரிய கட்சிகளையே மீண்டும் தேர்ந்தெடுக்க கூடிய நிகழ்வுகளும் பல முனைப்போட்டியால் நிகழலாம்..
மே 19 வரை காத்திருப்போம்...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
வாங்கோ நேசன், நிறைய பேர் உங்களுக்காக காத்திருக்கிரர்கள்
.....பார்த்தீங்களா?
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள்
.....காத்திருப்ப்போம்............. ![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1199618krishnaamma wrote:வாங்கோ நேசன், நிறைய பேர் உங்களுக்காக காத்திருக்கிரர்கள்.....பார்த்தீங்களா?
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள்.....காத்திருப்ப்போம்.............
நான் தினம் ஒருமுறையாவது ஈகரைக்கு வந்து கொண்டிருக்கிறேன் அம்மா...
பதிவுகளை பார்வையிட்டு செல்லவே நேரம் அமைகிறது..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
இந்த ஒரு வரியை தவிர , உங்களின் மற்ற வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை தமிழ்நேசன்.தமிழ்நேசன்1981 wrote:விஜயகாந்த் நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதற்கு அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு சங்க கடனை அடைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே உதாரணம்.
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் போது அவர் எடுக்கும் முடிவுகளில் ஒரு தனித்துவம் இருக்கும். ஆனால் இப்ப நிலைமையே வேற (நான் சொல்வது அவரின் தனிப்பட்ட உடல்நல குறைகளை அல்ல)
மனைவியும் , மைத்துனனும் பண்ணும் ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் இவரின் மீது நம்பிக்கை வைத்து கட்சியில் இணைந்த மூத்த உறுப்பினர்களுக்கே முகசுளிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் உண்மை.
இப்ப இவரும் இவரின் கட்சியும் இவர் கட்டுபாட்டில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். என்ன பண்ணுவது திமுக / அதிமுக திருடர்களை விட இவர் தேவலாம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எழுத்தாளர் திரு பாலகுமாரன் மறைந்தார்.
» ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு
» சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு
» விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள்
» எதிர்காலத்தில் இப்படி நடக்குமா?
» ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு
» சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு
» விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள்
» எதிர்காலத்தில் இப்படி நடக்குமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|