Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளை கொன்ற தாய் கைது !
4 posters
Page 1 of 1
குழந்தைகளை கொன்ற தாய் கைது !
ஐதராபாத்;காமக்கொடூர தந்தையிடமிருந்து, காப்பாற்றுவதற்காக, பெண் குழந்தைகளை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த தம்பதி வினய் - ரஜினி. இவர்களுக்கு, அஷ்விகா, 8, அவிஷ்கா, 3, என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.
மூத்த மகள் அஷ்விகா, சமீபகாலமாகவே, தந்தை வினயை பார்த்தாலே, பயத்தில் அலறி துடித்துள்ளார். இதுகுறித்து, தாய் ரஜினி, அந்த குழந்தையிடம் விசாரித்த போது, தன் தந்தையை பற்றிய சில விஷயங்களை கூறி உள்ளது. இதுகுறித்து, ரஜினி, தன் கணவரிடம் கேட்ட போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரஜினி, பெண் குழந்தைகள் இருவரையும், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
கணவனின் பாலியல் தொல்லையிலிருந்து பெண் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, கொலை செய்ததாக, போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். கொலை தொடர்பாக, ரஜினியை கைது செய்த போலீசார், வினயிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர்
மூத்த மகள் அஷ்விகா, சமீபகாலமாகவே, தந்தை வினயை பார்த்தாலே, பயத்தில் அலறி துடித்துள்ளார். இதுகுறித்து, தாய் ரஜினி, அந்த குழந்தையிடம் விசாரித்த போது, தன் தந்தையை பற்றிய சில விஷயங்களை கூறி உள்ளது. இதுகுறித்து, ரஜினி, தன் கணவரிடம் கேட்ட போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரஜினி, பெண் குழந்தைகள் இருவரையும், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
கணவனின் பாலியல் தொல்லையிலிருந்து பெண் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, கொலை செய்ததாக, போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். கொலை தொடர்பாக, ரஜினியை கைது செய்த போலீசார், வினயிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தைகளை கொன்ற தாய் கைது !
கணவனின் பாலியல் தொல்லையிலிருந்து பெண் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, கொலை செய்ததாக, போலீசாரிடம் அவர் கூறியுள்ளார்.
படுபாவி, கொஞ்சமாவது அறிவு இருக்கா அந்த பெண்ணுக்கு?...............அந்த ஆளை போட்டுத் தள்ளாமல்........ பாவம் குழந்தைகளை கொன்று இருக்காளே?............அந்த ஆள் தன் பெண்களையே இப்படி செய்தவன்? மத்த பெண்களை என்னத்தான் செய்யமாட்டான்?..........
பிரச்சனை இன் வேரை அறுக்காமல் ..............என்ன சொல்லி திட்டுவது அந்த தம்பதிகளை?.............சீ...
படுபாவி, கொஞ்சமாவது அறிவு இருக்கா அந்த பெண்ணுக்கு?...............அந்த ஆளை போட்டுத் தள்ளாமல்........ பாவம் குழந்தைகளை கொன்று இருக்காளே?............அந்த ஆள் தன் பெண்களையே இப்படி செய்தவன்? மத்த பெண்களை என்னத்தான் செய்யமாட்டான்?..........
பிரச்சனை இன் வேரை அறுக்காமல் ..............என்ன சொல்லி திட்டுவது அந்த தம்பதிகளை?.............சீ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தைகளை கொன்ற தாய் கைது !
அந்தப்பெண் செய்தது மகாபாவம் ! கணவனைத்தான் போட்டுத் தள்ளியிருக்கவேண்டும் . பிஞ்சுக் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: குழந்தைகளை கொன்ற தாய் கைது !
மேற்கோள் செய்த பதிவு: 1198200M.Jagadeesan wrote:அந்தப்பெண் செய்தது மகாபாவம் ! கணவனைத்தான் போட்டுத் தள்ளியிருக்கவேண்டும் . பிஞ்சுக் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் ?
நிஜம் ஐயா, சசி இன் கவிதை படித்த நேரம் இதையும் படிக்க நேர்ந்தது...........மாணவர்கள் குடித்து கெடுவதாக சொல்கிறோமே, இங்கே பாருங்கள் ஒரு அப்பாவே...........சீசீசீ .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தைகளை கொன்ற தாய் கைது !
கொடுமை தான் அம்மா! தாயும் பிரச்சினைக்கு உரிய வராக இருக்க கூடும்.
தன் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறது என்றால் எவ்வளவு கொடுமை. பாவம் அக்குழந்தைகள்.
தன் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறது என்றால் எவ்வளவு கொடுமை. பாவம் அக்குழந்தைகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குழந்தைகளை கொன்ற தாய் கைது !
மேற்கோள் செய்த பதிவு: 1198210சசி wrote:கொடுமை தான் அம்மா! தாயும் பிரச்சினைக்கு உரிய வராக இருக்க கூடும்.
தன் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறது என்றால் எவ்வளவு கொடுமை. பாவம் அக்குழந்தைகள்.
ஆமாம் சசி, அதுவும் அத்தனை சின்ன குழந்தைகளை ஒருத்தி வீட்டில் கூட பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவில்லை என்றால்...............முதலில் அவளை போடணும்.............
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற அபிராமி கைது
» மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!
» இளம் வயதில் கர்ப்பிணியான மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தாய் கைது
» கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண்
» காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற அபிராமி கைது
» மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!
» இளம் வயதில் கர்ப்பிணியான மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தாய் கைது
» கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|