ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

4 posters

Go down

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Empty நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 2:13 pm

மா.சுந்தரமூர்த்தி, செய்யார்.

காந்தி பிறந்திருக்காவிட்டால், இந்தியா
எப்போது சுதந்திரம் பெற்றிருக்கும்?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) MnEXNpTpRsaynZUhFkXK+p42b
-

சற்றுத் தள்ளிப்போயிருக்கும், அவ்வளவுதான்!
அப்படிப் பார்த்தால், தென் ஆப்பிரிக்கா வில் நிற
வெறி இருந்ததால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம்
கிடைத்தது என்றுகூடச் சொல்ல முடியும்.

ஆகவேதான் காந்திஜி ரயில் பெட்டியில் இருந்து
கீழே தள்ளப்பட்டார். மோகன்தாஸ் கரம் சந்த்
பிற்பாடு காந்திஜி ஆனது அந்த அசம்பாவிதத்துக்குப்
பிறகுதானே
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Empty Re: நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 2:18 pm

பொன்விழி, அன்னூர்.
பூனைக் கண்கள்… ஆண், பெண் யாருக்கு அழகு?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) HRg6CbRRKEGad4LINVlA+1416823612-2159
-
பூனைக்கு மட்டும்தான் அழகு!
பூனைக் கண்களை அழகான நடிக, நடிகைகளுக்கு
வைத்துப் பாருங்களேன்!
-
-------------------------------------
-

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

இன்றைய காலத்தில் உணவு வகைகள் புதுமையாக
வந்தாலும், இட்லியின் மவுசு குறையவில்லையே…
எப்படி?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Sgn2vrfAQbivRUK5pXz0+aaaaaaaaaidlithosai
-

காரணம், நாம் தினந்தோறும் இரவில் சந்திரனைப்
பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நிலவை நம்மால்
மறக்க முடியுமா?

பிறைச் சந்திரனைப் பார்க்கும்போதும் இட்லியின்
விள்ளல் மாதிரியேதான் படுகிறது. காதலியின்
முகத்தைப் பார்க்கும்போதும் முழு நிலவு மனதில்
தோன்ற, உடனே இட்லி தான் நினைவுக்கு வருகிறது.
ஆகவேதான் இட்லியைச் சதுர மாகத் தயாரித்தால்கூட
நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம்!
-
-----------

மகிழை. சிவகார்த்தி, புறத்தாக்குடி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Empty Re: நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 2:20 pm

சி.என்.ரமாதேவி, சென்னை-70.

‘குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது’ என்றால் என்ன?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Kfv4ReMR9qlKI2BB22Le+p42c
-
‘குண்டுச் சட்டி’ என்ன சைஸ் என்பதைப் பொறுத்தது.
அகண்ட கண்டத்தில் வளைய வரும் உருண்டையான
பூமிகூட ஒரு குண்டுச் சட்டியே!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Empty Re: நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 2:22 pm

த.கதிரவன், திருவெண்காடு.
--
தாய்க்கு பின் தாரம், தந்தைக்குப் பின்…?

நீங்கள்!

பொன்விழி, அன்னூர்.

காதலிக்கு எப்போதும் நினைவில் இருப்பதுபோல்,
என்ன பரிசு கொடுக்கலாம்?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) BMw3zqmPTSebIzQrCe6Q+Evening-Tamil-News-Paper_90274775029
-
தாலிதான்!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Empty Re: நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 2:27 pm

நெல்லை த.ஞானசெல்வன், மும்பை-17.

பால்… சைவமா? அசைவமா?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) DQsW4cQIQLmHI84Jmxju+p42a
-
Milkஆ, Ballஆ?
பால் (Milk) என்றால், அசைவம்தான் –
ஒரு பிராணியின் உடலுக்குள் உற்பத்தியாகிற அது –
தாவரம் அல்ல.
-
பால் (Ball) சைவம். எனக்குத் தெரிந்த வரை,
எந்தப் பந்து தயாரிப்பிலும் இறைச்சி எதையும் சேர்ப்பது
இல்லை! (மறுப்புக்கு நான் தயார்!)
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Empty Re: நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 2:28 pm

– என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக
மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா?


ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக்
கொல்லப் பயன்படுத்திவிட்டு, ‘கத்தியைக் கண்டு
பிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று
சொல்வீர்களா?!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Empty Re: நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Post by கார்த்திக் செயராம் Thu Mar 17, 2016 3:24 pm

அனைத்தும் அருமை நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) 3838410834 நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) 103459460


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Empty Re: நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Post by ஜாஹீதாபானு Thu Mar 17, 2016 3:28 pm

ayyasamy ram wrote:– என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக
மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா?


ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக்
கொல்லப் பயன்படுத்திவிட்டு, ‘கத்தியைக் கண்டு
பிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று
சொல்வீர்களா?!
-
மேற்கோள் செய்த பதிவு: 1198075

அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Empty Re: நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Post by M.Jagadeesan Thu Mar 17, 2016 3:59 pm

கலாசாரம் சீரழிவதற்காகப் பயன்படும் மொபைல் போன், சில சமயங்களில் பேசுவதற்கும் பயன்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Empty Re: நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum