Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
![பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு NYFf4XQNi1BxI9lRw8gg+herbs09](https://www.filepicker.io/api/file/NYFf4XQNi1BxI9lRw8gg+herbs09.jpg)
-
–
ஜன்னலின் வெளிப்புறத்தில் துளசி, கற்பூரவல்லி
போன்ற மூலிகை செடிகளை வளர்க்கலாம்.
இதனால் வீட்டில் விஷ ஜந்துகள் நடமாட்டம்
குறையும்
–
![பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு 0oX31GgRD2ZdB6KxE5oj+animatedline1](https://www.filepicker.io/api/file/0oX31GgRD2ZdB6KxE5oj+animatedline1.gif)
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
அப்படியா..?
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
–
நாகாலாந்து மாநிலத்தில் அகாமிஸ் இன
மக்கள் வண்ணத்துப் பூச்சிகளை தெய்வமாக
வழிபடுகின்றனர்
–
>யாழினி பர்வதம்
–
——————————–
–
தோடு, மூக்குத்தி திருகாணி தளர்ந்து விட்டதா?
அவசரத்துக்கு பூண்டுசாறில் லேசாக தேய்த்துப்
போடுங்கள்
–
>லட்சுமி தேவதாஸ்
–
—————————–
–
![பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு ZgTQP5pBQ6GqXAjyGsXi+pappaya](https://www.filepicker.io/api/file/zgTQP5pBQ6GqXAjyGsXi+pappaya.jpg)
-
தினமும் ஒரு துண்டு ப்பாளிப்பழம் சாப்பிட்டால்
ரத்தம்சுத்தமாகி விடும்
–
>க.சஞ்சீவி
–
——————————–
நாகாலாந்து மாநிலத்தில் அகாமிஸ் இன
மக்கள் வண்ணத்துப் பூச்சிகளை தெய்வமாக
வழிபடுகின்றனர்
–
>யாழினி பர்வதம்
–
——————————–
–
தோடு, மூக்குத்தி திருகாணி தளர்ந்து விட்டதா?
அவசரத்துக்கு பூண்டுசாறில் லேசாக தேய்த்துப்
போடுங்கள்
–
>லட்சுமி தேவதாஸ்
–
—————————–
–
![பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு ZgTQP5pBQ6GqXAjyGsXi+pappaya](https://www.filepicker.io/api/file/zgTQP5pBQ6GqXAjyGsXi+pappaya.jpg)
-
தினமும் ஒரு துண்டு ப்பாளிப்பழம் சாப்பிட்டால்
ரத்தம்சுத்தமாகி விடும்
–
>க.சஞ்சீவி
–
——————————–
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1198040ayyasamy ram wrote:அப்படியா..?
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
![பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு ICHtsoM4Sl6iKrmsx0lD+3(1)](https://www.filepicker.io/api/file/iCHtsoM4Sl6iKrmsx0lD+3(1).jpg)
-
* இந்தியாவில் பிரசித்தி பெற்ற ‘குதுப்மினார்’
கட்டப்பட்டது 12ம் நூற்றாண்டில்தான்.
* ஒரு டஜன் என்பது 12 எண்ணிக்கை கொண்டதாகும்.
பலவித அளவைக் கருவிகள் வந்துவிட்ட பிறகும்,
இன்னமும் ‘ஒரு டஜன்’ என்ற எண்ணிக்கையில்
பழங்களின் விற்பனை பல இடங்களில் நடைபெறுகிறது.
-
* ஜோதிட அறிவியலில் குறிப்பிடப்படும் ராசிகள் 12.
அவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்,
கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்,
மீனம்.
-
* பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும்
பொழுது வகைகள் 12. அவற்றுள் பெரும் பொழுது
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில்,
முதுவேனில் ஆகிய ஆறும் ஆகும்.
சிறுபொழுது வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு,
மாலை, யாமம் ஆகியன ஆகும்.
-
* இந்தியாவிலுள்ள முக்கிய நதிகள் 12.
அவை கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா, நர்மதை, சம்பல்,
பியாஸ், தபதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, சரஸ்வதி,
துங்கபத்திரை.
-
* மனிதன் ஒரு நிமிடத்தில் சராசரியாக
12 முறை சுவாசிக்கிறான்.
-
---------------------------------
தொகுத்தவர்:
– உ.ராமநாதன், முத்தாரம்
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
![பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு OtAWWtYRjuKwdAANJKsA+3](https://www.filepicker.io/api/file/OtAWWtYRjuKwdAANJKsA+3.jpg)
--
பன்னிரண்டு என்பதை ஆங்கிலத்தில்
‘ட்வெல்வ்’ (Twelve) என்று சொல்கிறோம்.
இந்தியில் பாரஹ், மலையாளத்தில் பனிரெண்டு,
தெலுங்கில் பண்ட்ரெண்டு, கன்னடத்தில் ஹன்னெரடு
என்று கூறப்படுகிறது.
–
* மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் குறிஞ்சி
தாவரம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கள்
பூக்கும் விந்தைத் தாவரமாகும்.
-
* உயர் விளைச்சல் தரும் கரும்பு ரகங்கள்
12 மாதங்கள் வளர்ந்த பின்னர்தான் அறுவடைக்குத்
தயாராகும்.
-
* நெருப்புக் கோழி அதிக அளவாக 12 அடி தூரம்
வரைகூட சமயங்களில் தாவித் தாவி ஓடும் ஆற்றல்
உள்ளது. இதனால் இதற்கு ‘லாங் ஜம்ப் பறவை’
என்று ஒரு சிறப்புப் பெயர் – செல்லப் பெயர் உண்டு.
-
* காட்டுக் கோழிகள் ஒரு தடவைக்கு தொடர்ந்து
12 முட்டைகள் இடும் இயல்பு கொண்டவை.
-
* உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபல
நாடகங்களில் ஒன்றின் பெயர் ‘ட்வெல்த் நைட்’
(Twelfth Night).
-
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
அருமையான 12 விஷயங்கள் ராம் அண்ணா
........நல்ல பகிர்வு , நன்றி !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
![பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு J9K0XHPrS62vQDMnCKoV+zz](https://www.filepicker.io/api/file/J9K0XHPrS62vQDMnCKoV+zz.jpg)
-
வாத்தின் குவாக் குவாக் சத்தத்தை கேட்டிருக்கின்றீர்கள்
அல்லவா?
அதன் ஒலி மட்டும் எதிரொலிப்பதே இல்லை.
-
![பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு I2kNyJaSKG2oXEMc5vJG+zz](https://www.filepicker.io/api/file/I2kNyJaSKG2oXEMc5vJG+zz.jpg)
-
ஒற்றுமையே பலம்..!!
Re: பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
படங்கள் இரண்டுமே அருமை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - நொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|