ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்

4 posters

Go down

 மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள் Empty மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Thu Mar 03, 2016 6:26 am


மகாபாரதத்தில் பலராமனின் ஆயுதம் என்ன?

கலப்பை
-
--------------------------------
-
ராமயணத்தை எழுதிய வால்மீகி ராமயணத்தை
எழுதும் முன் என்ன செய்தார்?

திருடனாக இருந்தார்
-
-----------------------------
-
மன்னர் திருமலை நாயகரின் தலைநகர் எது?

தஞ்சாவூர்
-
---------------------------------
-
சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்?

இளங்கோ அடிகள்
-
----------------------------------
-
'கரித்துண்டு' என்னும் தமிழ்ப் புதினத்தின் ஆசிரியர் யார்?

திரு மு.வரதராசன்
-
------------------------------------
-
மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்?

துச்சலை
-
-------------------------------------
-
கிருஷ்ண தேவராயர் அரசவைக் கவிஞர் யார்?

அல்லசாணி பெத்தண்ணா
-
----------------------------------------
-
இந்திய வரலாற்றை எழுதி வைத்த சீனப்பயணி யார்?

பாஹியான்
-
-------------------------------------
-
அக்பர் அவையிலிருந்த புகழ்பெற்ற பாடகர் யார்?

தான்சேன்
-
-------------------------------------
-
சாகுந்தலத்தை இயற்றியவர் யார்?

காளிதாசர்
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள் Empty Re: மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்

Post by T.N.Balasubramanian Thu Mar 03, 2016 6:53 am

 மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள் 1571444738  மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள் 3838410834

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள் Empty Re: மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்

Post by Namasivayam Mu Thu Mar 03, 2016 7:31 am

 மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள் 1571444738


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

 மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள் Empty Re: மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்

Post by krishnaamma Thu Mar 03, 2016 9:30 am

'கரித்துண்டு' என்னும் தமிழ்ப் புதினத்தின் ஆசிரியர் யார்?

திரு மு.வரதராசன்


மிக மிக அருமையான புதினம் அது ராம் அண்ணா புன்னகை.......மு.வா. வின் எழுத்துகள் எனக்கு ரொம்பப்பிடிக்கும் .....................தகவல் பகிர்வுக்கு நன்றி ! அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள் Empty Re: மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்

Post by T.N.Balasubramanian Thu Mar 03, 2016 11:08 am

, கெளரவர்களுக்கு ஒரு சகோதரி இருந்த விஷயம் அநேகருக்கு தெரியாமல் இருக்கலாம் .
துஷ்சலையின் கணவன் ஜயத்ரதன் . சிறந்த வீரன் . இவனது தந்தை விருத்தக்ஷத்ரன். ஜயத்ரதன் பிறந்தபோது ஓர் அசரீரி ’இவன் போரில் புகழ்படைத்து வீர சுவர்க்கம் அடைவான்’ எனக்கூறியது கேட்டு ஜயத்ரதன் தந்தை, ’என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்’ என்றான்.
அர்ஜுனன் ஜயத்ரதன் தலையை, சூரிய அஸ்தமன சமயத்தில் தன் அம்பால் கொய்து , அவரது தகப்பனார்
சந்தியாகாலம் செய்து ,நீரை பூமாதேவிக்கு தாரை வார்க்கும் சமயத்தில் ,அவரது கைகளில் விழவைத்து ,
அவர் கையாலேயே ஜயத்ரதன் தலை பூமியில் விழ , தந்தையின் தலையும் சுக்கு நூறாக வெடித்தது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள் Empty Re: மகாபாரதத்தில் கௌரவர்களுடன் பிறந்த ஒரே சகோதரி யார்? - பொது அறிவு தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum