Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !
+3
krishnaamma
e.sivakumar1988
B.VENKATESAN
7 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !
விரைவில் தொலைந்த மன அமைதி ...
இயந்திரங்கள் இதயமாகி விட்டதால் இதயம் இயந்திரமாகி விட்ட காலம் இது!!!.
எங்கும் விரைவு!!!...எதிலும் விரைவு!!!...விரைவு...விரைவு...விரைவு...
தண்ணீரைக் கூட சுவைத்து பொறுமையாக பருகினால் இதயக் கோளாறுகளை சரி செய்யலாம் என்கிறது நவீன மருத்துவ உலகம்.ஆனால் ஒரு தேனீரைக் கூட திருப்தியாக சுவைத்து அருந்த நேரமில்லை நம்மில் பலருக்கு...! சுவை அரும்புகள் கூட சோர்ந்து விட்டன...நம்முடைய விரைவில்...!
நகர வாழ்க்கைக் கடிகாரத்தில் நொடிமுள் கூட வேகமாகவே நகரும் என்றால் அது மிகையில்லை என்றே தோன்றுகிறது.ஏன் இந்த விரைவு? எப்படி வந்தது ? என்று நாம் சற்றே எண்ணிப் பார்ப்போம். காலம்தான் பதில் கூற வேண்டும். காலத்தை சற்று பின்னோக்கிப் புரட்டினாலும் கூட பதில் கிடைக்கக்கூடும்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விவசாயமே பிரதானமாக இருந்தது. கிராமங்கள் கிராமங்களாக இருந்தன.நாட்கள் மெதுவாக நகர்ந்தன. மக்களின் வாழ்வியல் இயற்கையை ஒட்டி இயல்பாக இருந்தது.
மன அமைதிக்கு யாரும் மருந்து தேடவில்லை. வாழ்க்கை முறையே மன அமைதியை வாரி வழங்குவதாக இருந்தது. உதாரணமாக, அன்று விறகு அடுப்பில் தான் சமைத்தார்கள். விறகு அடுப்பு எரிவதைப் பார்ப்பது கூட நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித அமைதியை ஏற்படுத்தி விடும். சமையலும் சுவையாக இருக்கும் ; ஆரோக்கியமும் கூட.
ஆனால் இன்றோ இயற்கையான தீயைத் தவிர மற்ற அனைத்திலும் சமையல் நடக்கிறது. அறிவியலின் கொடைகள் இன்று நேரத்தைக் குறைத்தாலும் நோய்களை அதிகரித்து விட்டன.ஆம். மனித குலம் இன்று ஆட்படும் பெரும்பாலான நோய்களுக்கு மனதின் விரைவே காரணம். மலச்சிக்கலில் தொடங்கி மனச்சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது இந்த விரைவு.
நகரங்களில் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அரைகுறையாக சாப்பிட்டு தண்ணீர் கூட குடிக்காமல் அலுவலகம் செல்வோர் எத்தனையோ பேர் உள்ளனர்.இந்த நிலை ஏன் என்று விளங்கவில்லை. ஐந்து நிமிடங்களாவது உண்ட உணவிற்கு தண்ணீர் சேர்க்க அரை நிமிடம் கூட ஆகாதுதானே?!
கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால்...
சிந்தித்ததைச் செயல்படுத்தினால்...
விரைவு தரும் விரையங்களை விரைவில் குறைக்கலாம்தானே?!!!
. - பா.வெ.
இயந்திரங்கள் இதயமாகி விட்டதால் இதயம் இயந்திரமாகி விட்ட காலம் இது!!!.
எங்கும் விரைவு!!!...எதிலும் விரைவு!!!...விரைவு...விரைவு...விரைவு...
தண்ணீரைக் கூட சுவைத்து பொறுமையாக பருகினால் இதயக் கோளாறுகளை சரி செய்யலாம் என்கிறது நவீன மருத்துவ உலகம்.ஆனால் ஒரு தேனீரைக் கூட திருப்தியாக சுவைத்து அருந்த நேரமில்லை நம்மில் பலருக்கு...! சுவை அரும்புகள் கூட சோர்ந்து விட்டன...நம்முடைய விரைவில்...!
நகர வாழ்க்கைக் கடிகாரத்தில் நொடிமுள் கூட வேகமாகவே நகரும் என்றால் அது மிகையில்லை என்றே தோன்றுகிறது.ஏன் இந்த விரைவு? எப்படி வந்தது ? என்று நாம் சற்றே எண்ணிப் பார்ப்போம். காலம்தான் பதில் கூற வேண்டும். காலத்தை சற்று பின்னோக்கிப் புரட்டினாலும் கூட பதில் கிடைக்கக்கூடும்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விவசாயமே பிரதானமாக இருந்தது. கிராமங்கள் கிராமங்களாக இருந்தன.நாட்கள் மெதுவாக நகர்ந்தன. மக்களின் வாழ்வியல் இயற்கையை ஒட்டி இயல்பாக இருந்தது.
மன அமைதிக்கு யாரும் மருந்து தேடவில்லை. வாழ்க்கை முறையே மன அமைதியை வாரி வழங்குவதாக இருந்தது. உதாரணமாக, அன்று விறகு அடுப்பில் தான் சமைத்தார்கள். விறகு அடுப்பு எரிவதைப் பார்ப்பது கூட நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித அமைதியை ஏற்படுத்தி விடும். சமையலும் சுவையாக இருக்கும் ; ஆரோக்கியமும் கூட.
ஆனால் இன்றோ இயற்கையான தீயைத் தவிர மற்ற அனைத்திலும் சமையல் நடக்கிறது. அறிவியலின் கொடைகள் இன்று நேரத்தைக் குறைத்தாலும் நோய்களை அதிகரித்து விட்டன.ஆம். மனித குலம் இன்று ஆட்படும் பெரும்பாலான நோய்களுக்கு மனதின் விரைவே காரணம். மலச்சிக்கலில் தொடங்கி மனச்சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது இந்த விரைவு.
நகரங்களில் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அரைகுறையாக சாப்பிட்டு தண்ணீர் கூட குடிக்காமல் அலுவலகம் செல்வோர் எத்தனையோ பேர் உள்ளனர்.இந்த நிலை ஏன் என்று விளங்கவில்லை. ஐந்து நிமிடங்களாவது உண்ட உணவிற்கு தண்ணீர் சேர்க்க அரை நிமிடம் கூட ஆகாதுதானே?!
கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால்...
சிந்தித்ததைச் செயல்படுத்தினால்...
விரைவு தரும் விரையங்களை விரைவில் குறைக்கலாம்தானே?!!!
. - பா.வெ.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
e.sivakumar1988- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012
Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !
மிக்க நன்றி தோழரே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
ஹலோ!!!...உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...
பணம்...பணம்...பணம்...
" நிம்மதியைத் தொலைத்து தேடும் பணம்
நிம்மதியைத் தேடக் கூட பயன்படாது "
- பா.வெ.
. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் மேலும் சில வசதிகளை தேடிக்கொள்ளவும் பணம் என்றுமே அத்தியாவசியம் தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் வசதிகள் மட்டுமே வாழ்க்கையின் அடிப்படை என்று ஆடம்பரத்தையே அடிப்படைத் தேவை என தொடரும்போதுதான் போராட்டமும் துன்பமும் தொடர்கதையாகிறது.
. பணமே பிரதானம் என்று தேடித்தேடி அலைந்து சேர்த்த பின்பு அதை பாதுகாக்க படாத பாடுபட்டு உறக்கமின்றி உலைச்சலுற்று மருத்துவரை நாடிச் செல்லும் அவல நிலையில் வாழ்வில் அனுபவிக்க என்ன இருக்கிறது ???பணம் சேர்ப்பது கூட அதைக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத்தானே?அந்த மகிழ்ச்சியான வாழ்வே கேள்விக்குறி என்கிறபோது இவ்வளவு அல்லல்பட்டு அந்த பணத்தைத் தேடுவானேன்?
. ஒரு வேளை உண்டால் அடுத்த வேளைக்கு சரியாக பசிக்க வேண்டும் ; படுத்தவுடன் உறக்கம் வர வேண்டும். இதுவே பணம், பொருள் சேர்ப்பதற்கான சரியான அளவுகோல். இந்த நிம்மதி தொலையும் பட்சத்தில் நாம் அதீதமாக பணம் தேடுகின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
. உதாரணமாக, ஓர் இரவுநேர பேருந்துப் பயணத்தில் நம் சட்டைப்பையில் அதிக பணத்தை வைத்திருந்தால் நமக்கு தூக்கம் வருமா? அதற்காக பணமே இல்லாமல் வாழ்க்கையிலும் பயணிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. தேவைக்கு மீறி சேர்க்கப்படும் பணம் , பொருள் எல்லாம் தேவையில்லாத சிக்கல்களைத் தேடிக்கொண்டு வந்து சேர்க்கும்.
. நேற்று தேடிய பணத்தில், இன்று ஒரு தேனீரைக் கூட உங்களால் நிம்மதியாக சுவைத்து பருக முடியவில்லை என்றால், இன்று நீங்கள் தேடப்போகும் பணம் மட்டும் நாளைக்கு உங்களுக்கு எந்த விதத்தில் பயன்படப் போகிறது ???
- பா.வெ.
" நிம்மதியைத் தொலைத்து தேடும் பணம்
நிம்மதியைத் தேடக் கூட பயன்படாது "
- பா.வெ.
. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் மேலும் சில வசதிகளை தேடிக்கொள்ளவும் பணம் என்றுமே அத்தியாவசியம் தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் வசதிகள் மட்டுமே வாழ்க்கையின் அடிப்படை என்று ஆடம்பரத்தையே அடிப்படைத் தேவை என தொடரும்போதுதான் போராட்டமும் துன்பமும் தொடர்கதையாகிறது.
. பணமே பிரதானம் என்று தேடித்தேடி அலைந்து சேர்த்த பின்பு அதை பாதுகாக்க படாத பாடுபட்டு உறக்கமின்றி உலைச்சலுற்று மருத்துவரை நாடிச் செல்லும் அவல நிலையில் வாழ்வில் அனுபவிக்க என்ன இருக்கிறது ???பணம் சேர்ப்பது கூட அதைக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத்தானே?அந்த மகிழ்ச்சியான வாழ்வே கேள்விக்குறி என்கிறபோது இவ்வளவு அல்லல்பட்டு அந்த பணத்தைத் தேடுவானேன்?
. ஒரு வேளை உண்டால் அடுத்த வேளைக்கு சரியாக பசிக்க வேண்டும் ; படுத்தவுடன் உறக்கம் வர வேண்டும். இதுவே பணம், பொருள் சேர்ப்பதற்கான சரியான அளவுகோல். இந்த நிம்மதி தொலையும் பட்சத்தில் நாம் அதீதமாக பணம் தேடுகின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
. உதாரணமாக, ஓர் இரவுநேர பேருந்துப் பயணத்தில் நம் சட்டைப்பையில் அதிக பணத்தை வைத்திருந்தால் நமக்கு தூக்கம் வருமா? அதற்காக பணமே இல்லாமல் வாழ்க்கையிலும் பயணிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. தேவைக்கு மீறி சேர்க்கப்படும் பணம் , பொருள் எல்லாம் தேவையில்லாத சிக்கல்களைத் தேடிக்கொண்டு வந்து சேர்க்கும்.
. நேற்று தேடிய பணத்தில், இன்று ஒரு தேனீரைக் கூட உங்களால் நிம்மதியாக சுவைத்து பருக முடியவில்லை என்றால், இன்று நீங்கள் தேடப்போகும் பணம் மட்டும் நாளைக்கு உங்களுக்கு எந்த விதத்தில் பயன்படப் போகிறது ???
- பா.வெ.
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !
நல்ல பகிர்வு வெங்கடேசன், ஆனால், forum பார்த்து பதிவு போடுங்கள்
..இப்போது இதை நான் பொதுவுக்கு மாற்றிவிடுகிறேன்............!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !
மிக்க நன்றி அம்மா!!! மன்னிக்கவும்.நான் எப்போதும் கைபேசி மூலமே பதிவேற்றம் செய்கிறேன்.கொஞ்சம் நெட்வொர்க் பிரச்சினை ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !
மேற்கோள் செய்த பதிவு: 1195682B.VENKATESAN wrote:மிக்க நன்றி அம்மா!!! மன்னிக்கவும்.நான் எப்போதும் கைபேசி மூலமே பதிவேற்றம் செய்கிறேன்.கொஞ்சம் நெட்வொர்க் பிரச்சினை ...
நோ ப்ரோப்ளேம்............நான் மாத்திவிட்டேன் இப்போ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !
ஏன் எல்லா பதிவுக்கும் ஒரே தலைப்பை வைத்துள்ளீர்கள் ?!
மேற்கோள் செய்த பதிவு: 1195683krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195682B.VENKATESAN wrote:மிக்க நன்றி அம்மா!!! மன்னிக்கவும்.நான் எப்போதும் கைபேசி மூலமே பதிவேற்றம் செய்கிறேன்.கொஞ்சம் நெட்வொர்க் பிரச்சினை ...
நோ ப்ரோப்ளேம்............நான் மாத்திவிட்டேன் இப்போ![]()
Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !
இப்போ இதே பதிவு இன்னும் ஒன்று இருந்தது , அதை நீக்கி விட்டேன் !....அவருக்கு வேறு வகையாக தலைப்பு வைக்க தெரியலையா என்ன? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Sun Feb 28, 2016 10:08 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !
ஒரே தலைப்பின் கீழ் பல்வேறு பதிவுகள் வெளியிட விரும்புகிறேன்.ஆனால் தொடர்பதிவாக எப்படி வெளியிடுவது என்று தெரியவில்லை.உதவுங்கள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரிலாக்ஸ் ப்ளீஸ் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு
» பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு!
» பல் மருத்துவம் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு
» பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு!
» பல் மருத்துவம் - தொடர் பதிவு
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|