Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
–
எல்லாம் வேண்டிக்கிட்டு கண்ணைத் திறக்குறதுக்குள்ள
பூசாரியை விட்டு நமக்கே விபூதி அடிச்சிடுறார் கடவுள்!
–
——————————–
–
இன்னமும் முட்டாய்தானா?
ஒரு ஜிலேபி, மைசூர் பாகு அளவுக்காவது நாட்டை
வளர்த்து விடுங்க…!
–
———————————-
–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
–
———————————–
–
நாலு நண்பர்கள், பத்து சொந்தங்கள் இவர்களையே
சமாளிக்க முடியாதவர்கள், அரசுக்கு அறிவுரை வழங்க
ஆரம்பித்து விடுகிறார்கள்!
–
—————————————-
–
பக்கத்து வீட்டுப் பொண்ணு முறுக்கு கேட்டாலும்
தர மாட்டேங்குது
வாட்ஸ் அப் நம்பர் கேஃட்டாலும் தர மாட்டேங்குது
#இப்படி இருந்தா எப்டி இந்தியா வல்லரசு ஆவும்..!
–
————————————-
–
சும்மாவே ஊர் சுத்திட்டு இருக்கேமேன்ற குற்ற உணர்ச்சியைப்
போக்கிய பெருமை திரு ஸ்டாலின், திரு மோடி இருவரை
மட்டுமே சாரும்…!
–
———————————-
–
நம்மைச் சுற்றயுள்ளவர்களின் கஷ்டங்களை எல்லாம்
தெரிந்து கொள்ள ஓர் எளிய வழி…
அவர்களிடம் ஓர் உதவி கேட்பது!
–
—————————————–
ட்விட்டரில் ரசித்தவை
நன்றி-ஆனந்த விகடன்
எல்லாம் வேண்டிக்கிட்டு கண்ணைத் திறக்குறதுக்குள்ள
பூசாரியை விட்டு நமக்கே விபூதி அடிச்சிடுறார் கடவுள்!
–
——————————–
–
இன்னமும் முட்டாய்தானா?
ஒரு ஜிலேபி, மைசூர் பாகு அளவுக்காவது நாட்டை
வளர்த்து விடுங்க…!
–
———————————-
–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
–
———————————–
–
நாலு நண்பர்கள், பத்து சொந்தங்கள் இவர்களையே
சமாளிக்க முடியாதவர்கள், அரசுக்கு அறிவுரை வழங்க
ஆரம்பித்து விடுகிறார்கள்!
–
—————————————-
–
பக்கத்து வீட்டுப் பொண்ணு முறுக்கு கேட்டாலும்
தர மாட்டேங்குது
வாட்ஸ் அப் நம்பர் கேஃட்டாலும் தர மாட்டேங்குது
#இப்படி இருந்தா எப்டி இந்தியா வல்லரசு ஆவும்..!
–
————————————-
–
சும்மாவே ஊர் சுத்திட்டு இருக்கேமேன்ற குற்ற உணர்ச்சியைப்
போக்கிய பெருமை திரு ஸ்டாலின், திரு மோடி இருவரை
மட்டுமே சாரும்…!
–
———————————-
–
நம்மைச் சுற்றயுள்ளவர்களின் கஷ்டங்களை எல்லாம்
தெரிந்து கொள்ள ஓர் எளிய வழி…
அவர்களிடம் ஓர் உதவி கேட்பது!
–
—————————————–
ட்விட்டரில் ரசித்தவை
நன்றி-ஆனந்த விகடன்
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
பக்கத்து வீட்டுப் பொண்ணு முறுக்கு கேட்டாலும்
தர மாட்டேங்குது
வாட்ஸ் அப் நம்பர் கேஃட்டாலும் தர மாட்டேங்குது
#இப்படி இருந்தா எப்டி இந்தியா வல்லரசு ஆவும்..!
–
இதுவே டாப் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
சூப்பர் ஐயா. செம சூப்பர்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
எல்லாமே சூப்பர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
ayyasamy ram wrote:–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
அச்சச்சோ அப்படீன்னா ஆட்டோகுறள்
"சீரும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே"
திருக்குறள் இல்லியா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
மேற்கோள் செய்த பதிவு: 1194205யினியவன் wrote:ayyasamy ram wrote:–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
அச்சச்சோ அப்படீன்னா ஆட்டோகுறள்
"சீரும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே"
திருக்குறள் இல்லியா?
-
திருக்குறள்னா ஒண்ணே முக்காலடி இருக்கணுமாம்...
-
சிலர் புது குறள் எழுதி முக நூலில் பதிஞ்சிருக்காங்க
அவற்றில் சில
-
1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதேமனைவி சுட்ட தோசை…
2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்…
3.கள்ளஓட்டு, லஞ்சம், வெட்டு, குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு…
4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.
5.விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்.
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
ayyasamy ram wrote:-
திருக்குறள்னா ஒண்ணே முக்காலடி இருக்கணுமாம்...
சிறு குறளாவாவது ஒத்துக்க சொல்லுங்கய்யா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
யினியவன் wrote:ayyasamy ram wrote:–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
அச்சச்சோ அப்படீன்னா ஆட்டோகுறள்
"சீரும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே"
திருக்குறள் இல்லியா?
aamaavaa.............eppolirundhu
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
மேற்கோள் செய்த பதிவு: 1194207ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194205யினியவன் wrote:ayyasamy ram wrote:–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
அச்சச்சோ அப்படீன்னா ஆட்டோகுறள்
"சீரும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே"
திருக்குறள் இல்லியா?
-
திருக்குறள்னா ஒண்ணே முக்காலடி இருக்கணுமாம்...
-
சிலர் புது குறள் எழுதி முக நூலில் பதிஞ்சிருக்காங்க
அவற்றில் சில
-
1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதேமனைவி சுட்ட தோசை…
2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்…
3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு…
4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.
5.விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்.
நல்லா இருக்கு ராம் அண்ணா....ஆனால் ................திருவள்ளுவர் பாவம்......வேறு என்ன சொல்ல ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்
» காந்தி புரம்(2010) -திரைப்படம்
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
» நேச கரம் - வெண்ணிலா பாரதி
» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
» காந்தி புரம்(2010) -திரைப்படம்
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
» நேச கரம் - வெண்ணிலா பாரதி
» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|