Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்!
2 posters
Page 1 of 1
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்!
-
நீங்கள் குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் இருந்தால்,
நீங்கள் இருப்பது, மற்றவர்களால் உணரப்பட வேண்டும்.
நீங்கள் அந்த இடத்தில் இல்லாவிட்டால், ‘ஏன் நீங்கள்
வரவில்லை…’ என்று மற்றவர்களால் கேட்கப்பட வேண்டும்
என்பான் ஒரு மேலைநாட்டு அறிஞன்.
–
ஒரு நிகழ்விற்கே இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்குமேயானால்,
நாம் வாழும் நெடிய வாழ்க்கை எனும் நிகழ்வு, இன்னும் எவ்வளவு
அர்த்தமுள்ளதாக ஆக்கப்பட வேண்டும்!
–
‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில்
நிற்பவர் யார்…’ என்று ஒரு திரைப்பட பாடல் உண்டு.
–
இப்படி இல்லாமல், நானும் வாழ்ந்தேன் என்று வாழ்கிற
வாழ்க்கையை, முழுமையான வாழ்க்கையாக ஏற்க முடியாது.
–
உயர்ந்த லட்சியங்களோடு, உன்னத வாழ்க்கை வாழ முற்படுகிற
போது, புகழோடு பொருளும், பணமும், அங்கீகாரமும், மரியாதையும்
மற்றும் மதிப்பும் ஆட்டுக்குட்டிகளாய், நம் பின்னே ஓடி வர
ஆரம்பிக்கின்றன.
–
‘வாழ்வின் பெரும் பகுதி முடிந்து விட்டது; இனி சாதிக்கிறதாவது,
வெற்றியாவது, வெங்காயமாவது…’ என்று நாடி நரம்புகள் தளர்ந்து
பேசுகிறவர்கள் கூட, மீதமிருக்கிற காலத்தை, திட்டமிட வேண்டிய
நேரம் இது!
–
‘பொல்லாத பொம்பளை; சரியான ர(ாவ)வுடி! மனுஷியா அவ!’
என்கிற பெயர்களையும், ‘சரியான சுயநலப் பேய்… தன்னப்
போணி (தன்னை மட்டுமே பேணுகிற தன்மை) மோசமான
புல்டாக்! ஒண்ணுமில்லாததற்கெல்லாம் மேல விழுந்து
புடுங்குவான்; எச்சிக் கையால கூட, காக்கா ஓட்ட மனசு வராது…’
என்பன போன்ற அவப்பெயர்களை எடுத்திருந்தால், இவற்றைத்
துடைக்கும் செயல்பாடுகளிலாவது, சொச்ச மிச்ச காலங்களைப்
பயன்படுத்தலாம்.
–
பெரியவர்களை சரிவரப் பராமரிக்காத இளைய சமுதாயத்தை
குறை கூறுகிறோமே… எத்தனை வீடுகளில், ‘இந்தக் கிழம் போய்
சேர்ந்தால் தேவலை…’ என்று எண்ணுகிறபடி நடந்து கொள்கின்றனர்
பெரியவர்கள்!
–
சரி, நாற்காலியை, 90 டிகிரி திருப்பிப் போட்டு, வாழ வேண்டிய
இளைய தலைமுறையை இனி உற்று நோக்குவோம்.
–
மண்ணிற்கு பாரமாய், வீட்டிற்கு தண்டச்சோறாய் வாழ்வது ஒரு
வாழ்க்கையா?
–
‘இந்தச் சின்ன வயசுல என்னமாய் பொறுப்பும், அக்கறையும்
காட்டுறா (ன்) பாருங்க… ரொம்பக் கருக்கடையான புள்ளை…’
என்கிற நற்பெயரை இலக்காகக் கொண்டால் போதும்;
–
மீதி அத்தனை நற்குணங்களையும், இந்த ஒரு லட்சியம் இந்த
இளசைக் கரை சேர்ப்பதோடு, கறைகளில்லாத நற்பெயரையும்
ஈட்டித் தரும்.
–
நான் உணர்ந்த வரை, ஏன் இளைய சமுதாயம் வழி தவறிப்
போகிறது என்றால், வாழ்க்கையில் இலக்குகள் என்று எதையும்
ஏற்படுத்திக் கொள்ளாதது தான்! கண்ணைக் கட்டி,
இருட்டறையில் பொருள் தேடும் பாணியில், வாழ்வின்
கணங்களை விரயமாக்கி விட்டால், வளர்ச்சி என்பது ஏது?
–
மருத்துவர்கள் சிலர், கத்தியால் அறுவை சிகிச்சை செய்த
காலங்களில் கூட, தெரியாத்தனமாக இலக்கு உறுப்புகளை
தாண்டி, காயம் செய்தனர்; தேவைக்கு மேலே அறுத்து தள்ளினர்.
இன்று அப்படியா… லேசர் கதிர் கொண்டு, மகா நுண்ணிய
இலக்கில் ஒன்றை அணுகினால், ஒரு மில்லி மீட்டர் கூடத்
தவறாதபடி சிகிச்சை நிகழ்த்துகின்றனர்.
–
எல்லாரும் வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்று பொத்தாம்
பொதுவாக எண்ணுகின்றனர்; இது, கிரிக்கெட் மைதானத்தின்
மீது வெளிச்சம் பாய்ச்சுவது போன்றது.
–
பார்வையின் பரப்புகள் அதிகப்படும் போது, அதில் கவனம்
குவியாது; இதில் பயனில்லை. நமக்கு தேவை ஒரு குறிப்பிட்ட புள்ளி.
அந்தப் புள்ளி, லேசர் புள்ளி போல் ஒன்று குவிந்தால்,
நம் எண்ணங்களும் கூர்மையாகும்; பிற கவனங்கள் விலகும்.
கவனங்கள் சிதறுவதில் பயனில்லை.
–
தூண்டிலைப் போட்டு, ஏரியைச் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை
கண்டுகளிப்பதில் பொருள் உண்டா? பரந்த பார்வை பார்த்துக்
கொண்டிருந்தால், தூண்டிலின் இரை, விழுங்கப் பெற்று விடும்.
–
தக்கையின் முனையில், கண்களின் இலக்கு குவிய வேண்டும்.
இதைச் செய்தால் தான் ‘அடி சக்கை…’ என்று நம்மை பிறரும்,
நம்மை, நாமும் பாராட்டும் – பாராட்டிக் கொள்ளும் காரியங்கள்
கைவசமாகும்.
–
புள்ளியில் மனம் குவிப்போம். இதை நிகழ்த்தினால், மற்றவை
நம்மிடம் தாமாக வந்து குவியும்!
–
————————————————
லேனா தமிழ்வாணன்
வாரமலர்
Re: புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்!
நல்ல பகிர்வு அண்ணா, நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஒரு புள்ளியில் மூன்று பரிமாணங்கள்
» உயிர் எழுத்துக்கள் புள்ளியில்
» சூடான விவாதத்தில் சூடானதால் எதிரில் இருந்தவரின் முகத்தில் குத்திய பெரும்புள்ளி
» நல்ல மனம் தீய மனம்
» கவிஞன் ஆகலாம்
» உயிர் எழுத்துக்கள் புள்ளியில்
» சூடான விவாதத்தில் சூடானதால் எதிரில் இருந்தவரின் முகத்தில் குத்திய பெரும்புள்ளி
» நல்ல மனம் தீய மனம்
» கவிஞன் ஆகலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|