Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகம் வடை சுட்ட கதை!
5 posters
Page 1 of 1
Re: காகம் வடை சுட்ட கதை!
காக்கா வடை சுட்ட கதையை எந்த கணினியும் இப்படி சொல்லியே ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காகம் வடை சுட்ட கதை!
வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .
"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.
இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .
வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.
இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .
வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காகம் வடை சுட்ட கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1191976M.Jagadeesan wrote:வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .
"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.
இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .
வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
சரி ஐயா, ஆனால் மேலே பதிவில் 'காக்கை வடை சுட்டதாகவும், பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும்' எழுதி இருக்காங்களே, நெட் கை இல் இருக்கு என்பதால் ஆள் ஆளுக்கு கவிதை என்கிற பேரில் கிறுக்க ...உளற..........ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காகம் வடை சுட்ட கதை!
உண்மைதான் ! காக்கா வடை சுட்டதாகவும் , பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும் நெட்டில் இல்லை !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காகம் வடை சுட்ட கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1191986M.Jagadeesan wrote:உண்மைதான் ! காக்கா வடை சுட்டதாகவும் , பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும் நெட்டில் இல்லை !
ம்ம்.. பாருங்கோ காக்கா கதையே இந்தப்பாடு பட்டால்......நம் புராணங்களின் கதைகள்???????????
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காகம் வடை சுட்ட கதை!
//வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் //
அருமை அய்யா . வி பொ பாவித்தேன் . சூப்பர் .
அருமை அய்யா . வி பொ பாவித்தேன் . சூப்பர் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: காகம் வடை சுட்ட கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1191983krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191976M.Jagadeesan wrote:வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .
"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.
இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .
வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
சரி ஐயா, ஆனால் மேலே பதிவில் 'காக்கை வடை சுட்டதாகவும், பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும்' எழுதி இருக்காங்களே, நெட் கை இல் இருக்கு என்பதால் ஆள் ஆளுக்கு கவிதை என்கிற பேரில் கிறுக்க ...உளற..........ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன்![]()
கவிதை உண்மையில் அருமை அம்மா ....
அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...
நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக சொல்வதாக கூறியிருக்கிறார் அம்மா ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: காகம் வடை சுட்ட கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1192040K.Senthil kumar wrote:
கவிதை உண்மையில் அருமை அம்மா ....
அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...
நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக சொல்வதாக கூறியிருக்கிறார் அம்மா ...
அது எவ்வளவு ஆபத்து இல்லையா செந்தில்?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காகம் வடை சுட்ட கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1192162krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192040K.Senthil kumar wrote:
கவிதை உண்மையில் அருமை அம்மா ....
அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...
நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக சொல்வதாக கூறியிருக்கிறார் அம்மா ...
அது எவ்வளவு ஆபத்து இல்லையா செந்தில்?![]()
பரபப்பான உலகம் பேராபத்தை நோக்கித்தான் அம்மா சென்று கொண்டிருக்கிறது ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|